திருமூர்த்தி(கவி முத்தன்) - கருத்துகள்

நன்றி அன்பரே...தாமதத்திற்கு மன்னிக்கவும்..

தங்கள் வருகைக்கு நன்றி...முயல்வோம்

hello நண்பரே பழைய சோறு வயல் காட்டுல ,வீட்டுல எல்லாம் நண்பர்களோட சாப்ட மாடங்கள...அப்போ நீங்க சாப்டதே இல்லையா...

நன்றி அன்பரே,எங்கள் தமிலாசிரியருடைய கவிதை...முடிந்தால் அவரின் புத்தகத்தை வாங்கி ஆதரவு கொடுங்க..."கரையில் துடிக்கும் மீன்கள்"

இல்லை நண்பரே...கோவிலுக்குள் தட்டு நீட்டினால் காணிக்கயாம்.வெளியே வாங்கினால் பிச்சயாம்...அது மட்டும் காணிக்கை,இது பிச்சையா?

நன்றி...வனப்பு என்றால் என்ன..உதாரணம் கிடைக்குமா அன்பரே

நன்றி...வேகமாக செய்ததில் கவனிக்கவில்லை..அன்பரே முடிந்தால் "கரையில் துடிக்கும் மீன்கள்" கவிதை புத்தகத்தை வாங்கி எனது ஆசிரியருக்கு ஆதரவு திரட்டுங்கள்

இப்போது சரியாகி விட்டதல்லவா? எந்த அரசியல் வாசமும் இல்லை இதில்...தங்கள் கருத்தின் மூலம் திருத்திக் கொண்டேன் நன்றி தோழரே !

நான் வேண்டுமென அழுகையில் அம்மா அபகரித்து தந்தது...

NAN APPADI SOLLAVE ILLAYE....AVAR NALLAVAR,ATHANAL IRANTHUVIDA KUDATHENA OODI IRUKKALAM....

மனிதன் மிருகத்தையும் விட்டு வைப்பதில்லை...மிருகங்கள் பயப்பது மனிதனுக்கல்ல...நல்ல மனிதர் சமூகம் அழிந்து விடக் கூடாது என்பதை ககொண்டே ஓடி உள்ளன...

100% உண்மை...நானும் DIRECTOR ஆக வேண்டுமென்று உள்ளேன்...சசிக்குமாரை (சார்) விட நல்லதாக படைப்பை சமர்பிப்பேன் உலகிற்கு...


திருமூர்த்தி(கவி முத்தன்) கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே