நடராஜன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நடராஜன்
இடம்:  அருப்புகோட்டை
பிறந்த தேதி :  10-Apr-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  9

என் படைப்புகள்
நடராஜன் செய்திகள்
நடராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 1:01 pm

உனக்கு எந்தெந்த இன்பங்கள் எல்லாம்
அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லையோ
அந்தந்த இன்பங்களினால்
உருவாகும் துன்பங்களிலிருந்து
உனக்கு விடுதலை கொடுத்திருக்கிறான்
இறைவன்
என்பதே உண்மை.

நீ எவ்வளவு இன்பங்களை
அனுபவிக்கிறாயோ
அதே அளவு துன்பங்களை
நீ அனுபவித்தே தீரவேண்டும்
இது நியதி.

இன்பமும் துன்பமும்
இரண்டு தராசுத் தட்டுக்கள் போல
ஒன்றுக்கு ஒன்று
ஏற்றம் இறக்கம் இருந்தாலும்
சமநிலைக்கு கொண்டு வராமல்
விதி விடாது.

வாழ்க்கையின் முன்பகுதியில்
துன்பப்பட்டால் பின்பகுதி சிறக்கும்.
முன்பகுதி இன்பமாய் கழித்தால்
பின்பகுதி துன்பப்பட நேரிடும்.
அதனால் இளமையும் வலிமையும்
இருக்கும்

மேலும்

நடராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 3:53 pm

அம்மாவின் நெஞ்சுவலி
எனக்கும் வந்ததோ...அன்று....

அக்காவின் பிரசவ வலியை விட
செலவுக்கு வழி..?

தம்பியின் கல்விக் கட்டண நச்சரிப்பு....
எல்லாம் என் கண்முன்னே நிற்க...

என் கனவில் வந்தவனை
இரத்தமில்லாமல், சத்தமில்லாமல் கொன்றுவிட்டு,,
என்னைப் பெண்பார்க்க வந்த
சோடாபுட்டி எத்துப்பல் நோஞ்சானை
மனதாரக் காதலித்தேன்
மன்மத வல்லவனாய் நினைத்து.
கல்யாணராமனாக்கி..

என் இரவு வாஞ்சை எண்ணத்தை
கிளறிவிட வழிநெடுக நிற்பார்களே...
முதிர்கன்னியானாலும் பெண்ணை
தனியாக வாழ விடுவார்களா
இந்த நாட்டிலே..
வராது வந்த வரனை
நிமிர்ந்து பார்த்து அதிர்ந்து போன
நொடியை மறந்துவிட்டேன்,
குடித்துக் குடித

மேலும்

நடராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2014 3:38 pm

புதுமணம் வீசும் பூக்களுக்காக...

கன்னிகாதானம் கொடுப்போர்தனை
தகப்பன் நிகர் நினைப்பேனெனவும்,
இனியவள் அருகிருக்க எண்ணிலா இன்பம்
இனியென்றும் இருக்கும் என்றெனவும்
புன்சிரிப்பில் உறுதிப்படுத்தும் மணமகனுக்கும்,
கடல்கடந்து வேறுதேசம் போனாலும்
அளவு கடந்த பாசம் வைத்த பெற்றோர் தனை
நினைத்துருக நான் மறவேனெனவும்,
என் மன்னவன் மனம் கோணா
என்றும் நான் நடவேனெனவும்
பார்வையிலே வலியுறுத்தும் மணமகளுக்கும்
என் திருமண நல்வாழ்த்துக்கள்.
"எந்நாடு போனாலும் எந்நாட்டுத் தமிழ் வளர்ப்பீர்; மறவாதீர்"
( ஆசுகவி என்றால் கொடுத்த தலைப்பை
அடுத்த கணத்தில் எழுத துணிவதென்பதாகும்
ஒரு மணவிழாவில் பார்த்தவுடன் எழ

மேலும்

நடராஜன் - நடராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2014 11:13 am

'அ'

காதலை எப்போதும் கைவிட வேண்டாம்,
காதலி கழட்டி விட்டால் அவள்மேல் நட்பு கொள்.
அதைவிட இதுபுனிதமென் றுணர்த்த
காதலை நட்பாக்கி யதுபோல்
நட்பின்மீது காதல்கொள்
அதற்கு தோல்வி என்பதேயில்லை
உடம்பி ணைவதெல்லாம் பிணிக்குப் பிறந்தது
மனநல நட்பே மகத்துவ மானது.

மேலும்

நட்பு நாடி (தேடல்) நட்பு நாடி (துடிப்பு) 02-Jul-2014 3:23 pm
நட்பு சிறப்பு 01-Jul-2014 9:44 am
நடராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2014 11:13 am

'அ'

காதலை எப்போதும் கைவிட வேண்டாம்,
காதலி கழட்டி விட்டால் அவள்மேல் நட்பு கொள்.
அதைவிட இதுபுனிதமென் றுணர்த்த
காதலை நட்பாக்கி யதுபோல்
நட்பின்மீது காதல்கொள்
அதற்கு தோல்வி என்பதேயில்லை
உடம்பி ணைவதெல்லாம் பிணிக்குப் பிறந்தது
மனநல நட்பே மகத்துவ மானது.

மேலும்

நட்பு நாடி (தேடல்) நட்பு நாடி (துடிப்பு) 02-Jul-2014 3:23 pm
நட்பு சிறப்பு 01-Jul-2014 9:44 am
நடராஜன் - நடராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jun-2014 4:01 pm

பக்கத்திற்கு ஒன்றாய்
ஆயுத எழுத்தை தலைகீழாய்
கவிழ்த்திப்போட்டது போல்
கன்னத்தில் பருக்கள் கொண்டவளே.....
நம் காதலுக்கு
கண்திருஷ்டி பட்டுவிட்டதோ
என்று நினைக்கத் தோன்றுதடி...

உன் சாய்ந்த முக
ஒரு ஓரப்பார்வை போதுமடி....
சாகித்ய அகாதமியெல்லாம்
தேவையில்லையடி....
என் ஏக்கம் தீர்க்காதடி...

மௌனப் 'பா' வித்தகன்
பூ விற்பவனாய்
மனதுக்குள் உன் பெயரை
கூவிக் கூறினேனே...
நீ பாராமுகம் காட்டியதாலே...
தீரா சோகம் வாட்டியதாலே..

கானாவும் பாலாவும் போல்
அலுங்காமல் குலுங்காமல்
நம் இதயங்கள் இணைந்திருந்ததே...
தெலுங்கானாவைப் போல்
பிரிந்து போனாயே
என்னை விட்டு...
குலுங்கி நொறுங்கி

மேலும்

நன்று. நல்ல பதிவு 02-Jul-2014 3:51 pm
நன்றி. 28-Jun-2014 11:30 am
நன்றி. 28-Jun-2014 11:29 am
கானாவும் பாலாவும் போல் அலுங்காமல் குலுங்காமல் நம் இதயங்கள் இணைந்திருந்ததே... தெலுங்கானாவைப் போல் பிரிந்து போனாயே என்னை விட்டு... நல்ல உவமானம். 28-Jun-2014 2:08 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
துரைவாணன்

துரைவாணன்

அருப்புகோட்டை
mohaideen

mohaideen

THENI
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (11)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
mohaideen

mohaideen

THENI
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
மேலே