IswaryaRajagopal - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  IswaryaRajagopal
இடம்:  Banglore
பிறந்த தேதி :  15-Sep-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-May-2017
பார்த்தவர்கள்:  155
புள்ளி:  13

என்னைப் பற்றி...

..

என் படைப்புகள்
IswaryaRajagopal செய்திகள்
IswaryaRajagopal - IswaryaRajagopal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2017 10:21 pm

உன்னை உயிராய் கருவில் சுமந்தவளையும் ..

உன் உயிரை தன் கருவில் சுமப்பவளையும் ...

உயிருக்கு மேலாய் போற்றிடு

மேலும்

நன்றி தோழரே 05-Oct-2017 6:57 pm
தாய்மையை மதிப்பவன் தான் மண்ணில் மனிதன் இல்லையென்றால் அவன் அரக்கன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 10:45 am
IswaryaRajagopal அளித்த படைப்பை (public) செநா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
05-Oct-2017 7:37 pm

உன் விழிகளின் ஈர்ப்பு விசையில் உறைந்து போவேன் ..
சிறுமியல்ல இவளும் கன்னியென்று
உணர்ந்து போவேன்...

உன் விரல்கள் ஐந்தும் ஊழியாகி போக
உலகைமறந்து உன் முன் கல்லாகி போவேன்

தாரமாகி உன்னை தாங்க என் இதயத்திற்குள் கோயில் செய்து

தாயாகி உன்னை தாலாட்ட மடிமீது தொட்டில் செய்வேன்

மொழி அறியா கனவுகள் கண்ணோடு பலகொண்டு...

விழியறியா நேரத்தில் காணவேண்டும் எந்தன் கண்ணாளனை

மேலும்

நன்றி தோழரே 07-Oct-2017 7:16 pm
அருமை நட்பே....... 07-Oct-2017 12:41 pm
நன்றி 06-Oct-2017 8:22 pm
வாழ்க்கை எனும் பூங்காற்று தேகத்தை வருடிப்போகையில் வசந்தம் எனும் உள்ளங்களின் கிடைப்பனவு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 7:56 am
IswaryaRajagopal அளித்த படைப்பை (public) செநா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Oct-2017 10:21 pm

வெள்ளை தாளில் வடிவமிலா வார்த்தைகள் அல்ல உன் இளமை

உன்னால் விதைக்கப்படும் விதி இம்மண்ணின் மேல் விருட்ச்சம் ஆகும் வரை

மதியால் நீ உரைக்கும் சொற்கள்
உலகின் பாதையில் மயில்கற்கள் ஆகும்வரை

உனக்குள்ஓய்வு தேடுவதை நிறுத்து ஓய்விலும் நீ உன்னை தேடு ....

அறிவியலின் வளர்ச்சி சாதனையை ??சோதனையா ??
என்று நீ அரங்கேற்றும் வெட்டி பட்டிமன்றம் தான் வேதனை

வீணடிக்கும்நொடிகள் ஒவ்வொண்றும் ..
உன்னை உன்னக்குள் நீ வீழ செய்கிறாய்

விழித்திரு விழிகள் இமைக்க மறக்கட்டும்
இமயத்தில் பொறிக்கப்போகும் உன் வெற்றியை இவ்விணையம் எதிரொலிக்கட்டும் ....

மேலும்

நன்றி தோழர்களே 07-Oct-2017 11:39 am
அருமை நட்பே......தன்னம்பிக்கை ஊட்டுகின்றன உங்கள் வரிகள்..... தொடரடும் உங்கள் இலக்கிய பயணம் வாழ்த்துகள்...... 06-Oct-2017 6:21 pm
அயராத உழைப்பு சிந்துவதை நிறுத்தாத கண்ணீர் உறக்கத்தை தொலைத்த விழிகள் தோற்றுப்போன முயற்சிகள் எல்லாம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 8:14 am
IswaryaRajagopal - IswaryaRajagopal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Oct-2017 3:59 pm

முக்கடலும் முத்தம்மிட அன்பால் பிணைக்க பட்டவள் இவள்

அலைகள்பல தீண்ட கரைகொண்டு
கரைமீது நிறம் மாறும் மணல் கொண்ட மாயவள்

வெளிநாட்டவர் வியந்து பார்க்க
உள்நாட்டவரை பெருமை படுத்திய
வான் நிற நிலா இவள்

கத்தி இன்றி யுத்தம் செய்த மகாத்மாவையும்
சித்தம்மாற சொல்லால் புவி செய்த விவேகானந்தரையும் ...
நினைவூட்டி தரணிமேல் தாங்கி நிற்கும் தவ தேவதை இவள்

தரைமேல்மிதக்கும் தாரகையே ....
விண்ணை தொட்டு பார்க்க 2004 இல் ஆசை கொண்டாயா ???....நீவளர்த்த மக்கள் மேல் கோபம் கொண்டாயா ??

உலகை ஈரடியில் அளந்த வள்ளுவனுக்கு அரண் செய்த நீ சற்று அமைதி காக்க முரண் செய்தது ஏ

மேலும்

சரியான கருத்து தோழரே ..நன்றி 08-Oct-2017 8:46 pm
இயற்கை தந்த வரங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கம் அந்த வரமே பல சாபங்களை மனித வாழ்க்கையில் அழிவெனும் மரணத்தின் வடிவில் உலகையே சில சந்தர்ப்பங்களில் மிரட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:18 pm
IswaryaRajagopal - IswaryaRajagopal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2017 1:18 pm

வாழும் உலகின் உண்மை முகம் உணர்ந்து போனேன் உன் பிரிவில் ...
இருள் சூழ்ந்த எந்தன் கருவறை நாட்களை விட ..
என் தந்தையின் கல்லறை நாட்கள் தனிமையின் கொடுமையை உணர்த்தி போனது
பார்ப்பதும் சிரிப்பதும் உன் மடிமீது கிடப்பதும்
கற்பனையில் மட்டுமே சாத்தியமானது
நிஜத்தை வெறுத்து கனவின் நிழலை விரும்பும் பேதை நான்
இப்பேதை சிரிக்க மட்டும் தெரிந்தவள் அல்ல........
மனம் கொண்ட வலிகளை மறைக்கவும் தெரிந்தவள்

மேலும்

நன்றி நட்பே 14-Oct-2017 6:50 pm
உங்கள் கவிதை மிக அழகு தந்தை இருந்தால் தோற்காது எந்தன் சேனை படையும் தந்தையை இழந்தால் ஜெயிக்காது எந்தன் நூறு யானை படையும். 13-Oct-2017 2:14 pm
IswaryaRajagopal - IswaryaRajagopal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2017 3:59 pm

முக்கடலும் முத்தம்மிட அன்பால் பிணைக்க பட்டவள் இவள்

அலைகள்பல தீண்ட கரைகொண்டு
கரைமீது நிறம் மாறும் மணல் கொண்ட மாயவள்

வெளிநாட்டவர் வியந்து பார்க்க
உள்நாட்டவரை பெருமை படுத்திய
வான் நிற நிலா இவள்

கத்தி இன்றி யுத்தம் செய்த மகாத்மாவையும்
சித்தம்மாற சொல்லால் புவி செய்த விவேகானந்தரையும் ...
நினைவூட்டி தரணிமேல் தாங்கி நிற்கும் தவ தேவதை இவள்

தரைமேல்மிதக்கும் தாரகையே ....
விண்ணை தொட்டு பார்க்க 2004 இல் ஆசை கொண்டாயா ???....நீவளர்த்த மக்கள் மேல் கோபம் கொண்டாயா ??

உலகை ஈரடியில் அளந்த வள்ளுவனுக்கு அரண் செய்த நீ சற்று அமைதி காக்க முரண் செய்தது ஏ

மேலும்

சரியான கருத்து தோழரே ..நன்றி 08-Oct-2017 8:46 pm
இயற்கை தந்த வரங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கம் அந்த வரமே பல சாபங்களை மனித வாழ்க்கையில் அழிவெனும் மரணத்தின் வடிவில் உலகையே சில சந்தர்ப்பங்களில் மிரட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:18 pm
shanthi-raji அளித்த படைப்பில் (public) shanthi-raji மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Oct-2017 10:46 pm

ஆண்டில் மூன்று மாதங்கள்
மழை பொழிந்து
வேளாண் துறை செழித்த
காலம் எங்கே??

நாசி நுனியில் எந்நேரமும்
இயற்கை பசுமையின் செழுமை
ஆளுமை செய்த காலம் எங்கே??

அவ்வையும் அதியமானுமாக
பின்னிப் பிணைந்த நட்பு காலம்
எங்கே போனது??

கருவில் சுமந்த அன்பின் அன்னையை
தாங்கிப் பிடித்த தனயனின்
பாசம் எங்கே??

உடன் பிறந்த அன்பு செல்லங்களுக்கு
துளி வேதனை என்றாலும்
மலையை நினைத்து
வருத்தம் தீர்த்த
அண்ணன், தம்பி உறவு எங்கே போனது ??

உயிர் காப்பதில்
இறைவனுக்கு சமமான
உண்மை மருத்துவ உலகம் எங்கே??

அன்பு, பாசம், நட்பு,
நீதி, நேர்மை அனைத்தும்
இன்றைய அவசர மாய வெள்ளத்தில்
தொலைந்து

மேலும்

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி பானு... 12-Oct-2017 10:30 pm
வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி தோழமையே... 12-Oct-2017 10:30 pm
நன்றி ஸர்பான் 12-Oct-2017 10:29 pm
சிந்திக்க வைக்கும் கவிதை.மிகச்சிறப்பு!!! இயற்கை , அன்பு ,உண்மை இவை அனைத்தினையும் மறந்துவிட்டு; பொய்மையை தேடிக்கொண்டிருக்கிறோம். சிந்திப்போம்;செயல்படுவோம்!!! 08-Oct-2017 10:22 am
IswaryaRajagopal - கேப்டன் யாசீன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Oct-2017 7:08 pm

உழைப்பாளியின் வேர்வை
உலரும்முன்
கூலி கொடுக்கும்
முதலாளி(த்துவம்) அமைப்போம்.

மேலும்

வேதங்கள் சொன்ன வாக்குகள் மனிதனால் கடைப்பிடிக்கப்பட்டால் எந்த அவலமும் மண்ணில் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:40 pm
அருமை ... 07-Oct-2017 7:18 pm
IswaryaRajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2017 3:59 pm

முக்கடலும் முத்தம்மிட அன்பால் பிணைக்க பட்டவள் இவள்

அலைகள்பல தீண்ட கரைகொண்டு
கரைமீது நிறம் மாறும் மணல் கொண்ட மாயவள்

வெளிநாட்டவர் வியந்து பார்க்க
உள்நாட்டவரை பெருமை படுத்திய
வான் நிற நிலா இவள்

கத்தி இன்றி யுத்தம் செய்த மகாத்மாவையும்
சித்தம்மாற சொல்லால் புவி செய்த விவேகானந்தரையும் ...
நினைவூட்டி தரணிமேல் தாங்கி நிற்கும் தவ தேவதை இவள்

தரைமேல்மிதக்கும் தாரகையே ....
விண்ணை தொட்டு பார்க்க 2004 இல் ஆசை கொண்டாயா ???....நீவளர்த்த மக்கள் மேல் கோபம் கொண்டாயா ??

உலகை ஈரடியில் அளந்த வள்ளுவனுக்கு அரண் செய்த நீ சற்று அமைதி காக்க முரண் செய்தது ஏ

மேலும்

சரியான கருத்து தோழரே ..நன்றி 08-Oct-2017 8:46 pm
இயற்கை தந்த வரங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கம் அந்த வரமே பல சாபங்களை மனித வாழ்க்கையில் அழிவெனும் மரணத்தின் வடிவில் உலகையே சில சந்தர்ப்பங்களில் மிரட்டுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Oct-2017 5:18 pm
IswaryaRajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 10:21 pm

வெள்ளை தாளில் வடிவமிலா வார்த்தைகள் அல்ல உன் இளமை

உன்னால் விதைக்கப்படும் விதி இம்மண்ணின் மேல் விருட்ச்சம் ஆகும் வரை

மதியால் நீ உரைக்கும் சொற்கள்
உலகின் பாதையில் மயில்கற்கள் ஆகும்வரை

உனக்குள்ஓய்வு தேடுவதை நிறுத்து ஓய்விலும் நீ உன்னை தேடு ....

அறிவியலின் வளர்ச்சி சாதனையை ??சோதனையா ??
என்று நீ அரங்கேற்றும் வெட்டி பட்டிமன்றம் தான் வேதனை

வீணடிக்கும்நொடிகள் ஒவ்வொண்றும் ..
உன்னை உன்னக்குள் நீ வீழ செய்கிறாய்

விழித்திரு விழிகள் இமைக்க மறக்கட்டும்
இமயத்தில் பொறிக்கப்போகும் உன் வெற்றியை இவ்விணையம் எதிரொலிக்கட்டும் ....

மேலும்

நன்றி தோழர்களே 07-Oct-2017 11:39 am
அருமை நட்பே......தன்னம்பிக்கை ஊட்டுகின்றன உங்கள் வரிகள்..... தொடரடும் உங்கள் இலக்கிய பயணம் வாழ்த்துகள்...... 06-Oct-2017 6:21 pm
அயராத உழைப்பு சிந்துவதை நிறுத்தாத கண்ணீர் உறக்கத்தை தொலைத்த விழிகள் தோற்றுப்போன முயற்சிகள் எல்லாம் ஒரு நாள் நிச்சயம் வெல்லும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 8:14 am
IswaryaRajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2017 7:37 pm

உன் விழிகளின் ஈர்ப்பு விசையில் உறைந்து போவேன் ..
சிறுமியல்ல இவளும் கன்னியென்று
உணர்ந்து போவேன்...

உன் விரல்கள் ஐந்தும் ஊழியாகி போக
உலகைமறந்து உன் முன் கல்லாகி போவேன்

தாரமாகி உன்னை தாங்க என் இதயத்திற்குள் கோயில் செய்து

தாயாகி உன்னை தாலாட்ட மடிமீது தொட்டில் செய்வேன்

மொழி அறியா கனவுகள் கண்ணோடு பலகொண்டு...

விழியறியா நேரத்தில் காணவேண்டும் எந்தன் கண்ணாளனை

மேலும்

நன்றி தோழரே 07-Oct-2017 7:16 pm
அருமை நட்பே....... 07-Oct-2017 12:41 pm
நன்றி 06-Oct-2017 8:22 pm
வாழ்க்கை எனும் பூங்காற்று தேகத்தை வருடிப்போகையில் வசந்தம் எனும் உள்ளங்களின் கிடைப்பனவு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Oct-2017 7:56 am
IswaryaRajagopal - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2017 10:21 pm

உன்னை உயிராய் கருவில் சுமந்தவளையும் ..

உன் உயிரை தன் கருவில் சுமப்பவளையும் ...

உயிருக்கு மேலாய் போற்றிடு

மேலும்

நன்றி தோழரே 05-Oct-2017 6:57 pm
தாய்மையை மதிப்பவன் தான் மண்ணில் மனிதன் இல்லையென்றால் அவன் அரக்கன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2017 10:45 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (22)

தேவிராஜ்கமல்

தேவிராஜ்கமல்

மலேசியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark
shanthi-raji

shanthi-raji

tamilnadu

இவரை பின்தொடர்பவர்கள் (23)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா
மேலே