sujitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sujitha
இடம்:  salem
பிறந்த தேதி :  20-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Nov-2013
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  4

என்னைப் பற்றி...

சொல்ற அளவுக்கு ஒன்னும் இல்ல

என் படைப்புகள்
sujitha செய்திகள்
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) Sernthai Babu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2014 12:29 am

பாய் விரித்த படுக்கையில்
நோய் விரித்துப் படுத்திருந்தாள்.
பத்து மாதம் கருச்சுமந்த
பாசமிகு என் தாய். . . . .
*******
எனக்கான உயிர் கொடுத்தாள்
தனக்காக எதை எடுத்தாள்
பொழிந்திட்ட அன்பு மட்டும்
போர்வையாய் போர்த்திக் கொண்டாள். . . .
*******
தாலாட்டி எனை வளர்த்தாள்
பாலூற்றக் காத்து இருந்தாள்
கிண்ணம் கொண்டு அமுதூட்ட
எண்ணம் எனக்கு இல்லையம்மா . . . .
*******
மார் முட்டி அருந்தியதை
உயிர் விரட்ட கொடுப்பதுவோ
பார் முழுதும் இப்பழக்கம்
பழக வைத்தப் பாவியரே. . . .
*******
துடியாய்த் துடி துடித்தாள்
முடியாமல் நான் அழுது
தெரியாமல் திகைக் கின்றேன்
தேவை என்ன நானறியேன்

மேலும்

நன்றி தோழமையே. 28-Feb-2014 11:15 pm
அருமை ! பெண்கள் குல மங்கையவள் கண்ணால் எனைத் துலாவுகின்றாள் என்னைக் கண்டு மேதுபயன் பின்னர் நான் தீவைக்கவோ. . . . உண்மையில் மெய் மறந்தேன் ...நன்று மணியன் ! 28-Feb-2014 11:09 pm
நன்றி தோழமையே. 28-Feb-2014 10:03 pm
கணக்காக உயிர் பிரித்து காலன் உன்னைக் களவாட சிலிர்க்க வைக்கிறது ! 28-Feb-2014 8:06 pm
lakshmi777 அளித்த கேள்வியில் (public) நாகூர் கவி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2014 1:08 pm

நீங்கள் விரும்பிய பெண்ணோ , ஆணோ இதர மதமாக இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்....

மேலும்

சாதி, மதம் பார்த்து எவரும் விரும்புவதில்லை. 25-Feb-2014 1:15 pm
எவ அவ...? 23-Feb-2014 11:51 am
பாய். என்ன எதையோ போட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கே!.. ஹி.ஹி .. 23-Feb-2014 8:36 am
என்னய்யா ரெண்டு பேரும் சூசகமா பேசிக்கிட்டே இருக்கீங்க... தல சுத்துதே..! 23-Feb-2014 8:34 am
sujitha - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 11:00 pm

வளர ஆசைப்படு
உயரத்தில் அல்ல
உன் எண்ணத்தில் .....

பறக்க ஆசைப்படு
வானத்தில் அல்ல
உன் லட்சியத்தில் .....

மிதக்க ஆசைப்படு
கடலில் அல்ல
உன் வாழ்க்கையில் ....

மேலும்

sujitha - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2014 10:54 pm

ரோஜாவை பறிக்கும்போது
அதன் முட்கள் உண்டாக்கிய
காயத்தின் வலியை விட ........

உன்னை பார்க்கும்போது
உன் சொற்கள் உண்டாக்கிய
காயத்தின் வலி அதிகம் ......

குத்திய முல்லைகூட
எடுத்துவிடலாம்.....
ஆனால்
கொட்டிய உன் சொல்லை
எடுக்கமுடியாது ......

மேலும்

sujitha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2013 12:21 pm

காலையில் தோன்றி மாலையில் மறையும்
சூரியன் அல்ல நீ....
மாலையில் தோன்றி காலையில் மறையும்
நிலவும் அல்ல நீ .....
எப்பொழுதும் என்னுடன் இருக்கும்
என் மூச்சுக்காற்றே நீதான்....

மேலும்

நன்று - மணியன் 13-Feb-2014 11:09 pm
sujitha - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 5:04 pm

நான் தினமும் சுவாசிக்கிறேன்
நான் உயிர் வாழஅல்ல.....
என்றாவது ஒருநாள் உண்மூச்சுக்காற்றை
நான் சுவாசிப்பேன் என்பதற்காக .......

மேலும்

அழகான வரிகள் வாழ்த்துகள் .. 30-Nov-2013 7:40 pm
நன்று! 30-Nov-2013 8:54 am
நன்று தோழமையே... 25-Nov-2013 8:23 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

user photo

முல்லை

மலேசியா
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி

இவர் பின்தொடர்பவர்கள் (23)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
devarajan d

devarajan d

Bhavani
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

ராஜேஷ் கணேசன்

ராஜேஷ் கணேசன்

தென்றல் நகர், ஆரணி
sarvan

sarvan

udumalpet
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே