பமாகேபனா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பமாகேபனா
இடம்:  துபாய் - ஐக்கிய அரபு அமீரக
பிறந்த தேதி :  26-Jan-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2016
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  7

என்னைப் பற்றி...

நான் ஒன்றும் பெரிய தலைவனும் இல்லை, அதே நேரம் யாருக்கும் தொண்டனும் இல்லை. நாளைய உலகை ஆள பிறந்தவன் நான்.

உங்களுக்கு குற்றவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் பிடிக்குமென்றால் என்னுடைய blog முகவரிக்கு சென்று ஆங்கிலத்தில் படியுங்கள் http://famakfanacrimebranch.blogspot.கம

என்னுடன் உரையாட விரும்பினால் facebook பக்கத்தில் நண்பர் விண்ணப்பம் அனுப்புங்கள். http://facebook.com/famakfanagroups

என் படைப்புகள்
பமாகேபனா செய்திகள்
தங்கதுரை அளித்த கேள்வியில் (public) kaavyaanjali மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Oct-2016 5:51 pm

கணவனை இழந்த பெண்ணை கைம்பெண் என்று அழைக்கிறோம் , அதுவே மனைவியை இழந்த ஆடவனை எவ்வாறு அழைப்பது ?

மேலும்

மனைவியை இழந்தவன் - widower 01-Nov-2016 11:55 am
தபுதாரன் 31-Oct-2016 10:20 pm
manaivilan 31-Oct-2016 8:29 pm
விதவன் 31-Oct-2016 10:24 am
பமாகேபனா - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2016 3:36 pm

மகாராஷ்டிரா வன சரணாலயத்தில் 7 வயது ஆண் புலி குடும்பத்துடன் மாயம்

ஆண் புலியான ஜெய் மட்டு மின்றி அதன் தந்தை டேன்டூ, தாய் ஆல்பா, தாத்தா ராஷ்ட்ரபதி, உடன் பிறந்த வீருவும் காணவில்லை.

மேலும் படிக்க

மேலும்

பிரதமர் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாமா? நாங்களும் சுற்றுவோம் என்று புலிகளும் கிளம்பிவிட்டன. 06-Sep-2016 5:01 pm
புலி பற்றி மேல்நடவடிக்கை பிரதமர் அலுவலகம் மூலம் கிடைத்தால் பதிவிடவும் 29-Aug-2016 9:56 pm
புலிக்கு பசித்துவிட்டது போலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 25-Aug-2016 3:49 pm
பமாகேபனா - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
03-Sep-2016 5:45 pm

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணம்?

மேலும்

பமாகேபனா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2016 8:46 am

தோழர்களே,

இனிய காலை பொழுதில் இந்த எழுத்து வலைதளத்தின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த கட்டுரையும் என்னை பற்றியது தான். காத்திருப்பதில் தவறில்லை. ஆனால் காக்க வைப்பது தான் தவறு என்ற கொள்கையை உடையவன் நான். இது ஏன் தந்தை எனக்கு கூறிய பாடம். பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்பார்கள். அதன் அர்த்தம் விரைவாக செயல்படுவதை பற்றியது மட்டும் அல்ல. விவேகமாக செயல்பட வேண்டும் என்பதும் தான்.

முந்தய முதுமொழியின் விளக்கம் இரு வகைப்படும். முதலாவது பந்தியில் முந்தினால் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட முடியும். பந்தியில் பின்வாங்கி செயல்பட்டால் எதிரியை சோர்வாக்கி வெல்ல

மேலும்

பமாகேபனா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2016 4:14 pm

நான் மின்னலை போன்றவன் - இது
என் நிறத்தை குறிப்பதில்லை
நான் புலியை போன்றவன் - இது
என்னுடைய வீரத்தை குறிப்பதில்லை.
நான் கழுகு போன்றவன்- இது
என்னுடைய பார்வையை குறிப்பதில்லை.

மின்னலை பற்றியோ புலியை
பற்றியோ, அல்லது கழுகை பற்றியோ
கூறினால் மக்களுக்கு அவற்றின்
தீமைகள் தான் தெரியும்.

மின்னலின் வெளிச்சம், புலியின்
வேகமும் விவேகமும் வீரமும்
கழுகின் திறமையும்
தெரிவதில்லை. அதே போன்று
தான் என் நிலைமையும்.

மேலும்

தன்னை அறியும் போதே வாழ்க்கையும் ilakuvaay puriyum 31-Aug-2016 5:41 pm
பமாகேபனா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2016 4:07 pm

சிறுவயதில் நம்மை மதிக்காத
உறவுகள் நாம் வளர்ந்து
பெரியவர்களானதும் மதிப்பது
உறவுமுறை பேணுவதற்கல்ல;

எங்கே நாமும் அவர்களை
மதிக்காமல் விட்டுவிடுவோமோ
என்ற பயத்தினால் மட்டுமே!

சிறுவயதில் நம்மை ஒருமையில்
அழைக்கும் நம் தந்தை நாம்
வளர்ந்ததும் நம்மை மரியாதையுடன்
அழைப்பது பயத்தினால் அல்ல.

நம்மை கண்ணியப்படுத்தவே - அதேபோல்
பிறர் நம்மை மதிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காகவுமே!

மேலும்

உண்மைதான்..ஆனால் மனிதன் என்றால் எதிலும் பணிவு வேண்டும் 31-Aug-2016 5:39 pm
அன்னை பிரியன் மணிகண்டன் அளித்த கேள்வியில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Aug-2016 1:00 pm

மனிதர்கள் உண்ணும் மாமிசமான ஆடு ,கோழி ,முட்டை ,ஆகிய அனைத்தும் உயிர் தானே பின்பு ஏன் அதன் மாமிசத்தை தடை செய்ய யாரும் போராட்டம் நடத்தவில்லை ,எதிர்க்கவில்லை ?


இதை பற்றி கூறுங்கள் தோழர்களே !

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி ஐயா 03-Sep-2016 12:44 pm
கருத்தளித்தமைக்கு நன்றி பிரிய சகீ 03-Sep-2016 12:43 pm
உயிர் மாமிசத்தில் மட்டுமல்ல....தாவரங்களிலும் உள்ளது...தடை செய்ய வேண்டுமானால் அனைத்தையும் தான் தடை செய்ய வேண்டும் நண்பா....ஒரு தனி மனிதனின் விருப்பத்தில் தலையிடுவது தவறு.....இதை மதரீதியான பிரச்சினையாக பார்த்தல் தவறு....இதற்கு எதிராக போராட்டம் நடத்துவதை விட நம் நாட்டில் பல சீர்கேடான விடயங்கள் உள்ளன அவற்றிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் நன்று.....உங்கள் கேள்விகளை தொடர்ந்தும் கேளுங்கள் வாழ்த்துக்கள்..... 31-Aug-2016 10:49 am
இந்தியாவில் பிரச்சனை மாமிசமில்லை.. மனிதர்களும்... மதங்களும்... மனங்களும்... மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருப்பது நம்நாடு.! கீழே கவிஞர் மலர் அவர்களின் கருத்தில் மிக தெளிவாக குறிபிட்டு இருக்கிறார். அது மிகசிறந்த பதில். 31-Aug-2016 9:36 am
பமாகேபனா - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 3:36 pm

மகாராஷ்டிரா வன சரணாலயத்தில் 7 வயது ஆண் புலி குடும்பத்துடன் மாயம்

ஆண் புலியான ஜெய் மட்டு மின்றி அதன் தந்தை டேன்டூ, தாய் ஆல்பா, தாத்தா ராஷ்ட்ரபதி, உடன் பிறந்த வீருவும் காணவில்லை.

மேலும் படிக்க

மேலும்

பிரதமர் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாமா? நாங்களும் சுற்றுவோம் என்று புலிகளும் கிளம்பிவிட்டன. 06-Sep-2016 5:01 pm
புலி பற்றி மேல்நடவடிக்கை பிரதமர் அலுவலகம் மூலம் கிடைத்தால் பதிவிடவும் 29-Aug-2016 9:56 pm
புலிக்கு பசித்துவிட்டது போலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 25-Aug-2016 3:49 pm
பமாகேபனா - பமாகேபனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2016 5:49 pm

Dear Friends,

40 years before Police Department acted correctly and had good name too. At that time Government also announced Police Department only for controls Crimes. So people don't worry about them. Actually Police persons also worked as good at that time. After that bribes involves in Politics. More politicians started to gets bribes. If any one try to book complaint against them, the politicians gives bribes to police persons.

Then all the politicians knows weakness of Police department. Police persons gets salary 20K per month. If th

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

முனைவர் நாசுலோசனா

சிவகாசி, சென்னை, தமிழ்நாடு
தேவாதேவா

தேவாதேவா

இலங்கை
பனா

பனா

srilanka
சிறோஜன் பிருந்தா

சிறோஜன் பிருந்தா

மட்டக்களப்பு, இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
அன்னை பிரியன் மணிகண்டன்

அன்னை பிரியன் மணிகண்டன்

வந்தவாசி (தமிழ்நாடு)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே