PJANSIRANI- கருத்துகள்

Nichayam itharkku kaaranam petrorkalin pwraachai thaan. Munpu yelaam yen pillai padikkavillaiya thirumbavum athe vakuppil podu. Yena petror aasiriyaridam kooruvaarkal.appadi patta petrorkalil oruvaraiyaavathu tharpothu paarkka mudiyavillai.

Kaviyin varikal siriyathuthaan aanal aalam siranthathu. Arumai

Neenkal kooruvathu tharpothaiya nigalvu tholare. Naan kooruvathu itharkku munpu kadantha 5 aandu kaala aatchiyai patri tholare. Tharpothu veru vali illai. Aanal itharku munpu irunthathe appothu kangiras yenna seithu kondu irunthaarkal. Ethu yen thanippatta kelvi. அதுவே இந்த கேள்வியின் pathilaaha naan karuthukiren. Tholare.

Kangirasu kaiyil vennaiyai vaithukondu neikku alaintha kathaiyaai aakivittathu.aachiyai kaiyil vaithukondu kottai vittathe bjp intha alavu verunra kaaranam.

கவியின் கருத்தும், சொல்லமைப்பும் மிக அருமைத்தோழரே !
முதல் பரிசு பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

மிக்க நன்றி தோழரே. தங்கள் தசரா பண்டிகைக்கு என் அன்பின் வாழ்த்துக்கள் . இனிமையாக விடுமுறையை கொண்டாடி வாருங்கள் .

தோழருக்கு வணக்கம்,
போட்டிகளுக்கு படைக்கப் பட்டுள்ள படைப்புகளை குறிப்பிட்ட நாட்களில் தேர்வு செய்து முடிவு அறிவித்தால் படைத்துள்ள படைப்பாளிகளுக்கு மிகவும் ஆர்வம் அதிகரிக்கும் . இல்லையேல் , எதிர்பார்த்து சோர்வுதான் ஏற்படும் . உங்களுக்கும் இதில் அதிக சிரமம் உள்ளதை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் ,அதை முன்பே எளிதாக சரிசெய்ய வழிவகைகளை மேற்கொண்டால் மேலும் சிறப்பு . இது என் நட்ப்பின் முறையிலான வேண்டுகோள் !

மக்களுக்கு ஒன்றுமில்லை !
முழு நஷ்டமும் அரசியல் தலைவர்களுக்கே .

அனைத்திலுமே முக்கியம் ரகசியம் !

மிக்க நன்றி தோழியே ! தங்களது வருகைக்கு மிக்க மகிழ்ச்சி !

புதுமைக் கவி மிக அருமைத் தோழரே!

கவி மிக அருமை தோழியே ! பாராட்டுக்கள்

கவி மிக அருமை தோழரே!

மிக்க நன்றி தோழரே! தங்கள் வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும்

மிக்க நன்றி தோழரே! தங்கள் கருத்து பகிர்விற்கும் வருகைக்கும்

கேள்விகள் இன்றி கேட்டப் பணத்தை மறுக்காது கொடுக்கும் அரசு கஜானா செயல்படும் வரை இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறும் . பல பெருந்தலைவர்கள் வாழ்க்கையை போற்றி மாலையிட்டு கும்பிடும் தற்போதைய தலைவர்கள் அவர்களது கொள்கைகளையும் சேர்த்து குழியில் போட்டு மூடிவிடுகின்றனர். ஒருவராவது அவர் போன்று வாழவேண்டும் என்று இதுவரை எண்ணியதே இல்லை .அவர் வழிகளை மதிப்போம் . அவரது வாழ்வை மண்ணில் போட்டு மிதிப்போம். இதுவும் கூட ஒரு சில தலைவர்களின் தாரக மந்திரங்களாகின்றன நாம் காணும் சமூகத்தில்-----------

அனைத்தையும் எதிர்பார்க்க உரிமை உண்டு . முன்னுரிமை எதிர்பார்ப்பது தான் தவறு .

மிக்க நன்றி தோழமையே !


PJANSIRANI கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே