brinchal - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  brinchal
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  26-Feb-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Jun-2013
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  21

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிஞன்

என் படைப்புகள்
brinchal செய்திகள்
brinchal - brinchal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2014 4:50 pm

http://youtu.be/w0w0awI5g8Q
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ

வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்

தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து

இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மண

மேலும்

தோழரே மொத்தமாக ஒரே இடத்தில் எல்லா நான் வெளியிட்டிருக்கிறேன்.............சரிசெய்து விட்டு சொல்லுங்கள்,அதில் தங்கள் படைப்பை சேர்த்திவிடுகிறேன்............நன்றி..... 19-Jul-2014 6:25 pm
நன்றி நட்பே 19-Jul-2014 5:28 pm
மிக்க நன்றி அப்படியே செய்கிறேன் 19-Jul-2014 5:27 pm
முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழரே........... வாசிப்பின் வேகம் குறைத்தால் கேட்டல் வளமாகும்........... எண்ணம் 7045-ஐ பாருங்கள்........உங்கள் எண்ணத்தில் பதியவும்..........வாழ்த்துகள் 15-Jul-2014 7:41 pm
brinchal - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2014 4:50 pm

http://youtu.be/w0w0awI5g8Q
பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ

வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்

தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து

இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மண

மேலும்

தோழரே மொத்தமாக ஒரே இடத்தில் எல்லா நான் வெளியிட்டிருக்கிறேன்.............சரிசெய்து விட்டு சொல்லுங்கள்,அதில் தங்கள் படைப்பை சேர்த்திவிடுகிறேன்............நன்றி..... 19-Jul-2014 6:25 pm
நன்றி நட்பே 19-Jul-2014 5:28 pm
மிக்க நன்றி அப்படியே செய்கிறேன் 19-Jul-2014 5:27 pm
முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழரே........... வாசிப்பின் வேகம் குறைத்தால் கேட்டல் வளமாகும்........... எண்ணம் 7045-ஐ பாருங்கள்........உங்கள் எண்ணத்தில் பதியவும்..........வாழ்த்துகள் 15-Jul-2014 7:41 pm
brinchal - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2014 2:36 pm

பூக்கள் சூடும் பூவையரோடு கைகுலுக்க
நீண்ட வரிசை காத்திருக்கும் என் தோழ் இளைஞர்களே
ஆங்கே குலுக்கல் முறையில்
உன் பேர் விழுந்தாலும் - பூவை
உனை விருப்பமிலாமல் தீண்டினால்
காளை உன் உள்ளம்தான் இனிக்குமோ - அவளின்
தீண்டலில் உன் ஸ்பரிசம்தான் லயிக்குமோ

வாரும் தொழர்கால்
உடலுக்குள் உயிர் உரசும் நிஜம் காண
பூக்கள் சூடும் பூவையையல்ல
பூக்களையே தீண்டலாம்

தாயின் பாசமிழந்து
தந்தையின் அறிவிழந்து
தமக்கையின் முத்தமிழந்து
தமையனின் தோழமையிழந்து

இதழ்விரித்து புன்னைகைக்க முடியா
ஏழைக் குழந்தைகளாம் இந்த
ஆதரவற்ற மொட்டுக்கள் -உம்
கரம் தீண்டினால் பூக்களாய் விரிந்து மணம்வீச
காத்துக்கிடக்கின்றன இப

மேலும்

brinchal - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2014 1:37 pm

மகனே நீ என்
விலையில்லா சொத்து
உயிருக்குள் உயிர் உருக்கி
பக்குவமாய் செய்த பதுமை
கடவுளின் முழு உருவம் நீயடா

வைரங்களும் , வைடூரியங்களும்
உன் சிரிப்பொலி கேட்டதாலே மின்னுகின்றன
இல்லையேல் வெறும் கற்கள்தானடா

நீ பிறந்த நொடிதனில்
என் வாழ்வின் உயரம் அறிந்தேன்
உன் மழலை சத்தத்தில்
என் சுற்றம் மறந்து பேதையானேன்
உன் அசைவுகள் கண்டு
என் கருவிழிகள் இரண்டும் உறைந்தே போனது
உனைப் பார்க்கும் ஆவலில்
நான் என்பதையே மறந்துபோனேன்

புன்னகை எனும் பூ- விதழ் விரித்து
எனைச் சிலிர்க்கச் செய்கின்றாய்
உள்ளங்கைதனி

மேலும்

brinchal - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 9:09 pm

இரு உடல்கள்
இருட்டு அறைக்குள்
இன்ப கலவியில்
கழிக்கப்பட்ட காம எச்சில்களில்
கருபிண்டமாய் வார்க்கப்பட்டு
பத்தாவது திங்களில்
சதை ஏறிய
சிசுவாக பிறந்தேன்.
என்னை பெண் என்றார்கள்.

என் தாய் என்னை
அவளின் பிறப்புறுப்பில்
பெற்றெடுக்கவில்லையாம்.
வலியெடுத்த இன்பத்தில்
சுகப்பிரசவத்தில் நான்
பிரசவமாகியிருந்தால்
பிரசவமாகி இருப்பாள்
என் தாய்...?!!!

வயிற்றை கிழித்த
ஆயுதங்களின் உபசரிப்பில்
அற்ப கழிவு உறுப்பாய்
என்னை வெட்டியெடுக்க
வைத்தவளுக்கு மனமுவந்து
சுரக்குமா தாய்ப்பால் ?
தாய்ப்பால் கொடுத்தால்
மேனியழகு கெடுமாம்.
தாய்மையின்றி
தாயாகி விட்டாள்
என் தாய்..!


முட்டி குத்தி
தா

மேலும்

தௌிவு பெற்றேன் தோழரே! நன்றி! 18-Apr-2014 11:42 pm
நாம் கருத்திடும் கருத்தில் அருகில் கை சின்னம் இருக்கும் பாருங்கள் அய்யா.. அதில் பச்சை சின்னம் கருத்து விரும்புகிறர்வர்கள் கிளிக் செய்வார்கள். சிவப்பு.. பிடிக்காதவர்கள் கிளிக் செய்வார்கள். அவ்வாறு எது தேர்வு செய்கிறோமோ.. அத் பொறுத்து + 1 அல்லது - 1 வரும். தொடர்ந்து நம் கருத்துக்கு -1 வந்தால் அதாவது சிவப்பு கிழ்நோக்கி கையை சின்னத்தை கிளிக்கினால் .. கருத்து நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 18-Apr-2014 11:38 pm
தாய் சேய் உறவின் பிடிப்பு தாய்ப்பாலில் பிணைப்பில் உள்ளது. என்பதை உங்கள் நீண்ட படைப்பில் மேலோங்குகிறது தோழரே! அருமை...அருமை!!! அது சரி தோழரே 1 போடுதல் என்றால் என்ன? எனக்கு அறியத்தருவீர்களா? 18-Apr-2014 11:28 pm
நன்றி நண்பா...! 18-Apr-2014 11:25 pm
Shahmiya Hussain அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2014 9:38 pm

கண்ணீாிலே தினம்
கவி வரைகிறேன்,
காதலன் நீ
கடல் கடந்து
சென்றுவிட்டாய்
என்பதற்காகவல்ல,
என் நினைவிழந்து -நம்
காதலை மறந்துவிட்டாய்
என்பதற்காகவே........

என்னோடு வாழ மட்டுமல்ல,
சாவதற்கும் தயாரென்றாய்...
அந்த பெருந்தன்மை
இன்று எங்கோ...!

உன்னோடு, நான் வாழ
நினைத்த நாட்கள் - இன்று
என்னையே எள்ளி நகையாடுகின்றன..
மறக்கத் தான் நினைக்கிறேன்,
நீ நெஞ்சோடு தந்து சென்ற
எதிா்ப்பாா்ப்புக்களைை..!

இன்றுவரையிலும்
புாியாத புதிராய்,
'மறந்துவிடு' , 'பிாிந்துவிடலாம்' என்று
உன் இதழ் உச்சாித்த
ஒவ்வொரு வாியும்..!

மேலும்

பல காதல் இணையும் வரை பொய் சொல்லும் சில காதல் சாகும் வரை சுவாசமாய் மெய்யாகும் 29-Nov-2015 9:35 am
உன் கவிதைகளே எனக்கான ஆறுதல்... என்றுமே சுவாசித்த படி 17-Jun-2015 2:46 pm
உன்னோடு, நான் வாழ நினைத்த நாட்கள் - இன்று என்னையே எள்ளி நகையாடுகின்றன.. மறக்கத் தான் நினைக்கிறேன், நீ நெஞ்சோடு தந்து சென்ற எதிா்ப்பாா்ப்புக்களைை..! காதலில் தவழ்ந்தால் நெஞ்சம் கரைசேர நீந்தும் எண்ணம் அழகு.... 18-Apr-2014 2:00 pm
.... கவி என்றால் நல்ல கவி அனேகரின் நிலைமை இதுவே புரியாமல் இன்னம் விழுகிறது என் சமூகம் இக்காதலில்.... அனுபவம் என்றால் மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டு .... 27-Mar-2014 11:36 am
GURUVARULKAVI அளித்த படைப்பில் (public) செல்ரா மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2014 1:24 pm

படித்து பாருங்கள் உதட்டில் பல் ஓட்டும்.அனால் இரு UTHADUM ஒட்டாது.

மேலும்

மிக்க நன்றி அக்கா தங்கள் ஆழ்ந்த பாராட்டுகளுக்கும் திருக்குறள் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி 24-Apr-2014 5:27 pm
திருவள்ளுவரின் சில உதடு ஒட்டாத குறள்களை இங்கே பகிர விரும்புகிறேன் ! இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். 489 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து 1082 யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன். 341 24-Apr-2014 4:01 pm
அருமையான முயற்சி வாழ்த்துக்கள் திருவள்ளுவரின் சில உதடு ஒட்டாத குறள்களை இங்கே பகிர விரும்புகிறேன் ! இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. 310 எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல். 489 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து 1082 யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன். 341 24-Apr-2014 3:59 pm
நன்றி 16-Apr-2014 11:50 am
brinchal - brinchal அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2014 4:22 pm

சித்திரத்திலும் கண்டதில்லை
இத்தனை அழகு - பெண்ணே

தாயின் கருவில்
உனை வரைந்த ஓவியனை
கடவுளென்றால் அதில் பொய்யில்லை

கண்ணுக்கினிய உனைக் களவாடி
மனதுக்குள் ஒளித்துக்கொண்டேன்
என் கருவிழிக்குள்

நீ பதிந்த மறுகணமே
களவாடி தவறிழைத்தேனோ ?
மனம்பதறி கண்விழித்தேன்

ஓ ................... என்ன இது !
கவிஞர்களின் கற்பனைக்குள்
அடங்காத பிம்பம்
கணினி கொண்டும்
தீட்டமுடியா ஓவியம்
நான் சூடிய மணமாலை சுமந்து
என்னருகே என் தோளோடு

கடவுளெனும் ஓவியனே
நீ வரைந்த ஒவியமதை
களவாட நினைத்தேன்
பரிசளித்தாய் எனக்கே எனக்

மேலும்

மிக்க நன்றி 25-Mar-2014 11:52 am
நன்றி நண்பரே 25-Mar-2014 11:52 am
மிக்க நன்றி 25-Mar-2014 11:52 am
மிகவும் அருமை,,,,,,, 22-Mar-2014 9:41 pm
brinchal - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2014 4:22 pm

சித்திரத்திலும் கண்டதில்லை
இத்தனை அழகு - பெண்ணே

தாயின் கருவில்
உனை வரைந்த ஓவியனை
கடவுளென்றால் அதில் பொய்யில்லை

கண்ணுக்கினிய உனைக் களவாடி
மனதுக்குள் ஒளித்துக்கொண்டேன்
என் கருவிழிக்குள்

நீ பதிந்த மறுகணமே
களவாடி தவறிழைத்தேனோ ?
மனம்பதறி கண்விழித்தேன்

ஓ ................... என்ன இது !
கவிஞர்களின் கற்பனைக்குள்
அடங்காத பிம்பம்
கணினி கொண்டும்
தீட்டமுடியா ஓவியம்
நான் சூடிய மணமாலை சுமந்து
என்னருகே என் தோளோடு

கடவுளெனும் ஓவியனே
நீ வரைந்த ஒவியமதை
களவாட நினைத்தேன்
பரிசளித்தாய் எனக்கே எனக்

மேலும்

மிக்க நன்றி 25-Mar-2014 11:52 am
நன்றி நண்பரே 25-Mar-2014 11:52 am
மிக்க நன்றி 25-Mar-2014 11:52 am
மிகவும் அருமை,,,,,,, 22-Mar-2014 9:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

இவர் பின்தொடர்பவர்கள் (11)

இவரை பின்தொடர்பவர்கள் (11)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
மேலே