வரும்வரை

நான் சேமித்தவைகள் எல்லாம்
யாரும் அறியாது

பாதுகாக்கின்றேன் பயனாளி
பார்வைக்கு கிட்டவில்லை

பரந்த இந்தபூமியில் அந்த

பொக்கிஷத்தை அனுபவிக்க

நிச்சையம் ஒருவர் இருப்பார்
அவர் வரும்வரை

பத்திரமாய் பாதுகாத்து அவரிடம் ஒப்படைப்பேன்..,

எழுதியவர் : நா.சேகர் (13-Nov-19, 12:28 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : varumvarai
பார்வை : 1151

மேலே