brinchal - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : brinchal |
இடம் | : தூத்துக்குடி |
பிறந்த தேதி | : 26-Feb-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2013 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 21 |
நான் ஒரு கவிஞன்
http://youtu.be/w0w0awI5g8Q
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ
வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்
தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து
இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மண
http://youtu.be/w0w0awI5g8Q
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ
வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்
தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து
இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மண
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ
வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்
தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து
இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மணம்வீச
காத்துக்கிடக்கின்றன இப
மகனே நீ என்
விலையில்லா சொத்து
உயிருக்குள் உயிர் உருக்கி
பக்குவமாய் செய்த பதுமை
கடவுளின் முழு உருவம் நீயடா
வைரங்களும் , வைடூரியங்களும்
உன் சிரிப்பொலி கேட்டதாலே மின்னுகின்றன
இல்லையேல் வெறும் கற்கள்தானடா
நீ பிறந்த நொடிதனில்
என் வாழ்வின் உயரம் அறிந்தேன்
உன் மழலை சத்தத்தில்
என் சுற்றம் மறந்து பேதையானேன்
உன் அசைவுகள் கண்டு
என் கருவிழிகள் இரண்டும் உறைந்தே போனது
உனைப் பார்க்கும் ஆவலில்
நான் என்பதையே மறந்துபோனேன்
புன்னகை எனும் பூ- விதழ் விரித்து
எனைச் சிலிர்க்கச் செய்கின்றாய்
உள்ளங்கைதனி
இரு உடல்கள்
இருட்டு அறைக்குள்
இன்ப கலவியில்
கழிக்கப்பட்ட காம எச்சில்களில்
கருபிண்டமாய் வார்க்கப்பட்டு
பத்தாவது திங்களில்
சதை ஏறிய
சிசுவாக பிறந்தேன்.
என்னை பெண் என்றார்கள்.
என் தாய் என்னை
அவளின் பிறப்புறுப்பில்
பெற்றெடுக்கவில்லையாம்.
வலியெடுத்த இன்பத்தில்
சுகப்பிரசவத்தில் நான்
பிரசவமாகியிருந்தால்
பிரசவமாகி இருப்பாள்
என் தாய்...?!!!
வயிற்றை கிழித்த
ஆயுதங்களின் உபசரிப்பில்
அற்ப கழிவு உறுப்பாய்
என்னை வெட்டியெடுக்க
வைத்தவளுக்கு மனமுவந்து
சுரக்குமா தாய்ப்பால் ?
தாய்ப்பால் கொடுத்தால்
மேனியழகு கெடுமாம்.
தாய்மையின்றி
தாயாகி விட்டாள்
என் தாய்..!
முட்டி குத்தி
தா
கண்ணீாிலே தினம்
கவி வரைகிறேன்,
காதலன் நீ
கடல் கடந்து
சென்றுவிட்டாய்
என்பதற்காகவல்ல,
என் நினைவிழந்து -நம்
காதலை மறந்துவிட்டாய்
என்பதற்காகவே........
என்னோடு வாழ மட்டுமல்ல,
சாவதற்கும் தயாரென்றாய்...
அந்த பெருந்தன்மை
இன்று எங்கோ...!
உன்னோடு, நான் வாழ
நினைத்த நாட்கள் - இன்று
என்னையே எள்ளி நகையாடுகின்றன..
மறக்கத் தான் நினைக்கிறேன்,
நீ நெஞ்சோடு தந்து சென்ற
எதிா்ப்பாா்ப்புக்களைை..!
இன்றுவரையிலும்
புாியாத புதிராய்,
'மறந்துவிடு' , 'பிாிந்துவிடலாம்' என்று
உன் இதழ் உச்சாித்த
ஒவ்வொரு வாியும்..!
படித்து பாருங்கள் உதட்டில் பல் ஓட்டும்.அனால் இரு UTHADUM ஒட்டாது.
சித்திரத்திலும் கண்டதில்லை
இத்தனை அழகு - பெண்ணே
தாயின் கருவில்
உனை வரைந்த ஓவியனை
கடவுளென்றால் அதில் பொய்யில்லை
கண்ணுக்கினிய உனைக் களவாடி
மனதுக்குள் ஒளித்துக்கொண்டேன்
என் கருவிழிக்குள்
நீ பதிந்த மறுகணமே
களவாடி தவறிழைத்தேனோ ?
மனம்பதறி கண்விழித்தேன்
ஓ ................... என்ன இது !
கவிஞர்களின் கற்பனைக்குள்
அடங்காத பிம்பம்
கணினி கொண்டும்
தீட்டமுடியா ஓவியம்
நான் சூடிய மணமாலை சுமந்து
என்னருகே என் தோளோடு
கடவுளெனும் ஓவியனே
நீ வரைந்த ஒவியமதை
களவாட நினைத்தேன்
பரிசளித்தாய் எனக்கே எனக்
சித்திரத்திலும் கண்டதில்லை
இத்தனை அழகு - பெண்ணே
தாயின் கருவில்
உனை வரைந்த ஓவியனை
கடவுளென்றால் அதில் பொய்யில்லை
கண்ணுக்கினிய உனைக் களவாடி
மனதுக்குள் ஒளித்துக்கொண்டேன்
என் கருவிழிக்குள்
நீ பதிந்த மறுகணமே
களவாடி தவறிழைத்தேனோ ?
மனம்பதறி கண்விழித்தேன்
ஓ ................... என்ன இது !
கவிஞர்களின் கற்பனைக்குள்
அடங்காத பிம்பம்
கணினி கொண்டும்
தீட்டமுடியா ஓவியம்
நான் சூடிய மணமாலை சுமந்து
என்னருகே என் தோளோடு
கடவுளெனும் ஓவியனே
நீ வரைந்த ஒவியமதை
களவாட நினைத்தேன்
பரிசளித்தாய் எனக்கே எனக்