தனிமை ………
என்னை வருத்தப்படவைத்ததில்லை
என்னை மிகவும் செம்மையாக பக்குவப்படவைத்தது
கோரிக்கைகள் இல்லாத தனிமை வேண்டுமென்று
தினமும் வேண்டுகிறேன் என் சிவசக்தியே ….!
என்னை வருத்தப்படவைத்ததில்லை
என்னை மிகவும் செம்மையாக பக்குவப்படவைத்தது
கோரிக்கைகள் இல்லாத தனிமை வேண்டுமென்று
தினமும் வேண்டுகிறேன் என் சிவசக்தியே ….!