செல்ல கார்த்திக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்ல கார்த்திக்
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  21-Feb-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2012
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  13

என்னைப் பற்றி...

நான் ஒரு இசை விரும்பி

என் படைப்புகள்
செல்ல கார்த்திக் செய்திகள்
செல்ல கார்த்திக் - செல்ல கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2018 11:28 am

அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்...
பயனற்று போன
என்
வாழ்க்கை விளிம்பில்
நின்றுகொண்டு,
பயணித்து வந்த பாதைகளை
நினைத்துப்பார்க்கிறேன்

என்
அம்மா கூறுவாள்
அவளை பனிக்குட கருவறையில் போட்டு
ஒருசில நாட்கள் வைத்திருந்தார்களாம் !
மூன்றாம் நாள்
அவள் துளிர்விட தொடங்கினாள்

வானம் பார்த்த அவள்
வெயிலையும் மழையையும்
ரசித்து ருசித்து வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
காக்கை குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
அவள் நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !

நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.

பூப்பெய்தாள் என் தாய்
வெண்ணிற பூக்களோடு
மின்னிட அவள் சிரித்தாள்

மேலும்

செல்ல கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 11:28 am

அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்...
பயனற்று போன
என்
வாழ்க்கை விளிம்பில்
நின்றுகொண்டு,
பயணித்து வந்த பாதைகளை
நினைத்துப்பார்க்கிறேன்

என்
அம்மா கூறுவாள்
அவளை பனிக்குட கருவறையில் போட்டு
ஒருசில நாட்கள் வைத்திருந்தார்களாம் !
மூன்றாம் நாள்
அவள் துளிர்விட தொடங்கினாள்

வானம் பார்த்த அவள்
வெயிலையும் மழையையும்
ரசித்து ருசித்து வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
காக்கை குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
அவள் நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !

நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.

பூப்பெய்தாள் என் தாய்
வெண்ணிற பூக்களோடு
மின்னிட அவள் சிரித்தாள்

மேலும்

செல்ல கார்த்திக் - Arivukkodi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Sep-2017 12:45 pm

என் தோழனுக்கு...
என்னுள் இருக்கும் யாதுமானவனே...
என் தோழனாய் நேற்றும்., இன்றும்.,என்றும்., 
என் உணர்வுகளை உணர்ந்தவனாய்......... என்னுள் இருக்கும் என்னவனே......... என் சின்ன சின்ன சினுங்கள்களை ரசித்தவனே......... எனக்காய் இவ்வுலகில் பிறந்தவனே........ என்னுள் இருக்கும் மகிழ்ச்சியையும், கவலையையும் முழுவதும் அறிந்தவனாய் இருக்கும் என் யாதுமானவனே☺😊

மேலும்

புதுமைப் பெண் கனவு நனவாக தமிழ் அன்னை ஆசிகள் போற்றுதற்குரிய கனவுக் கவிதை கற்பனை நயம் பாராட்டுக்கள் 09-Sep-2017 5:01 am
பங்கா 07-Sep-2017 4:23 pm
பங்கா 07-Sep-2017 2:48 pm
செல்ல கார்த்திக் - செல்ல கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2016 9:37 am

இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!

தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த​ எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட​ எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!

கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!

இயங்க​ முடியா கைகளுக்கு
இயங்கிட​ கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...

மேலும்

மிக்க நன்றிகள் நண்பா ... 06-Jan-2016 4:51 pm
அழகான வண்ணம் கொண்ட எண்ணங்கள் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 1:30 pm
செல்ல கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2016 9:37 am

இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!

தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த​ எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட​ எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!

கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!

இயங்க​ முடியா கைகளுக்கு
இயங்கிட​ கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...

மேலும்

மிக்க நன்றிகள் நண்பா ... 06-Jan-2016 4:51 pm
அழகான வண்ணம் கொண்ட எண்ணங்கள் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jan-2016 1:30 pm
செல்ல கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2015 9:21 am

போகும் பாதை
தூரமில்லை ,
வானம் நோக்கி
போட்ட எல்லை ..!

காலம் கூப்பிட
விரைந்து சென்ற - ஓர்
நொடியில்
விழி சிவந்தது நீரலையில் ...

மண்ணில் பிறந்திடு (மீண்டும்)
மண்ணில் பிறந்திடு...

விதி மரியப்போனாலும் - உம்
மதியோ மரிப்பதில்லை ,
விலைமதியா ஒளியே - உம்
கதிர்கள் மறைவதில்லை !
தாய் மடிந்த பிள்ளைப்போல்
உள்குமுறி அழுகின்றோம்
மீண்டெழுவாய் ரத்தினமே ...

கருவில் கருணை
விதை விளைப்பவர்தம்
உலகை
உறவேன்றாரே...!

தடைகள் உடைத்து
வளரும் இளைஞர்களை
அக்கினி சிறகென்றாரே ...!

புதுமை தேடிடுமே...
நேர்மை வாடிடுமே...
எழுந்திடு எழாம் அறிவே...

மேலும்

செல்ல கார்த்திக் - செல்ல கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 5:42 pm

எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .

மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...

தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற

பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட

பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக

பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ

மேலும்

நன்றிகள் நண்பரே.. 30-Mar-2015 8:55 am
இயற்கையின் வலி இதயத்தில் தெரிகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 12:42 am
நன்றிகள் நண்பா இயற்கை குறித்த வலிகளின் சிறு துளி அது.. 28-Mar-2015 5:48 pm
நல்ல கவிதை நண்பரே!! எமக்கே நாமே குழி தோண்டி கொள்கிறோம்.இயற்கையை அளித்து ஆழமான வரிகள தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2015 5:45 pm
செல்ல கார்த்திக் - செல்ல கார்த்திக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2015 5:42 pm

எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .

மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...

தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற

பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட

பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக

பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ

மேலும்

நன்றிகள் நண்பரே.. 30-Mar-2015 8:55 am
இயற்கையின் வலி இதயத்தில் தெரிகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 12:42 am
நன்றிகள் நண்பா இயற்கை குறித்த வலிகளின் சிறு துளி அது.. 28-Mar-2015 5:48 pm
நல்ல கவிதை நண்பரே!! எமக்கே நாமே குழி தோண்டி கொள்கிறோம்.இயற்கையை அளித்து ஆழமான வரிகள தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2015 5:45 pm
செல்ல கார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2015 5:42 pm

எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .

மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...

தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற

பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட

பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக

பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ

மேலும்

நன்றிகள் நண்பரே.. 30-Mar-2015 8:55 am
இயற்கையின் வலி இதயத்தில் தெரிகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Mar-2015 12:42 am
நன்றிகள் நண்பா இயற்கை குறித்த வலிகளின் சிறு துளி அது.. 28-Mar-2015 5:48 pm
நல்ல கவிதை நண்பரே!! எமக்கே நாமே குழி தோண்டி கொள்கிறோம்.இயற்கையை அளித்து ஆழமான வரிகள தொடருங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2015 5:45 pm
செல்ல கார்த்திக் - செல்ல கார்த்திக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2014 11:58 am

> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?

> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!

> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..

> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்

மேலும்

உண்மை நிலையை உரக்கச்சொல்லும் படைப்பு! சிந்தனை சிறப்பு! 16-Mar-2014 9:06 am
செம்மை டா மச்சான்.. வரிகள் எளிமையாக செதுக்கப்பட்டு நிலை உணர்த்துகிறது... சமூகத்தின் ஒரு மிகப்பெரிய பகுதியை வைத்து கவிதை புனைய முயற்சித்திருக்கிறாய்.. வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு பத்தியிலும் கருத்து அருமை... ஒவ்வொரு பத்தியிலும் இன்னும் வலி திணித்திருக்கலாம்.. மிகச்சிறந்த முயற்சி மச்சான்.... வாழ்த்துக்கள்.. 07-Mar-2014 5:24 pm
நல்ல கருத்துப் பதிவு... 06-Mar-2014 3:18 pm
மிக அருமையான படைப்பு. 06-Mar-2014 2:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (21)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே