லக்ஷ்மி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லக்ஷ்மி
இடம்:  chennai
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Jul-2015
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Student

என் படைப்புகள்
லக்ஷ்மி செய்திகள்
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2017 12:28 pm

“பிசிறு தட்டி, மறைந்து கொண்டே போகிறதே? ”

பேரன் கேட்டான்.. !

தறியிலிருந்த தாத்தா சொன்னார்..

“நெடுக்காக விழுந்தால் போதுமா?
நிலைத்திருக்க
குறுக்கிலும் கோடிட வேண்டும்...! ”

அது சரி..!

யார் குறுக்கில் நெய்வது, வானவில்லுக்கு?

மேலும்

மிக்க நன்றிங்க.. 01-Sep-2017 12:23 pm
நன்றிங்க.. 01-Sep-2017 12:23 pm
நன்றிப்பா. 01-Sep-2017 12:22 pm
அருமை. 31-Aug-2017 11:23 am
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2017 11:35 am

..............................................................
பெண் மனது ஆழமென்று...
..............................................................

பாகம் 7 அ

சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...

அப்பா இந்த அளவு கோபமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. அண்ணனை கன்னத்தில் அறைந்தே விட்டார்.. எங்களை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.. அம்மாவை விட்டு மஞ்சள் நீர் தெளிக்கச் சொல்லி, நேரே தேவி பிரதிங்கரா கோயில் மண்டபத்துக்கு எங்களை அழைத்துப் போய் விட்டார்.. அங்கேயே ஒருநாள் முழுக்கத் தங்கியிருக்கச் செய்தார்..

என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்த அப்பா உடைந்த

மேலும்

நன்றிங்க. 01-Sep-2017 12:16 pm
Eyalbaga selgirathu kadai. 25-Aug-2017 11:59 am
நன்றிங்க. 25-Aug-2017 11:22 am
ம்..ம்... மருத்துவ மொழிகள்.. தொடருங்கள்.. 24-Aug-2017 12:22 pm
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Aug-2017 12:41 pm

.............................................................
கரண்டி

குழம்பு கூட்டுகிறது..

சோறு படைக்கிறது..

சேலை கட்டுகிறது...

எங்கள் வீட்டுக் கரண்டி..

மேலும்

சமையலறையே உலகமாய் இருக்கும் பெண்ணைக் குறித்து வீட்டு மனிதர்கள் கூறுவது போல் தெரிகிறது என்கிறீர்கள்.. என்ன வித்தியாசப் பார்வை...! இன்னொரு கோணமும் உண்டு.. மிக்க நன்றி.. 24-Aug-2017 12:12 pm
நன்றி நண்பரே.. 24-Aug-2017 12:10 pm
Samayalaraiye ulagamai erukkum pennai kuritthu vettu manithargal kuruvadu pol therigiradu. 24-Aug-2017 11:06 am
மழலை பருவம் குழந்தை வாழ்க்கை இலக்கியம் தொடரட்டும் 23-Aug-2017 3:55 pm
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 11:50 am

.............................................................................................................................................
பெண் மனது ஆழமென்று..
..............................................................................................................................................
பாகம் 6

திவாகர், சரண்யா புது மணத் தம்பதிகள்.. திவாகரின் இறப்பில் சில சந்தேகங்கள் எழுவதால் சரண்யா, திவாகர் கடைசியாகத் தங்கியிருந்த கரோலின் பங்களாவைக் காண விழைகிறாள்..!

.................................................................................................................

மேலும்

நன்றிங்க. 01-Sep-2017 12:17 pm
அருமை.. அருமை.. கைத்தட்டல்கள். 31-Aug-2017 11:42 am
நன்றிங்க.. 24-Aug-2017 11:10 am
இயல்பு .நுணுக்கம் . அருமை ! 23-Aug-2017 2:36 pm
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2017 7:52 pm

தலைமுறை
இப்போது மணி என்ன?
அலைபேசியைப் பார்த்தால் பேரன்;
கைக்கடியாரம் பார்த்தால் மகன்;
சுவர்க் கடியாரம் பார்த்தால் அப்பா;
வெயில் விழுவதைப் பார்த்தால் தாத்தா..

மேலும்

நன்றி தோழரே 22-May-2017 7:15 pm
அருமை ....... 22-May-2017 9:38 am
நன்றி நண்பரே. 22-May-2017 9:24 am
அருமை... 20-May-2017 7:28 pm
லக்ஷ்மி - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Apr-2017 6:05 pm

கொக்கி முறை-

தலைப்பை படித்து விட்டு பீதியடைய வேண்டாம்.. இது மாணவர்களுக்கான கட்டுரை. படிக்கிறபோது நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். (எதிர்பாலினத் தோழமைகளின் பிறந்த நாள் உட்பட)

இவற்றுள் கருத்துருவை மனதிலிருத்துவது ஒரு வகை. அதற்குப் புரிதல் இருந்தால் போதும். உதாரணமாக தீபகற்பமென்றால் மூன்று புறம் கடல் இருக்க வேண்டும் – இம்மாதிரியான விஷயங்கள்..

சூத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது வேறு வகை. அதற்குப் புரிதலோடு நினைவாற்றலும் வேண்டும்.

எண்களை நினைவில் வைத்துக் கொள்வது இன்னொரு வகை. உதாரணமாக இரத்த சிவப்பணுக்கள் எத்தனை காலம் இரத்தத்தில் இருக்கும்? 120 நாட்கள் என்பது விடை என

மேலும்

நன்றி லட்சுமி. 25-Apr-2017 10:27 am
Ubayogamai irundadu. 23-Apr-2017 5:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (9)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அர்ஜுன்

அர்ஜுன்

சென்னை
மேலே