saranyasaara - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  saranyasaara
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  17-Nov-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  7

என் படைப்புகள்
saranyasaara செய்திகள்
agan அளித்த படைப்பில் (public) priscilla மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2013 10:13 pm

வணக்கம் தோழர்களே...

இனி சில விருதுகள்...

இவை 2013ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதிவுகளை அளித்த தோழர்களுக்கானது...

அன்பானவர்களே , வந்துப் போகும் பருவ காலம்
போல தளத்தில் அவ்வப்போது தோழர் குழாம் உருவாகும் ..உவகை உலா வரும்...சினேகித தென்றல் வீசும்...கருத்து மோதல் பிறக்கும்..மறையும் அன்றியும் முகங்காணாத முகவரி அறியாத ..வாழ் எல்லை தெரியா...ஒரு உறவு வலை பரவி அன்பினால் நீட்சிகளாகி ஆக்டோபஸ் பின்னலாகும்...இதற்கு அவ்வப்போது எவரேனும் சந்து செய்வித்து சந்தோஷ திசை காட்டுவர்...அவ்வகையில் இருவருக்கு 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "நட்புணர்வு பரப்பு நற் படைப்பாளிகள்-2013 " எனும் விருது பெறுகின்றனர்.....

மேலும்

என் இனிய வாழ்த்துக்கள் . 08-Jan-2014 3:30 pm
அன்பு தோழமையே..! வருகை புரிந்து வாழ்த்திய உள்ளத்துக்கு எங்கள் இருவரின் நெஞ்சம்நிறை நன்றிகள்..! நட்போடு இருவரும் குமரி சந்தோஷ் 26-Dec-2013 6:26 pm
அன்பு தோழமையே..! வருகை புரிந்து வாழ்த்திய உள்ளத்துக்கு எங்கள் இருவரின் நெஞ்சம்நிறை நன்றிகள்..! நட்போடு இருவரும் குமரி சந்தோஷ் 26-Dec-2013 6:26 pm
என் அன்பு தோழர்களே மனமார்ந்த வாழ்த்துக்கள்... 26-Dec-2013 11:02 am
சரவணா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Dec-2013 12:09 pm

இவள்
அழகான ஆடை
உடுத்தி இருந்தாலும்...
எப்பொழுதும்
அழுத்தமான
மனநிலையில் தான் வாழ்கிறாள் ....

பெண்ணுக்குச்
சமஉரிமை என்று
இந்தச் சமுதாயம்
சத்தமாக சொல்லிக்கொண்டு
இருந்தாலும் ...

மனச் சுத்தமாக
யோசித்தால்..
எதில்
என்பது கேள்விகுறி ..?

இதோ..!
அவளின் சமஉரிமைகள் ...

கஷ்டத்தில் சமஉரிமை ...
வேதனையில் சமஉரிமை ...
பிரச்சினையில் சமஉரிமை..
கடன் கட்டுவதில் கூட சமஉரிமை...

இப்பொழுதெல்லாம்
பெண்கள்
நாணத்தோடு நடப்பதில்லை
என்கிறார்கள் நல்லறிவு
படைத்தவர்கள் ....

ஆம் ..!

நாணயம் சம்பாதிக்க
அனுப்பும் நல்ல குடும்பங்களே ...

உடல் உழைப்பில்
நலிந்து போன பெண்ணிடம்
நாணம் எப்படி

மேலும்

மனமார்ந்த நன்றிகள் தோழி அவர்களே 19-Dec-2013 7:47 pm
உண்மை வரிகள் தெளிவாய் சொல்லிருக்கிங்க அருமை தோழா ! 18-Dec-2013 2:25 pm
மனமார்ந்த நன்றிகள் தமிழின் தோழி அவர்களே 17-Dec-2013 4:43 pm
யதார்த்த வரிகளாலான கவிதை மிக அருமை நண்பரே...... 17-Dec-2013 4:37 pm
saranyasaara அளித்த படைப்பில் (public) gowtham n மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Dec-2013 8:33 pm

தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!

-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி... 17-Dec-2013 2:49 pm
தங்கள் கருத்திற்கு நன்றி...! 17-Dec-2013 2:48 pm
ஆழ்ந்த கருத்து . அருமை 16-Dec-2013 5:22 pm
சமுதாய அவலத்தை எடுத்துரைத விதம் அருமை .. 16-Dec-2013 3:32 pm
saranyasaara - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Dec-2013 8:33 pm

தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!

-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி... 17-Dec-2013 2:49 pm
தங்கள் கருத்திற்கு நன்றி...! 17-Dec-2013 2:48 pm
ஆழ்ந்த கருத்து . அருமை 16-Dec-2013 5:22 pm
சமுதாய அவலத்தை எடுத்துரைத விதம் அருமை .. 16-Dec-2013 3:32 pm
சரவணா அளித்த படைப்பில் (public) Vanadhee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Dec-2013 5:36 pm

என்
மனதிற்கு
சிறகுகள்
முளைக்கவேண்டும் ...

ஏன் தெரியுமா.?

மனம்...

அது ஒரு
மாட்டிகொண்ட
பறவையாக...
என்
அலுவலகம் மட்டும்
சுற்றி திரிகிறது ....

சமூக
பிரச்னை பற்றி
சற்றும் சிந்திக்க கூட
சங்கடம் கொள்கிறது ....

பக்கத்துக்கு
வீட்டி மனிதர்களிடம்
பழக்கம் கொள்ள
நேரம் இல்லை
நொந்து கொள்கிறது ....

சரி ...

இரவு நேரங்களிலாவது
இயற்கை ரசித்து
இன்பம் பெறலாம் என்று
நினைக்கும் போது...

அடுத்த நாள் ,

அலுவலக சிந்தனை
மனதை மழுங்க செய்கிறது ....

இப்படி,

சுருங்கி போன
என் மனதிற்கு
ஒரு
சிறகு
எப்போது முளைக்கும் ...!

இது
எல்லாருக்கும்
ஏற்படும் எதார்த்தம் என்று..

மேலும்

ஆம் இது ஒரு கடிமான வாழ்க்கை ..நன்றிகள் தோழி.. 21-Dec-2013 9:10 am
இக்காலத்தில் பலரின் எண்ணத்தை உங்கள் எண்ணமாக பிரதிபளிதுவிடீர்கள் தோழா...நன்று 20-Dec-2013 8:35 pm
நல்ல தமிழன் தரமான இன்பத்தை தான் பெற நினைப்பான் ... நானும் அது போல தான் ... 11-Dec-2013 2:14 pm
தயாராகிவிட்ட இன்பம் தரமானதா ? ஆம் என்றால் நல்லதுதானே !!! 11-Dec-2013 1:23 pm
saranyasaara - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2013 8:05 pm

வாழ்த்து அட்டை பரிமாறி கொள்ளும் அறிவும் இல்லை......!
கவிதை எழுதவும் வயது இல்லை......!
காகா கடி கடித்து வைத்து கொண்ட ஒரு கடி முட்டாயில்
ஒளிந்து இருந்தது எங்கள் காதல்.....!

-என் சிறுவயது காதல்.

மேலும்

மிகவும் அழகான படைப்பு :) 08-May-2014 11:28 am
வாழ்த்துக்கள் 09-Dec-2013 5:32 pm
அருமை..! அருமை..! வாழ்த்துக்கள்...! 08-Dec-2013 10:24 am
அருமை............க்யூட் காதல் 07-Dec-2013 8:15 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
Vanadhee

Vanadhee

சென்னை
மலர்91

மலர்91

தமிழகம்
gowtham n

gowtham n

pondicherry

இவர் பின்தொடர்பவர்கள் (11)

devarajan d

devarajan d

Bhavani
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சாமுவேல்

சாமுவேல்

சென்னை
kovaidinesh

kovaidinesh

COIMBATORE
மேலே