முல்லைப்பூ முற்றும் மலர்ந்த வெண்மைச் சிரிப்போ

முல்லைப்பூ முற்றும் மலர்ந்தவெண் மைச்சிரிப்போ
கல்லில் வடித்த கவின்சிலை மேனியோ
நெல்லின் பயிரைப்போல் நாணி வளைந்தாயோ
சொல்வாய் தமிழ்வாய் திறந்து

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-23, 9:05 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே