ஷர்மா- கருத்துகள்

மிக்க மகிழ்ச்சி ஐயா... இங்கே தான் உள்ளேன் ..... கொஞ்சம் வேலை சுமைகள் .... அதனால்தான் தளத்திற்கு சரியாக வரமுடியவில்லை......

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி நட்பே

உணர்வு மிகுந்த கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா....

நலம் அண்ணா... அண்ணனுக்கும் நலம் என்று நினைக்கிறேன்.....

பல சூழ்நிலைகளால் சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை அண்ணா.... அதனால் தான் காணவில்லை......
தொடர்ந்து எழுதவும் , தளத்திற்கும் வரவும் கண்டிப்பாக முயல்வேன்......

பல நாள்கள் கழித்து அண்ணனின் கருத்து மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.....
பரிசு பெற்றதற்கும் வாழ்த்துக்கள் அண்ணா......

கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே

மனிதம் வெல்லும் அதை மட்டும் சொல்லுவோம்

உண்மை கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே

வழங்கிய உணர்வு மிகுந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி நட்பே.....

அருமை அண்ணா.....


//செத்தாலும் சவக்குழியில் சாதி பார்க்கும்
------- சாத்தானாய் நிற்பதிலே அர்த்தம் இல்லை
பெத்தவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு
------- பிரார்த்தனைகள் செய்வதிலே அர்த்தம் இல்லை
நித்தமொரு உதவிகளை செய்யாமல் நாம்
------- நேர்த்திக்கடன் செலுத்துவதில் அர்த்தம் இல்லை

கோவில்களில் பைபிள்களை ஓதி பார்ப்போம்
------- கோமாதா குலமாதா எல்லாம்; மாதா
கோவில்களில் அர்ச்சனையாய் செய்து பார்ப்போம்
------- கொள்கைகளில் மழையாகப் பெய்து பார்ப்போம்
பாவிகளை மன்னிக்கும் தேவ தூதன்
------- மணியோசை மசூதிகளில் கேட்டுப் பார்ப்போம்
நாவினிலே மனிதகுலம் ஒன்றே என்று
------- நாம்கூறி ஒற்றுமையாய் வாழ்ந்து பார்ப்போம்//

நான் மீண்டும்மீண்டும் படித்த வரிகள்
கடைசி வரிகளில் சிந்தனைகள் அற்ப்புதம்....
அருமை அண்ணா.....

அருமை அண்ணா கவிதையை பலவிதமாக பிரித்து
அதை ஆராச்சி செய்த விதம் மிகவும் அருமை அண்ணா ....

உறவுகள் வசப்படும்
பலப்படும்...... வாழ்த்துக்கள்

வழங்கிய உணர்வு மிகுந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி நட்பே.....

சிறப்பான படைப்பு அய்யா....

கண்டிப்பாக , வழங்கிய உணர்வு மிகுந்த கருத்தில் மிக்க மகிழ்ச்சி சகோதரி......

வழங்கிய உணர்வு மிகுந்த அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி நட்பே.....


ஷர்மா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே