கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கவி
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2015
பார்த்தவர்கள்:  135
புள்ளி:  32

என் படைப்புகள்
கவி செய்திகள்
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 11:26 pm

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:19 pm
அருமையான படைப்பு தோழா.... வாழ்த்துக்கள்.... விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது- அருமை 04-Feb-2016 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:57 pm
சிறப்பு 20-Jan-2016 12:40 pm
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 5:44 pm

நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***

கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***

இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***

கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***

கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***

சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***

மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***

ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:49 pm
அருமையான படைப்பு..... வாழ்த்துக்கள்... 04-Feb-2016 10:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:56 pm
அழகு R 20-Jan-2016 12:42 pm
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 11:18 am

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி எனும் பாடல் ராகத்தில்


பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
தோளோடு நான் தூங்க
முத்தங்கள் நீ தந்திட
இவள் வெட்கமும் தொலைதூரம் மறைகின்றது.

ஆண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
மெளனத்தால் நீ பேசிட
புர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:22 pm
அழகான பாடல்...... 04-Feb-2016 10:40 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2015 2:15 pm
அழகு 24-Dec-2015 6:39 pm
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2015 9:23 am

முன்குறிப்பு:நான் தளத்தில் பதிவு செய்யும் நூறாவது கவிதை இது.உங்கள் அன்பால் தான் நானும் என்னவோ எழுதினாலும் கவிதை என்று என்னை ஊக்கப்படும் என் நண்பர்களுக்கு என் நன்றிகளை எப்படி சொல்வானோ என்று கூட தெரியவில்லை.

செந்தமிழில் சிற்பி கவிஞனானான்.
அக்கம் பக்கம் பித்தனானான்.
'கற்றது தமிழ்'சொல்லிக்கொடுத்தது
ஏழ்மை ஊரார் கஞ்சன் என்பார்கள் .

போட்டி நிறைந்த அகிலத்தில் நேசித்தது
தமிழை மூன்று வேலை உண்ணும் உணவுக்கு
ஒரு வேளை கிடைத்தது.நான் சந்தோசப்படுகிறேன்...,
யாரிடமும் கையேந்தவில்லை என்று.................,

கவிதை 'தா' என்பார்கள்.கொடுத்தால்
கவிதை எங்கே என்பார்கள்.என்னிடம்
பணமில்லைஎன்று நான்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Sep-2015 6:11 am
நூறாவது கவிதை..... நூற்றுக்கு நூறு சிறப்பு 18-Sep-2015 2:14 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Aug-2015 2:47 pm
வாழ்த்துக்கள் 11-Aug-2015 9:37 am
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 10:13 am

அப்பாவும் மகள் அபியும் அலாவுதினீன் அற்புத விளக்கு படம்
பார்த்து கொண்டு இருந்தனர்.

அபி:அப்பா.

அப்பா:என்னடா அபி கண்ணா?

அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா:அது தாண்டா பூதம்.

அபி:அது என்னப்பா பண்ணும்?

அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாப்பா?

அப்பா:ஆமா அபி உனக்கு வேணுமா அது மாதிரி பூதம்?

அபி:எனக்கு வேணாம்பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல.அதனால தான்
சாமி பூதம் கொடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்டா எல்லாம்
வாங்கி கொடுக்க.எனக்கு சாமி கொடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.........!!!!.

மேலும்

நண்பரே!!! சிரிப்புக்கும் கருத்துக்கும் மனசார நன்றிகள் 29-May-2015 2:13 pm
Leave Your Comments...ஹா ஹா ////// 29-May-2015 2:11 pm
வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 13-Apr-2015 5:19 pm
கவி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2015 5:19 pm

வாசகர்:என்னங்க உங்க பேப்பர்லே உப்பு சப்பு ஒன்னும் இல்லை.

எடிட்டர்:நீங்கள் பேப்பர் படிக்க வாங்குரிங்களா? இல்லை என்றால்
சாப்பிட வாங்குரிங்களா?

வாசகர்:ஊரெல்லாம் மழை வெள்ளமா? அதான் கேட்டேன்.

எடிட்டர்:அதற்கு என்ன பத்திரிகையாலே அணையா கட்ட சொல்லுறிங்க??

வாசகர்:கட்டினா என்ன?? அதான் 5பக்கத்திக்கு 20 ரூபா வாங்குரிங்கள் தானே??

எடிட்டர்:???????

மேலும்

சூப்பர் 09-Apr-2015 2:09 pm
ஹா ஹா 08-Apr-2015 6:58 pm
கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 12:30 am

வாழ்க்கைய ரசிககணும் நா
வங்கி கோடி வாசன பட வேணும்
வாலிபம் இனிககணும் நா
பொண்ணா கொஞ்ச ஆசயில் தொட வேணும்
கண்ணிய தேடுங்க கற்பனா வரும் வரும் வரும் வரும்

ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதீங்க
பேரு கேட்டு போனதுன இன்ன
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி
விட்டுது தம்பி இது வேணாம் தம்பி
இத்தன பேரு வீடு உங்கள நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து பாப்பா ப
காதல் கீதல் பண்ணாதிங்க பாப்பா ப
பேரு கேட்டு போனதுன பாப்பா ப
நம்ம பொழப்பு என்ன ஆகுங்கா பாப்பா ப
பாப்பா ப பாப்பா ப பாப்பா ப

அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக என்ன வேணாம்
பொண்ணால கேட்

மேலும்

கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 12:28 am

ண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

எனக்கே தான் தெரியாமல்
எனை சிறுக சிறுக இழந்தேன்

கல்லை குளத்தினில் எறிந்தாய்
என் நெஞ்சில் வளையங்கள் செய்தாய்

ஓ தள்ளி நடந்திட விரும்பி
நீ மெல்ல அருகினில் வந்தாய்

முதன் முதலாய் முகவரியாய்
உனை நினைத்தேன் நல்ல முடிவெடுத்தேன்

மேலாடை தொடுமோ மூச்சென்னை தொடுமோ
கை விரல் தொடுமோ கால் நகம் படுமோ

பட்டதை இல்லாமல் பூ போட்டும் இல்லாமல்
நீ வந்து நின்றாலும்
உன் போலே வருமோ

ஓ கண்களிலே கண்களிலே ஒரு கடுகளவு தெரிகிறதே
என் மேலே என் மேலே உன் குறுகுறுப்பு நெளிகிறதே

வண்ண உடைகளில் வந்தால் என் எண்ணம் சிதறுது

மேலும்

கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 12:28 am

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
புயல் காத்துல பொறி ஆகுறேன்

அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு

முன்னாலாகில் நீயும் சீதை
பின்னிலாகில் ஏறும் போத

போட்ட புள்ள உன்ன நான் பார்த்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே

ரேக்க கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே

ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை
பூக்குர என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு

கண்ணு ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொ

மேலும்

கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2015 12:27 am

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ Made in Vannilaa…

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ Made in Vannilaa…
உன் பிடியிலே என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க
நீ என்னில் முட்கள் கொய்தாய்
காலை உந்தன் முத்தத்தில் விடியும்
நாளும் உன்னில் தப்பாது முடியும்
நீ என்னை மென்மை செய்தாய்
எனது ரோமனே சிறிது கீறவா
இழையின் கூடிலே மனதை கூடவா
முகத்தை மூடியே திருடி போகவா
நீ வாயேன் என் ரோமா…னே வா

ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஏ ஏ ஏ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ

ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ஈரன்

ஈரன்

புதுக்கோட்டை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே