செல்ல கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/a/giufj_9315.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : செல்ல கார்த்திக் |
இடம் | : கும்பகோணம் |
பிறந்த தேதி | : 21-Feb-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 140 |
புள்ளி | : 13 |
நான் ஒரு இசை விரும்பி
அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்...
பயனற்று போன
என்
வாழ்க்கை விளிம்பில்
நின்றுகொண்டு,
பயணித்து வந்த பாதைகளை
நினைத்துப்பார்க்கிறேன்
என்
அம்மா கூறுவாள்
அவளை பனிக்குட கருவறையில் போட்டு
ஒருசில நாட்கள் வைத்திருந்தார்களாம் !
மூன்றாம் நாள்
அவள் துளிர்விட தொடங்கினாள்
வானம் பார்த்த அவள்
வெயிலையும் மழையையும்
ரசித்து ருசித்து வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
காக்கை குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
அவள் நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !
நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.
பூப்பெய்தாள் என் தாய்
வெண்ணிற பூக்களோடு
மின்னிட அவள் சிரித்தாள்
அம்மா நான்தான் அரிசி பேசுகிறேன்...
பயனற்று போன
என்
வாழ்க்கை விளிம்பில்
நின்றுகொண்டு,
பயணித்து வந்த பாதைகளை
நினைத்துப்பார்க்கிறேன்
என்
அம்மா கூறுவாள்
அவளை பனிக்குட கருவறையில் போட்டு
ஒருசில நாட்கள் வைத்திருந்தார்களாம் !
மூன்றாம் நாள்
அவள் துளிர்விட தொடங்கினாள்
வானம் பார்த்த அவள்
வெயிலையும் மழையையும்
ரசித்து ருசித்து வாழ்ந்தாள் !
நண்டுகளோடும்...
நத்தைகளோடும்...
காக்கை குருவிகளோடும்...
கொக்குகளோடும்...
அவள் நட்புக்கொண்டிருந்தாள் !
நயந்து அன்புக்கொண்டிருந்தாள் !
நாட்கள் ஓடின,
சில மாதங்களும் ஓடின.
பூப்பெய்தாள் என் தாய்
வெண்ணிற பூக்களோடு
மின்னிட அவள் சிரித்தாள்
இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!
தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!
கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!
இயங்க முடியா கைகளுக்கு
இயங்கிட கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...
இகழ்வதும் புகழ்வதும்
இயல்பாயின்
புகழுக்கு ஓங்கும் - இப்பூவுலகில்
தடைகள் வருவது இயல்பனவாம் ..!
தடைகளை தகர்த்திட புறப்படவே,
தரணியில் யாவரும் செழித்திடவே,
குற்றங்கள் அனைத்தையும் களைத்திடவே
குனிந்த எலும்புகள் நிமிர்ந்திடவே
திறம்பட எழுந்து திளைத்திடுவாய்
தினம் தினம் விரைந்து ஓடிடுவாய்...!
கயமையும் செருக்கும் ஒழிந்திடவே
காரியங்கள் புரிந்திடுவாய்,
ஒப்பனை மெருகு ஏறிடவே
அகத்தினை தூய்மையாக்கிடுவாய்,
அடிமைத்தனத்தை உடைத்திடவே
அறிவாயுதம் ஒன்றை வீசிடுவாய்...!
இயங்க முடியா கைகளுக்கு
இயங்கிட கைகள் கொடுத்திடுவாய்,
யாவும் யாவர்க்கும் சமமென்று
ஓங்கி ஓங்கி உரைத்திடுவாய்...
போகும் பாதை
தூரமில்லை ,
வானம் நோக்கி
போட்ட எல்லை ..!
காலம் கூப்பிட
விரைந்து சென்ற - ஓர்
நொடியில்
விழி சிவந்தது நீரலையில் ...
மண்ணில் பிறந்திடு (மீண்டும்)
மண்ணில் பிறந்திடு...
விதி மரியப்போனாலும் - உம்
மதியோ மரிப்பதில்லை ,
விலைமதியா ஒளியே - உம்
கதிர்கள் மறைவதில்லை !
தாய் மடிந்த பிள்ளைப்போல்
உள்குமுறி அழுகின்றோம்
மீண்டெழுவாய் ரத்தினமே ...
கருவில் கருணை
விதை விளைப்பவர்தம்
உலகை
உறவேன்றாரே...!
தடைகள் உடைத்து
வளரும் இளைஞர்களை
அக்கினி சிறகென்றாரே ...!
புதுமை தேடிடுமே...
நேர்மை வாடிடுமே...
எழுந்திடு எழாம் அறிவே...
எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .
மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...
தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற
பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட
பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக
பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ
எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .
மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...
தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற
பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட
பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக
பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ
எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .
மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...
தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற
பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட
பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக
பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏ
> விவசாயப் பெருங்குடி மக்களே…
எங்கள் குரல்
உங்கள்
செவித்துளைக்கிறதா இல்லையா?
உம் வியர்வையில் நனைந்த
எம் கைப்பிடி வாசம்
நாசி தொடுகிறதா இல்லையா?
உம் கைகளில் இருக்கும்
ஆறிய காயங்களாவது
எம்மை ஞாபகபடுத்துகிறதா இல்லையா?
> நாங்கள்தான்
துருப்பிடித்த கதிர் அறுக்கும் அரிவாள்(ட்)கள் பேசுகிறோம்…!
> சாகுபடி நிலம் வைத்திருக்கும்
நீங்களெல்லாம்
”விவசாயிகள்” என்று
கூறிகொள்ள வேண்டாம்…
தயவு கூர்ந்து
”விவசாய முதலாளிகள்” என்று
கூறுங்கள்..
> என்று எம்
ஏர்பூட்டிய மாடுகளையெல்லாம்
விரட்டியடித்து
உள்ளே புகுந்த
டிராக்டர்கள்(TRACTORS) சிரித்தனவோ
அன்று விழுந்தது ஒரு அடி
விவசாயிகளின் முதுகில்
நண்பர்கள் (21)
![தர்மராஜ் பெரியசாமி](https://eluthu.com/images/userthumbs/f3/oyhvr_31934.jpg)
தர்மராஜ் பெரியசாமி
திருச்சி / துபாய்
![கவிதாயினி அமுதா பொற்கொடி](https://eluthu.com/images/default-user-thumb.jpg)
கவிதாயினி அமுதா பொற்கொடி
Chennai
![கயல்விழி மணிவாசன்](https://eluthu.com/images/userthumbs/f2/aczjs_28401.jpg)
கயல்விழி மணிவாசன்
இலங்கை
![முனோபர் உசேன்](https://eluthu.com/images/userthumbs/f2/bwzky_28604.jpg)
முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
![ரசிகன் மணிகண்டன்](https://eluthu.com/images/userthumbs/f2/hrlci_26689.jpg)