எங்க செல்லம்மாள் பாட்டி பாடிய பாட்டு
"பார் பார் பச்சபுள்ள கோபியர்களா
பாலர் கெட்ட நாயகர்கள் மரத்துமேலே
கோபாலகிருஷ்ணன வச்சிக்கிட்டா
அங்கிருந்து எப்படி பாக்கிறது ?
இங்கிருந்து எப்படி கேக்கிறது ?"
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
