Sudha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Sudha
இடம்:  Muscat
பிறந்த தேதி :  29-Apr-1966
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Mar-2014
பார்த்தவர்கள்:  274
புள்ளி:  48

என்னைப் பற்றி...

சிறு வயதிலிருந்தே கவிதைகளில் களைப்பாற
விருப்பம்...

என் படைப்புகள்
Sudha செய்திகள்
Sudha - அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2014 9:34 am

படம் பார்த்து உங்களுக்கு தெரிஞ்ச தத்துவத்தை சொல்லுங்க பிறருக்கு.......

மேலும்

எரும மாட்டுக்கு தெரியுமா எமாத்துகாரன் வித்தை எல்லாம்??. இது இரண்டாவதாக உள்ள படத்திற்கு. பொருந்துகிறதா சகோதரரே. 11-Nov-2014 10:02 pm
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு... 10-Nov-2014 12:40 pm
கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு... 10-Nov-2014 12:30 pm
Hard work vs Smart work 10-Nov-2014 12:20 pm
vaishu அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2014 5:10 pm

ஒருவரின் சூழ்நிலையை புரிந்து கொள்வது
மனம் பொருத்ததா?
அப்போதைய மனநிலை பொருத்ததா?

மேலும்

ம்ம்.. கொஞ்சம் புரிந்தது போல் இருக்கிறது.... இனிமேல் ஒருவரை சார்ந்து இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக இதை எல்லாம் கருத்தில் கொள்வேன்.. 10-Nov-2014 2:53 pm
நன்றி... சில நேரம் சூழ்நிலை கூட ஒருவரை நல்லவராகவும், கெட்டவராகவும் காட்டும் வல்லமை கொண்டது... மனம் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும் என்பது உங்கள் கருத்து.. 10-Nov-2014 2:52 pm
நன்றி வித்யா... சூழ்நிலை பொருத்து மனநிலை மாற்றம்.. 10-Nov-2014 2:47 pm
ம்ம்.. இது கூட கொஞ்சம் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறதே... 10-Nov-2014 2:43 pm
Sudha - Sudha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2014 4:31 am

புன்னகைப் பூச்சை
பூசிக்கொண்டதுமே
கண்ணீரில்
முகம் கழுவியது
மறைந்து போய் விடுகிறது
பல பெண்களுக்கு.!!!

மேலும்

நன்றி.!!! 01-Nov-2014 11:50 pm
நன்றி !!! 01-Nov-2014 11:49 pm
நன்றி சார்,நான் பல பெண்களின் கருதிதான் பிரதிபளித்துள்ளேன் ,:) 01-Nov-2014 11:49 pm
அருமை உண்மை ....சுதா உங்கள் உள்ளம் புரிகிறது . 01-Nov-2014 7:12 am
Sudha - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2014 4:31 am

புன்னகைப் பூச்சை
பூசிக்கொண்டதுமே
கண்ணீரில்
முகம் கழுவியது
மறைந்து போய் விடுகிறது
பல பெண்களுக்கு.!!!

மேலும்

நன்றி.!!! 01-Nov-2014 11:50 pm
நன்றி !!! 01-Nov-2014 11:49 pm
நன்றி சார்,நான் பல பெண்களின் கருதிதான் பிரதிபளித்துள்ளேன் ,:) 01-Nov-2014 11:49 pm
அருமை உண்மை ....சுதா உங்கள் உள்ளம் புரிகிறது . 01-Nov-2014 7:12 am
Sudha - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2014 11:25 am

சிற்பி
---------
இறைவனும் ஒரு சிற்பிதான்...

பார்த்துப்பார்த்து
அழகு செய்து,
சிலை முற்றிலும்
முழுமையாய்
செதுக்கி முடித்ததும்...
தன் உளி கொண்டு
தானே ,
அந்த சிலைக்குள்
கண்ணுக்கு தெரியாத
இடத்தில்....
ஒரு சிறு
வெட்டு போட்டு
திருஷ்ட்டி கழிப்பது போல...

இறைவனும்...

மனக்குறையோ ,பணக்குறையோ
குணக்குறையோ,
ஆரோகியக்குறையோ,
உறவுசிக்கலோ...
என ஏதேனும் ஒன்றை
மனிதனுக்குள் வைத்தே படைக்கிறான்..

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்..

அவன் ஏமாந்திருக்கும்
நேரம் யாருக்கேனும்
விடுபட்டு போய் இருந்தால் ,
அவசரமாய் அவனுக்கு
அடுத்திருக்கும்
நெருங்கிய சொந்தத்திற்கு அதை
தாரை வார்த்து விடுகி

மேலும்

நன்றி சகோதரி. 05-Aug-2014 5:31 pm
நன்றி Sakothari 05-Aug-2014 4:10 pm
நன்றி தோழரே. 05-Aug-2014 4:09 pm
எனக்கும் பதில் தெரியவில்லை தோழி ! என்ன இறைவன் இவன் ??? அருமையான படைப்பு ! 05-Aug-2014 12:47 pm
Sudha - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 1:13 am

இறை நிறுத்தி... ,

மெய் வருத்தி...

நோன்பு நோற்கும்

அணைத்து

நல் உள்ளங்களுக்கும்

ஆயுள் ஆரோக்கிய சௌக்கியத்தை

ஆண்டவன் அருள் புரியட்டும் ...

உலக தமிழர்கள் அனைவருக்கும்...

அவர்தம் குடும்பத்தாருக்கும்

புனித ரமலான் வாழ்த்துக்கள்.!!!

மேலும்

நன்றி. 02-Jul-2014 12:30 pm
நன்றி ..Sir .. 02-Jul-2014 12:30 pm
வாழ்த்துக்கு நன்றி ..... அனைவருக்கும் ரமலான் நல் வாழ்த்துக்கள் ! 02-Jul-2014 8:08 am
நான் கொள்கையில் மாறுபட்டாலும் அடுத்தவர் கொள்கையில் தலையிட மாட்டேன் .. அது அவரவர் உரிமை... விருப்பம். . அதானால் நானும் என் ரமலான் நோன்பு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . 02-Jul-2014 6:35 am
Sudha - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 6:04 pm

விழியோரம் விளிம்பில்
விழுந்து விடுவேனோ...
என பூத்து நிற்கும்
நீர்த்துளிகள்...

விழி இமைகளை
சிறகடித்து..
வந்த வலி /வழி
உள் வாங்கி
திருப்பி அனுப்புகிறேன்...

- மேஜர் முகுந்தின்
இறப்பை கூட உணராமல்
கையசைத்து விடை கொடுக்கும்
அந்த பிஞ்சு முகம் அர்ஷியாவை பார்த்து...

மேலும்

அமாம் இந்த அறியா குழந்தையினலே அவர் மரணம் இன்னும் பாதிப்படைய வைக்கிறது... 07-May-2014 5:34 pm
அறியாமலே கை அசைக்கும் மழலை ..மனம் வலிக்கிறது 06-May-2014 3:09 pm
உங்கள் கவிதையை இப்போதுதான் படித்து பார்த்தேன்...சொல்ல வார்த்தை இல்லை...பதில் வணக்கம் என்ற ஒன்றைத்தவிர...இந்த சம்பவம் எத்தனை பேரை பாதித்திருக்கிறது என்பதை உணர முடிகிறது...பகிர்வுக்கு நன்றி Sir . 04-May-2014 6:56 pm
வரிகளும் வார்த்தைகளும் வேண்டாம் இந்த படமே ஒரு கவிதையாகி விட்டது ...அந்த ஒன்றும் அறியா பிஞ்சு முகத்தை பார்த்தால் எனக்கு வார்த்தைகளே வரவில்லை .. இந்த கவிதையை நான் ரசிக்க வில்லை .. காரணம் ... கண்ணீர் எனை படிக்க முடியாமல் மறைத்துவிட்டது சுதா . கவிதாஞ்சலி படைத்த உங்கள் கரங்களை , இதயத்தை வணங்குகிறேன் . நானும் இதே தலைப்பில்தான் நேற்று முன்தினம் எழுதி இருந்தேன் .. படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன் . 04-May-2014 6:31 pm
Sudha - Sudha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2014 1:56 am

புல்லின் மகுடம்
பனி துளி என்றால்

மனிதனின்
மகுடம் எது.......?

......கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்...

கவிகள் எத்தனை பேர் அதே என் எண்ணத்தை
பிரதிபலிக்கிறார்கள் என காண விருப்பம்.

மேலும்

உங்கள் கருத்திற்கு நன்றிஎழுத்து சூறாவளி அவர்களே !!! 01-May-2014 10:28 am
புல்லிற்கு பனித்துளி மனிதற்கு வியர்வைத்துளி! மனிதற்கு உழைப்பே மகுடம்! 01-May-2014 8:22 am
ஓரிடத்தில் புன்னகை பொருந்தாது என்ற உங்கள் கருத்துபடி பாற்க மகுடம் என்று சொல்லுவதில் சிறப்பில்லை என்பது என் பணிவான கருத்து ! மனித நேயத்தை பாருங்கள் எந்த இடத்திலும் சிறப்புதானே ! அதனால்தான் மனித நேயமே மகுடம் என்றேன் ! அன்பான விளக்கமே தவிர , திநிப்பில்லை என்பதை சொல்லி நிறுத்தம் . நன்றி 16-Mar-2014 10:52 pm
1.மனிதனை மனிதன் சந்திக்கும் போது முதலில் அவனை/அவளை அணுகி எதுவும் பேச/உதவி கோர எதற்குமே "புன்னகை " ஒன்றிருந்தால் எளிதாகும். 2.ஒரே ஒரு சிநேக "புன்னகை " நட்பின் பல மன காயங்களுக்கு முதல் மருந்து. 3.மெல்லிய புன்னகை எதிரிகளையும் நண்பர்களாக்கும். 4.எப்பேர்பட்ட முகமும் புன்னகை என்ற அணிகலனை அணியும் போது அதன் அழகே தனி. 5.இரங்கல் கூட்டத்தை தவிர புன்னகை என்பது எங்கும் அழகுதான் என்பது என் மனக் கருத்து... 16-Mar-2014 10:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
user photo

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (23)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (23)

மேலே