நீல மயிர்
வீட்டில் அனைவரது
தலைமயிரும்
சாயம் பூசிக்கொண்டது
நீலக்கலரில்…
குழந்தையின் கையில்
ஊதா மை எழுதுகோள்!
வீட்டில் அனைவரது
தலைமயிரும்
சாயம் பூசிக்கொண்டது
நீலக்கலரில்…
குழந்தையின் கையில்
ஊதா மை எழுதுகோள்!