தாமரையில் தாரகை

எண்ணத்தில்
வானவில் வண்ணத்தில்
நின்றாள் நெஞ்சத்தில்
சொர்க்கத்தில்
நின்றேன் பக்கத்தில்
நின்றாள்(ல்) தூக்கத்தில்
கண்விழித்தேன் விட்டத்தில்
ஒளிந்தால் தோட்டத்தில்
தேடினேன் கஞ்சத்தில்

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (9-Feb-16, 10:07 am)
பார்வை : 104

மேலே