இனியவன் வே நந்தகுமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : இனியவன் வே நந்தகுமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 02-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 12 |
திங்களன்று
திங்கள் தோன்றிய நேரமது ......!
நிலவின் ஒளி போதாதென்று ,
ஆங்காங்கே மிண்ணொளி
காளான்கள் முளைத்துக் கிடந்தன .......!
அதனடியில் ,
பண்டங்களை ஏந்த சில கரங்களும் ..,
அந்தக் கரங்களை எதிர்பார்த்து சில கண்களும்
ஆர்வமுடன் ......!
-- என் கரங்களையும் சேர்த்துத்தான் .....!
என்னைக் கட்டியனைத்த காற்று
கடலை நெருங்கும் ஆர்வத்தை அதிகரித்தும் ........,
சிதறிக் கிடந்த வெண் முத்துக்கள்
என் கால்களின் வேகத்தைக் குறைத்தன ......!
இதுவும் நன்றாகிப் போனது ....,
பரந்த காட்சிகளை மெதுவாக நகர்த்திய போது
என் வலிகள் அனைத்தும்
வழி மாறிப் போயின.......
புன் சிரிப்போடு
உனைத் தூக்கி அணைத்த
அச்சமயம்.....
ஈக்கள் மொய்க்கின்றன
சிரித்துக் கொண்டிருக்கிறது
பூச்செடி !
==
பழைய வீணை
தேநீர் தயார் செய்தது
விறகுவெட்டி வீட்டில் !
==
தவறுதலாய் வந்தது
தவறாமல் வருகிறது
கள்ளுமரதிற்கு குரங்கு !
==
எலி மருந்து
திருடி தின்றிருந்தது
செத்த எலி !
==
பூக்கடைக்கு வந்தான்
பூச்சரம் வாங்கினான்
சாக்கடைக்கு போகிறான் !
முன்பெல்லாம் எப்போதாவது தேடிக்கொண்டிருந்த சேவிங் செட்டை
இப்பொழுதெல்லாம் எப்பொழுதுமே தேடுவதில்லை
'தாடிக்கார மாமா சாப்பிடுலேனா தூக்கிட்டு போயிருவாரு'
என்று பயம் காட்டியதால் சாப்பிட்டு கொண்டிருக்கும்
என் தெருவில் வாழும் இரு தெய்வங்களுக்காக!
- கார்திக் செழியன்
என் விழிநீர் துடைக்கும்
விரல்கள் உனதானால்
அழுது அழுது
தீர்வேன்
என் ஆயுள்
முடியும் வரை ......
அய்யோ! மானிடா...
நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
உன் வசதிக்காக
வழுவழுப்பான
காகிதம்,
தூக்கி எறியப்பட்ட
ஏரியில் உண்டேதான்
மாண்டேனடா
உன் வீட்டு கன்றுக்குட்டி,
மக்கா குப்பையென்றும்
தெரிந்தே பயன்படுத்தி
மக்காய் நீ வாழ்வதேனடா?
மண்ணில் புதைந்து
மண்புழுவும் மாண்டதடா
இனி விவசாயம் செய்ய
விண்ணை அடைவாயோ?
அர்ச்சனை தூவியதாய்
ஆங்காங்கே தெருவில் கிடக்க
சுத்தம் சுத்தமென்று
சோம்பேறி பேசுகிறான்,
நீ செய்யும் தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
மகிழ்ச்சியோ,
துக்கமோ
மது அருந்தும்
குவளையாய்
-----------------?
பாலிதீனை ஒழிக்க
கடைக்காரன் இல்லையென்றாலும்
கடங
சம்பந்தம் பேசி முடித்து
திருமணமும் நடந்தேறியது ......
மனத்திற்கும் மனத்திற்கும் அல்ல ........!
பணத்திற்கும் பணத்திற்கும்..........!
அன்றே மேடையில்
அக்னிச் சுவாலை
அபாய ஒலி எழுப்பியதோ
பின்னொரு நாளில்
தனியறையில் வாயு உருளை
வெடித்தவளை சிதறடிக்குமென்று ....!
அறியவில்லை போலுமவள் ,
மூன்று முடித்திட்ட கையறு
தன்னைக் காப்பாற்றும்
என்றெண்ணி யவளுக்கு
அவனிடும் நாண்காவது முடிச்சில்
அவள் மூச்சு நிறுத்தி வைக்கப்படுமென்று........!
மனமும் மனமும் இணைவதே
திருமணம் என்றார்கள் ......
ஆனால் ,
பணம் சென்றதும்
மீண்டும் மறுமணம் என்கிறார்கள் ........!
என்னடா இது ...?
கணவன் இ
சம்பந்தம் பேசி முடித்து
திருமணமும் நடந்தேறியது ......
மனத்திற்கும் மனத்திற்கும் அல்ல ........!
பணத்திற்கும் பணத்திற்கும்..........!
அன்றே மேடையில்
அக்னிச் சுவாலை
அபாய ஒலி எழுப்பியதோ
பின்னொரு நாளில்
தனியறையில் வாயு உருளை
வெடித்தவளை சிதறடிக்குமென்று ....!
அறியவில்லை போலுமவள் ,
மூன்று முடித்திட்ட கையறு
தன்னைக் காப்பாற்றும்
என்றெண்ணி யவளுக்கு
அவனிடும் நாண்காவது முடிச்சில்
அவள் மூச்சு நிறுத்தி வைக்கப்படுமென்று........!
மனமும் மனமும் இணைவதே
திருமணம் என்றார்கள் ......
ஆனால் ,
பணம் சென்றதும்
மீண்டும் மறுமணம் என்கிறார்கள் ........!
என்னடா இது ...?
கணவன் இ
நண்பர்கள் (6)

முல்லை
மலேசியா

Karthik Chezhian
Chennai

சீர்காழி சபாபதி
சென்னை

வெ கண்ணன்
சென்னை
