ஸ்ரீஜே- கருத்துகள்

நன்றி தோழரே !!! உம்மை போன்ற உந்துதல்களால்தான் நான் வளர்ச்சி அடைகிறேன் !!!!

நன்றி தோழரே !!! தங்களை போன்ற நட்புக்களின் ஆதரவால்தான் நன் இந்த அளவு வளர்ந்து உள்ளேன்

மிகவும் ஆத்மார்த்தமான வரிகள் !!! கவிதை அருமை!!!!

அருமையான வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையை எடுத்துரைக்கின்றன, நன்றி சகோ இப்படி ஒரு கவிதையை அளித்ததற்கு !!

சமூகத்தில் இன்று நடக்கும் நாகரீகமான கருணை கொலை!!
புரிந்துகொணடால் மட்டும்தான் சரி செய்ய முடியும் , தங்களின் கருத்து அருமை நட்பே !!

அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு.


ஸ்ரீஜே கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே