அன்புசங்கர் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அன்புசங்கர் |
இடம் | : அரியலூர் |
பிறந்த தேதி | : 05-Jul-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 134 |
புள்ளி | : 11 |
நாணயம் ஈட்ட
நாணம் இழந்து விடாதே...!
நாணம் இழந்து
ஈட்டும் நாணயம்
நியாயம் அற்றது...!
நாணயம் அற்றது...!
தவறான தலைப்பு
எப்பொழுதும்
என் உயிரை ஊடுறுவும்
அவளது பார்வை
எப்பொழுதும்
என் உயிரை மலர வைக்கும்
அவளது புன்னகை
எப்பொழுதும்
என் உள்ளம் தொடும்
அவளது வார்த்தைகள்
எப்பொழுதும்
என் நிழலை தொடர நினைக்கும்
அவளது பாதங்கள்
எப்பொழுதும்
என் நினைவில் கலக்கத் துடிக்கும்
அவளது கனவுகள்
எப்பொழுதும்
என் இதயம் நனைக்கும்
அவளது அருகாமை சுகம்
எப்பொழுதும்
என் ஆன்மாவை உயிர்ப்பிக்கும்
அவளது அன்பு
எப்பொழுதும்
என் உயிர் பேணும்
அவளது அக்கறை
எப்பொழுதும்
என்னைப் பின் தொடரும்
அவளது நினைவுகள்
எப்பொழுதும்
என்னிடம் பேசிக் கொண்டிருக்கும்
அவளது மௌனம்.....
நிலா முற்றத்தில் நீ நெடுந்தூர பூமியில் நான்
கண் கொண்டு ரசிக்க கனவுகள் மட்டுமே
வேர் விட்ட ஆசையோ மரமாய் முளைத்தன
சுடர் பட்ட மெழுகாய் இதயம் கசிந்தது
உன் சின்ன கண்ணத்தில் நீராய் வழிந்தது
நடக்கையில் நின்றேன் நான் மட்டும் சிரித்தேன்
வழியில் நீயா வலை வீசி பார்த்தேன்
பிறர் தொடுதல் பட்டாள் சுடுதல் என்றேன்
நீ தூரம் இருந்தும் குளிர்வது கண்டேன்
நிமிடம் ஒருமுறை மரணம் நிகழ்வது பார்த்தேன்
நீ நில் என்றதும் உணர்வுகள் அறிந்தேன்
உன்னை சேராத உதடுகள் உளர் நிலையில்
நீ கடிக்காத கண்ணம் கரும்கல்லாய்
சூடு படாத காது சுமையாய்
நீர் படா நெற்றி பாவமாய்
நீ இல்லா இத்தனை நாட்களில
42 இஞ்ச் தொலைக்காட்சிப் பெட்டியில்
அழகான பூனை எலி சண்டையைப் பார்த்து
அளவற்ற சிரிப்புடன் உட்கார்ந்தேன்
அதிகமாக பஞ்சு நிரப்பிய இருக்கையில்
சுத்தமான காற்றுக்கு ஜூரம் பிடித்துக்கொண்டதோ என்னவோ
சுற்றி சுற்றி வந்து என்னை அணைத்துக்கொண்டது
சுவரால் மட்டும் கட்டப்பட்ட எங்கள் வீட்டை
சுமந்து கொண்டிருப்பது 72 வீடுகள் (எட்டிப் பார்க்கவே பயமாக இருக்கும்)
கணக்குப் போடத் தெரியாத வயதில்
கணிப்பொறி வாங்கி தந்த தந்தையே
தானாக சிறுநீர் வரும் வயதில்
தனியறையில் தவிக்கவிட்டுவிட்டாயே
தினமும் ஆசை கொள்ளும் என் உதடுகள்
அம்மாவின் கைகள் படாதா என்று
தினமும் ஆசை கொள்ளும் என் தோள்கள்
அப்பாவின் கைகள் படாதா எ
____ஆதலினால் காதல் செய்வீர்...!____
மனம் புரிந்த உள்ளங்கள் துருவங்களாய் பிரிந்து இருந்தாலும்
புவிக்கோடுகள் போல் சேர்த்து வைப்பது.....!
மெல்லிழை பூக்கள் குவியல் குளியலையும், தன்இணை
இதழ் உள்ளங்கை தீண்டல் உணர்வால் தோற்கடிப்பது.....!
ஆயிரமாயிரம் கூட்டம் ஜாதிமதம் கொடி பிடித்தாலும்,
அதையும் தாண்டி விதை ஒன்றிடிட்டு சுரையாய் முளைப்பது.....!
தான்மனம் கவர்ந்தாரோடு செல்லும்போது, கொடு
நரகத்தையும் சொர்க்க நகரமாய் ஏற்க வைப்பது....!
தன்னவள் கைவிரல் முடிகோதும் போது,முடிசூடா மன்னனாய்
பவளவைர பொன்முடி சூடலையும் வெறுக்க வைப்பது.....!
புறஅழகால் காதல்,கண்டதும் காதல் என்பதையெல்லாம்,
கண்காண முடியாதவன
____ஆதலினால் காதல் செய்வீர்...!____
மனம் புரிந்த உள்ளங்கள் துருவங்களாய் பிரிந்து இருந்தாலும்
புவிக்கோடுகள் போல் சேர்த்து வைப்பது.....!
மெல்லிழை பூக்கள் குவியல் குளியலையும், தன்இணை
இதழ் உள்ளங்கை தீண்டல் உணர்வால் தோற்கடிப்பது.....!
ஆயிரமாயிரம் கூட்டம் ஜாதிமதம் கொடி பிடித்தாலும்,
அதையும் தாண்டி விதை ஒன்றிடிட்டு சுரையாய் முளைப்பது.....!
தான்மனம் கவர்ந்தாரோடு செல்லும்போது, கொடு
நரகத்தையும் சொர்க்க நகரமாய் ஏற்க வைப்பது....!
தன்னவள் கைவிரல் முடிகோதும் போது,முடிசூடா மன்னனாய்
பவளவைர பொன்முடி சூடலையும் வெறுக்க வைப்பது.....!
புறஅழகால் காதல்,கண்டதும் காதல் என்பதையெல்லாம்,
கண்காண முடியாதவன
___நம் தேசம் போற்றுவோம்....! வளர்ப்போம்....! - மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி___
மூணுகால் முக்கால் நீரும் ஒருகால் நிலமும் கொண்ட பூமியில்,
முப்பக்கம் நீரும் ஒருபக்கம் நிலமும் சூழ்ந்து தீபகற்பமாக,
நம் கண்டத்தின் துணையாக ஜொலிக்கும் தேசம் நம் தேசம்...!
அணு யுரேனியம் முதல் தாதுஉப்பு தனிமம் வரை கொண்ட தேசம்...!
அகழ்வாராய்ச்சி முதல் விண்ணாராய்ச்சி வரை சாதனைகள் கண்ட தேசம்...!
தற்கால தன்னளவைவிட பன்மடங்கு இருந்து, பல மன்னராட்சி அயலானாட்சி
கண்ட தேசம்...!வகைவகையாய் வாசனைபொருள்கள் விளைந்துவழியும் தேசம்...!
எக்காலம் தோன்றியது என திக்குமுக்காட வைக்கும் முத்தமிழ் கொண்ட தேசம்...!
கொடைவள்ளல்கள் க
நகைச்சுவை
அம்மா: ஏன்டா இப்படி சாக்கடையில பொரண்டு சேறும் சகதியுமா வந்துருக்க.....!!?
பையன் : நீ தானம்மா சொன்ன. ஒரு வேலையாவது உருப்படியா நாலு பேரு மூக்கு மேல வெரல வைக்கிற மாதிரு பண்ணுடான்னு சொன்ன. அதான் சாக்கடைல விழுந்தேன். ஆனா நாலு பேருஇல்லம்மா .. ஊரே மூக்கு மேல வெரல வச்சுது. எப்புடி உன் பையன்....?
அம்மா: ????????
முயற்சி செய் - தோற்றினும் முயற்சி செய்
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்
தோல்வி என்ற பக்கங்கள்
வரலாறாய் வாசிக்கப்படுவதும்
வெறுமையாய் புரட்டப்படுவதும்
அதை தொடர்ந்து பின்னேவரும்
வெற்றி என்ற பக்கங்களை பொறுத்ததே...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தோல்வியைக் கண்டு தளர்ந்து விடாதே
இங்கு வெற்றி என்ற ஊருக்கு போக
தோல்வி என்ற முகவரி பலருக்கு தேவை.
அதை வெற்றிக்கு வழிகாட்டி ஆக்குவோம்
அதை வெற்றிக்கு படிக்கட்டு ஆக்குவோம்...!
முயற்சி செய் - தோற்றினும்
முயற்சி செய்.....!
முயற்சி என்பதை கைவிட்டிருந்தால்
ஈரெட்டொருமுறை தோற்றும்
வென்றிரு
நண்பர்கள் (6)
![பார்த்திப மணி](https://eluthu.com/images/userthumbs/f3/kacjz_32430.jpg)
பார்த்திப மணி
கோவை
![புதியகோடாங்கி](https://eluthu.com/images/userthumbs/f3/jkqer_30605.jpg)
புதியகோடாங்கி
யாதும் ஊரே யாவரும் கேளீா்
![நான குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/erxkm_22793.jpg)
நான குமார்
பொன்னேரி, சென்னை
![கவிபுத்திரன் எம்பிஏ](https://eluthu.com/images/userthumbs/f3/iozgk_30398.jpg)
கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (6)
![நான குமார்](https://eluthu.com/images/userthumbs/f2/erxkm_22793.jpg)
நான குமார்
பொன்னேரி, சென்னை
![ஜின்னா](https://eluthu.com/images/userthumbs/f2/muqzr_26763.jpg)
ஜின்னா
கடலூர் - பெங்களூர்
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (6)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![கவிபுத்திரன் எம்பிஏ](https://eluthu.com/images/userthumbs/f3/iozgk_30398.jpg)
கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை
![புதியகோடாங்கி](https://eluthu.com/images/userthumbs/f3/jkqer_30605.jpg)