சுயநலம்

கூடிவாழ்ந்து வந்த குருவிகளை சுவடும்
கூட தெரியாது எங்கோ ஒட்டிவிட்டான்
கூடவே கூட்டு குடும்ப த்தையும்
கலைத்துவிட்டு தான்மட்டுமே தனித்து
தனது சிறு குடும்பத்தோடு மட்டுமே
எப்போதும் கூடி வாழ்ந்திட நினைக்கும்
இவன் சுயநலத்தை என்னென்பது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Oct-20, 8:32 pm)
Tanglish : suyanalam
பார்வை : 213

மேலே