முயற்சி

நானும் எழுதுவேன் என்று
எழுதிய சொற்களின் கூடு
எதுகை மோனை
காதலின் சோகம் நட்பின் சந்தோசம்
அட வானம் நிலா
இவற்றை வர்ணிக்காத
வார்த்தைகைள் இல்லாத
இந்த கவிதை ஒரு கவிதையா???
என்று எள்ளி நகையாடிய என்
நண்பனிடம் என்ன சொல்வேன்
என்னால் முடியாத என்று.....

எழுதியவர் : srinivasan (24-Mar-14, 2:38 pm)
Tanglish : muyarchi
பார்வை : 93

மேலே