எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனதருமை உறவுகளுக்கு உள்ளம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மேலும்

எனதருமை உறவுகளுக்கு உள்ளம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மேலும்

மலராய்ப் பிறந்தாய் மனதால் வளர்ந்தாய்...
கலையில் நடந்து முத்திரைப் பதித்தாய்...
அரசியலில் இணைந்து ஆளுமையில் நின்றாய்...
தமிழ் மக்களின் அம்மாவாக உயர்ந்தாய்......
ஏழையின் வாழ்க்கையில் நீதான் ஒளிவிளக்கு...
ஏற்றாமல் ஒளிர்ந்திடும் உன்றன் கிழக்கு...
தங்க மங்கை நீபெற்ற சிறப்பு...
உன்றன் இழப்பு பேரிடி எங்களுக்கு......
தமிழர்களின் அன்னை ஆழ்ந்த உறக்கத்தில்
தமிழகமே மூழ்கியது தாளாத துயரத்தில்
தமிழ் அன்னையும் மூழ்கினாள் சோகத்தில்
தமிழர்களை விட்டுச் சென்றாய் வருத்தத்தில்.......
ஒருசோடி கண்கள் பார்வை இழந்தது...
பலகோடி கண்கள் கண்ணீரில் நனைந்தது...
பெண்கள் நெஞ்சில் துணிவைக் கொடுத்து
தங்க தாரகையே தலைச் சாய்ந்தாய (...)

மேலும்

நாம் எவ்வளவு ஏழையாய் இருந்தாலும்
மனதை மட்டும் ஏழையாய் வைத்திராதே......

தொலைக்காட்சியில் பார்த்து பிடித்த வரிகள்....


கண்ணில் மலர்ந்து கொண்டே இருக்கும்
இதயத்தில் நிறைந்துக் கொண்டே இருக்கும்
உதிராதப் பூக்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ....

மேலும்

தோகை
விரித்து நீ பறந்தாய்...
என் மனதை
கவர்ந்து நீ சென்றாய்...
மயிலே
நான் மையல் கொண்டது
எதனாலே?......

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே .... 07-Aug-2016 5:06 pm
அழகு ! 07-Aug-2016 1:54 am
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பரே .... 17-Jul-2016 9:13 am

இமை திறந்து
ஒருமுறை எனைக் காண்பாயா?...
இறந்துப் போன என் இதயம்
விழிகளின் வரம் பெற்று
மீண்டும் உயிர்த் தெழுமே....

மேலும்

இமை மூடி
நீ சிரித்து
என் இதயம் பறித்தாய்...
இமை கொண்டு
நெஞ்சம் பிளந்து
என்னுள் உனை வைத்தாயே.....

மேலும்

இது
விழிகளா? ...
வில்லில் புறப்படும்
கணைகளா?...
என் இதயம் துளைக்குதே.....

மேலும்

என் கிறுக்கல்
முடிவில் நீ.....

மேலும்

நேரிசை வெண்பா எழுத முயற்சி செய்தேன். இழோ அந்த வெண்பாக்கள். பிழைகள் இருந்தால் தவறாது கூறுங்கள்.


நிலவுகளின் வதனத்தில் அமிழ்தெளித் தழிப்பவன்
நீலக்குயிலின் உரிமைக்குர லறுத்தவன் - மலர்களின்
சூல்பறித்த மனிதம் அற்றவன் மழலையில்
எல்லோரும் நல்லவரே ஈண்டு......



வல்லினத்தில் வசைப்பாடி நெஞ்சம் துவைப்பார்
மெல்லினத்தில் புகழ்பாடி வதைப்பார் - சொல்லிலே
வேல்முனை வைத்தே துளைப்பார் வஞ்சகத்தில்
எல்லோரும் நல்லோரே ஈண்டு......

மேலும்

மேலும்...

மேலே