தமிழ் மகள் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழ் மகள்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  19-May-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-Aug-2013
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  31

என்னைப் பற்றி...

தமிழ் எனது பெயரில் முதல் பாதி அந்த தமிழின் மகள் நான் ஆதலால் எனது பெயர் தமிழ்மகள்.இது என் தந்தை சொன்னது.!!

என் படைப்புகள்
தமிழ் மகள் செய்திகள்
அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jan-2014 12:56 pm

பாண்டிய நாட்டில் பிறந்தது
இந்த
கள்ளிக்காட்டு இதிகாசம்..!!!

அவன்
பூக்களின் புதல்வன்
தாவரங்களின் தோழன்
கருப்பு வைரம்
சூரியனை செரித்தவன்
புதுக் கவிதையின் ஆணி வேர்..!!

தமிழின் காவலனே
நீ
கற்பனை சிறகேறி
கனவுலகை அளந்தவன்
தென்றலை துணைக்கழைத்து
முக்காலத்திலும் சுற்றியவன்
அலைகளின் முதுகேறி
தொடுவானத்தை தொட்டவன்..!!

உன்
விரல் எழுதாத
பாடு பொருளுண்டோ
குரல்
முழங்காத கவியுண்டோ..!!!

இந்த
காற்று மண்டலமெங்கும்
ஒலிக்கிறது உன் கானம்..!!!!

உன்
காதல் கீதங்கள்
இளைஞர்களின் தேசியகீதம்
சோக கீதங்கள்
கண்ணீருக்கு மருந்து
தத்துவங்கள்
வாழ்க்கையின் வழிகாட்டி..!!!

மலர் அழகு

மேலும்

சிகரங்களை நோக்கி பெய்யென பெய்த மழை இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்களையும் இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்றவர்களையும் கொஞ்சம் தேநீரும் நிறைய வானமும் கொடுத்து தன பால் ஈர்த்த கவிஞன் விஞ்ஞானத்தை கவிதையால் ஆராய்ச்சி செய்த கவிதை தேசத்து பெரும் கவிக்கு அருமையான வாழ்த்துப்பா அழகு 23-May-2014 8:10 pm
அருமை. 14-Mar-2014 10:41 am
பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் 18-Feb-2014 10:50 pm
வாழ்த்துக் கவிதை அருமை 18-Feb-2014 10:35 pm
அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Jan-2014 6:30 pm

வரலாற்றை தின்று செறித்த
கறையானுக்கு தெரியும்

கன்னித்தமிழில் எழுதியதால்
பனை ஓலையும்
கற்கண்டாய் இனித்ததென்று..!!

மறத் தமிழனை கண்டால்
மதக்களிறு மண்டியிடும்
வேங்கை வெகுண்டோடுமென்று..!!!!


அன்று
வாளும் உறையுமாய் தமிழர்கள்

அதோ அந்த இமயம்
தமிழ்க் கொடியை தாங்கி நின்றது
இதோ இந்த வங்காள விரிகுடா
தமிழெல்லையாய் படர்ந்திருந்தது..!!!!

இல்லையென்ற குறையின்றி
அள்ளி கொடுத்து வாழ்ந்தனர்..!!!


இன்று
இரைத் தேடிப் போன
பறவைகளைப் போல பிரிந்துள்ளோம்
நம் கோட்டையிலே
நரிகள் ஊளையிடுகிறது...!!!

ஓநாய்கள் வேட்டையாடுகிறது
தமிழ் சிங்கங்ககளை
பூனைகள் விரட்டுகிறது
புலியை விரட்டி

மேலும்

ஒன்று சேராத துளிகள் குளத்தை நிரப்புவதில்லை ஒன்று கூடுங்கள் இல்லையன்றால் நாளை நம் குஞ்சுகள் வாழ கூடு இருக்காது..!!! // அருமை தோழி , தமிழர் பெருமை பாடும் கவி அழகு // 09-Jul-2014 8:10 pm
இன்று இரைத் தேடிப் போன பறவைகளைப் போல பிரிந்துள்ளோம் நம் கோட்டையிலே நரிகள் ஊளையிடுகிறது...!!! ---வலி நிறைந்த வரிகள் அருமை 23-May-2014 8:13 pm
அருமையான எழுசிக் கவிதை புகழ்ச்சி சொல்ல தமிழ் தாய் வருவாள் ஒருநாள் பாருங்கள் 06-Feb-2014 5:33 pm
வணக்கம் தோழர். நல்ல படைப்பு. தொடக்கத்திலிருந்த செறிவு சிறப்பு. உட்செல்கையில் தொய்வு. சில வடமொழிச் சொற்களும் பாவின் வலு குறைக்கக் காரணியம். படைப்புகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். 06-Feb-2014 10:05 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2014 1:37 am

காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!

தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!

புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!

குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!

வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!

சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!

நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!

காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!

உன் மார்பில் மு

மேலும்

பூங்காத்து திரும்புமா....? என் பாட்ட விரும்புமா....? ஹா ஹா ஹா வருகை தந்து காற்றோடு கலந்தமைக்கு மிக்க நன்றி....! 01-Dec-2014 10:06 pm
அண்ணா அங்க தான் காத்து வீசுது இங்க இல்ல....ஆனாலும் காத்து வீசுன effect இங்க இருக்கு.அருமை. 01-Dec-2014 8:58 pm
வருகை தந்து காற்றினை சுவாசித்தமைக்கு நன்றி தோழரே 26-Jun-2014 11:10 am
மனங்கொண்டு மனிதனோடு மணம்வீச நீ இல்லையென்றால் மறுநொடியே மன்னனாயினும் பிணம்தான்...! உண்மை காற்றின் முக்கிய துவத்தினை மிகவும் நேர்த்தியாக கூறியதற்கு நன்றி.. 25-Jun-2014 7:43 pm
அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jan-2014 8:01 pm

பரபாவ வருடம்
தை திங்கள் ஏழாம் நாள்
பிரமன் தீட்டினான்
உமா என்றொரு
உயிர் ஓவியத்தை ..!!!

புரிந்து பேசுவதில் தோழி
அறிவை புகுட்டும் ஆசான்
அன்பு கொள்வதில் அன்னை

கொஞ்சும் மொழி பேசி
நெஞ்சை குளிர வைக்கும்
குழந்தை குணமவளுக்கு..!!!

என் சகோதரியவளுக்கு
இன்று பிறந்த நாளாம்..!!!!

கவியெழுதி வாழ்த்திட
கம்பனை அழைத்தேன்
கம்பனோ
கற்பனையில் சிக்காத
கவிதையவள் என்றான்..!!!!

பூத்தூவி வாழ்த்திட
பூப் பறித்தேன்
பூக்களோ
புன்னகை பூ பூக்கும்
பூங்காவனமவள் என்றது..!!!

முத்துமாலை தொடுத்து வாழ்த்திட
முத்தெடுக்க போனேன்
முத்தோ
முழுமதி நிறத்தழகி
முத்து பல்லழகியவள் என்றது..!!!

தெம்மாங்கு பா

மேலும்

வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துகளே வாழ்த்து சொல்ல சொற்கள் இல்லையே 26-Jun-2019 9:06 pm
அருமை சகோ 14-Jul-2014 5:45 pm
இந்த மாதம் பரிசுக்குரிய கவிதையாக இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.தங்கையே 01-Feb-2014 11:30 pm
nandri ... 25-Jan-2014 10:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

மலர்91

மலர்91

தமிழகம்
Gujay

Gujay

pazhaiyar
Santha kumar

Santha kumar

சேலம்
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (16)

user photo

காயத்ரி

மலேசியா
சிபு

சிபு

சென்னை
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
மேலே