dhanesh nedumaran- கருத்துகள்

ஈழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்... - நன்று..

"தசையினைத் தீ சுட்டபின்னான உயிர்த்தெழல்.."

நன்று.. ஆனால் பழைய உவமைகளை பயன்படுத்துகிறீர்கள்.. "வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து ", "நிலம்போல பொறுத்து " போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம்.. கருத்து - நன்று... வாழ்த்துகள்..

"சங்கமிக்கும் பார்வைகள்" கவிதையிலும், காதலிலும் ஒரு கண்ணியம் இருக்கிறது.. வாழ்த்துகள்...

தைராவது இல்லங்க... தயிராவது.....

நன்றி நிலா(என்) ரசிகையே...

தமிழ்..???????????????????


dhanesh nedumaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே