இரமேசு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : இரமேசு |
இடம் | : புஞ்சை புளியம்பட்டி |
பிறந்த தேதி | : 21-Apr-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 7 |
பகுத்தறிவுப் பகலவன் மாகூற்றத்தில் பிறந்து அண்டிப் பிழைக்க அரபு நாடு வந்தவன்
வரலாற்றை தின்று செறித்த
கறையானுக்கு தெரியும்
கன்னித்தமிழில் எழுதியதால்
பனை ஓலையும்
கற்கண்டாய் இனித்ததென்று..!!
மறத் தமிழனை கண்டால்
மதக்களிறு மண்டியிடும்
வேங்கை வெகுண்டோடுமென்று..!!!!
அன்று
வாளும் உறையுமாய் தமிழர்கள்
அதோ அந்த இமயம்
தமிழ்க் கொடியை தாங்கி நின்றது
இதோ இந்த வங்காள விரிகுடா
தமிழெல்லையாய் படர்ந்திருந்தது..!!!!
இல்லையென்ற குறையின்றி
அள்ளி கொடுத்து வாழ்ந்தனர்..!!!
இன்று
இரைத் தேடிப் போன
பறவைகளைப் போல பிரிந்துள்ளோம்
நம் கோட்டையிலே
நரிகள் ஊளையிடுகிறது...!!!
ஓநாய்கள் வேட்டையாடுகிறது
தமிழ் சிங்கங்ககளை
பூனைகள் விரட்டுகிறது
புலியை விரட்டி
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய
வரிகளில் அடங்குவனவோ
வாழ்வியல் இழந்த தமிழனின் வலிகள்
புரட்டுப் புராணங்களிலும் ஆங்கில விருப்பிலும்
அமிழ்ந்து நிறமிழந்தது அமிழ்தினம்
மெய் நிறமெடுத்து ஓவியம் தீட்ட
இறையாண்மை எதிரியாகிறேன்
மரபணு மாற்ற விதைகள், எரிகுழாய் பதிப்பு
காற்றுறிஞ்சும் திட்டம், அணுக்கரு உலை என
ஆய்வுக்கூட எலியாய் ஆனது நம்மினம்
முழுதும் அழித்தார்கள் முற்றம் இடித்தார்கள்
தொல்பொருள் ஆய்வைத் தடுத்தார்கள்
ஓங்கியழ உரிமையில்லை என்றார்கள்
முக்கல் முனகல் வெளிப்பட்டபோதும்
முதுகெலும்பு முறித்தார்கள்
நாடுகளாய், மாநிலங்களாய் இன்ன பிறவாய்
பிளவுபட்ட எம் பேரினமே ஒற்றுமையோடு எழுந்துவா
நமக்காய்க் காத்திருக்கிறது
மூலிகைகள் முலா
சிந்திப்போம்
============
பட்டினியால் பலர் தவித்திருக்க
பசிக்குமேல் உண்ணுகிறாய்....
வாய் நனைக்க தண்ணீரில்லை
வயிறு நிறைந்தும் அருந்துகிறாய்....
எலும்பும் தோலுமாய் மெலிந்திருக்க
எலும்பிலும் நல்லெலும்பு தேடுகிறாய்....
மானம் காக்க ஆடை இல்லை அவருக்கு
மானங்காக்கா ஆடைகளை நாடுகின்றாய்....
காலில் செருப்பில்லை
சுடும் வெயிலில் குறைவில்லை
காரில் AC வேண்டும்
இங்கு சாலை மறியல் போராட்டம்…
சிறுதும் மழையில்லை
வறண்ட பூமி செழிக்கவில்லை
சினிமாவில் மழைக்கு வேண்டி
100 வண்டி குடி நீராம்…
சிந்திவிட்ட பதிர் சோற்றை
பசி தீர்க்க தேடுகின்றார்
சில்லென்று போனதென்று
குப்பைய
நண்பர்கள் (11)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![ராணிகோவிந்த்](https://eluthu.com/images/userthumbs/f2/lptwk_28785.jpg)
ராணிகோவிந்த்
தமிழ்நாடு
![செந்தில்குமார் ஜெயக்கொடி](https://eluthu.com/images/userthumbs/a/zqnip_8408.jpg)
செந்தில்குமார் ஜெயக்கொடி
திருவண்ணாமலை
![கிருஷ்ணா புத்திரன்](https://eluthu.com/images/userthumbs/f2/rpyzo_21256.jpg)