சபிரம்சபீரா- கருத்துகள்
சபிரம்சபீரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [66]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [33]
- Dr.V.K.Kanniappan [19]
- hanisfathima [17]
நாகூர் கவியே தங்களை அறிய ஆவல்
வலியுணர்
பாராட்டுதலுக்கு நன்றி தோழி..
நன்றி எல்லார்க்கும் தோழர்களே
மிச்ச சொச்சம் ப்ச் ஆஆ
மீண்டும் பெருமொரு பிரசவ வலியாய்,
பிறப்பது மகிழ்ச்சி,
பிறந்ததும் மகிழ்சி,
இதைப்போல் இனி ஒரு
மகிழ்வை பிறக்க வைக்க
நீ சுமந்து நிற்க்குபோது
தோன்றும்
அழகு
நன்றி தாரகை
உம் வார்த்தையில் பொய்யில்லை,
உங்கள் வாழ்த்தில் உவகை தாரகை,
நன்றி தாரகை
நன்றி தோழா
பின் காதலித்தற்க்காக அழு
அப்படியா
இப்ப நம்புறிங்களா,எங்கே கற்றது பிழைன்னு
நன்றிகள்
அவள் நினைவில் இருப்பதை குறிப்பிட்டேன்,
அவளுடன் இருக்கிறேன் (நினைவுடன்_இருந்தாலும் அவல் போகிறாள்)
நன்றி தோழி (பெயரை எப்படி உச்சரிப்பதென்றே தெரியலை பஹானுக்ல்
நன்றி, இருந்தும் மாற்றம் கொள்வதால் நிற (வண்ணம் மாறதிருப்பதால் அதே அவள் எத்தனைத்தான் மனதினில் கடிந்துது கோபப்பட்டாலும் அதே நிறத்தில் நிலையில் என்றும் எடுத்து கொள்ளலாம், மேலும் குறுத்தோலை தவறே(நன்றி_ பிடித்தோ என்னமோ,பிடித்ததோ என்னமோ இரண்டும் பாவிக்கலாம் தானே தோழி, அடுத்து நரகில்தான் வாழ்கிறால்,அவன் தன் இயல்பை மாற்றினால் நரகில் இருப்பதாய் படுகிறது அவளுக்கு என்று .... இருந்தும் பொருப்புணர்வுடன் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழி