Rajkumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rajkumar
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  07-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  2

என் படைப்புகள்
Rajkumar செய்திகள்
Rajkumar - எண்ணம் (public)
01-Nov-2014 12:11 pm

பெண் குழந்தைனா கள்ளி பால் ஊத்தி கொல்ரானுங்க.

வளந்தா கற்பழிச்சு.

லவ்னா ஆசிட் அடி.

மனைவினா வரதட்சனை.

வயசானா தெருவுல விட்டரானுங்க.

நம் தாயின் வர்க்கத்தை சேர்ந்தவங்கள இப்படியா பண்றது...

திருந்தனும்....இல்லை திருத்தனும்‬....

மேலும்

உண்மை திருந்தனும்....இல்லை திருத்தனும்‬.... 01-Nov-2014 2:56 pm
திருந்தணும் இல்லன்னா திருத்தணும்......திருந்தினா அனைவருக்குமே நல்லதுதான் நட்பே...! 01-Nov-2014 12:50 pm
திருந்தனும்....இல்லை திருத்தனும்‬.... -திருத்தனுங்க..... நல்ல பதிவு.......நல்ல ennaam......!! 01-Nov-2014 12:32 pm
Rajkumar - எண்ணம் (public)
31-Oct-2014 9:40 am

ஆணின்_வாழ்க்கை‬

பதினேழு வயசில் கல்விக்கடன்,
முப்பது வயசில் கல்யாணகடன்,
நாற்பது வயசில் வீட்டுகடன்,
ஐம்பது வயசுக்கு மேல் பெத்தகடன்

மேலும்

Rajkumar - எண்ணம் (public)
31-Oct-2014 9:39 am

அ - அயல் நாட்டுக்கு போகாதே
ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க
இ - இந்தியாவில் வேலை செய்
ஈ - ஈசியா இருக்கும்
உ - உண்மையை சொல்றேன்
ஊ - ஊரை விட்டுப் போகாதே
எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.
ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே
ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ
ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும
்ஓ - ஓலமிட்டு கத்த தோனும்
ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன
்ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!

மேலும்

Rajkumar - எண்ணம் (public)
31-Oct-2014 9:38 am

குடும்பம் + செஸ்
இரண்டிலும் பெண்ணுக்குதான்
பவர் அதிகம்

மேலும்

Rajkumar - விமர்சனம் அளித்த விமர்சனத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2014 12:13 pm

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.

இப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.

சிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில

மேலும்

கத்தி மட்டுமல்ல மற்ற எல்லாப் படங்களுமே மக்களின் அறியாமை,தேவை, நம்பிக்கை விழிப்புணர்வு இவைகளை எடுத்துரைக்கவே வந்தவை. ஆனால் செய்வதை விட்டுவிட்டு வேறு எதையோ செய்கிறது. தற்போது இந்த சினிமாவே உலகிற்கு அனைத்து ஓட்டைகளையும் சொல்லி கொடுக்கும் பாலமாக அமைவது மிகவும் அச்சப்பட வைக்கிறது. இதனால் இரண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ ஒரு தவறு அனைவருக்கும் தெரிகிறதே. இதைத் தடுக்க என்ன செய்வது? 02-Nov-2014 6:38 pm
இது படம் அல்ல பாடம் . அனைத்து மக்களுக்கும் பயன் தரக்கூடிய ஒரு அற்புதப் படம் . எத்தனை படங்கள் வந்தாலும் இது போன்றப் படங்களுக்கு வெற்றி தோல்விகள் ஏற்படுவதே இல்லை. ஏனெனில் இது அவைகளுக்கு மேலானது. தேவையற்ற குளிர்பானங்கள், அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து உயிர் போன்ற விவசாயத்திற்கு உதவிடுவோம். தண்ணீரின் பயனை அறிந்திடுவோம் . 01-Nov-2014 7:14 pm
விஜயின் நடிப்பு சூப்பர்... நடனம் சூப்பர்.. மெகா ஹிட் படம்..... அருமையான கதை.... அருமையான இயக்கம்..... 31-Oct-2014 9:31 am
கதை அருமை ...! 30-Oct-2014 8:27 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Oct-2014 11:03 pm

தொலைவில் தெரியும் வானமும்
உன் விழியின் அருகில்தானடா.....
மறைந்தே செல்லும் காற்றும்
உன்னை தினம் தொட்டே செல்லுமடா...

விதையாய் வீழ்ந்திடு
புதுமரமாய் எழுந்திடு...
கனி கொடு நாளை
விழுமே கழுத்தினில் மாலை.....

நிலவுக்கு சென்ற
நீல்ஆம்ஸ்ட்ராங்கும்...
தனது மனதை
உழுதார் ஸ்ட்ராங்காக...

அழகிய கனவு காண
அப்துல்கலாமும் சொன்ன
அற்புத அறிவுரை
அன்பனே இதுதானோ...?

உப்பு நீராய் இருந்த கடலும்
நல்ல நீராய் மாறுகிறதே....
மேக மாற்றம் செய்வதுபோல
மனதில் மாற்றம் வேண்டாமோ...?

தூறல் போடும் மழைத்துளிதானே
வெள்ளப்பெருக்காய் ஆகிறது...
உறங்கி வாழும் தொட்டாசிணுங்கி
உரசிவிட்டால் விழிக்கிறது...

வண

மேலும்

மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து உணர்ந்தமைக்கு நன்றிகள் பல....! 07-Dec-2014 11:48 am
புரட்சித் தீ வரிகள் தோழரே... தொடருங்கள் 07-Dec-2014 11:32 am
வரிக்கு வரி வாசித்து வாரி வாரி கருத்து மழையை பொழிந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 23-Nov-2014 4:46 pm
விதையாய் வீழ்ந்திடு புதுமரமாய் எழுந்திடு... கனி கொடு நாளை விழுமே கழுத்தினில் மாலை..... அருமை அருமை தோழ................ 23-Nov-2014 4:30 pm
Rajkumar - Rajkumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2014 2:39 pm

எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படாதே;
அதுவே,
உன் தன்னம்பிக்கையை அழித்துவிடும்...!!!

மேலும்

அருமை தோழா... 19-Oct-2014 11:43 am
நிகழ்காலம்தான் உண்மை, என்றும் நம்பி வாழ்ந்திடு சந்தோஷமாய்... (சரியா வரிகளை முடித்தேனா தோழர்களே?) 18-Oct-2014 11:47 pm
இறந்த காலத்தைப் பற்றி கவலை படாதே அது இருக்கும் நம்பிக்கையையும் அழித்து விடும்... 18-Oct-2014 9:14 pm
Rajkumar - Rajkumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Oct-2014 3:34 pm

ஃப்ளைட்டை வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கும் எனக்கும் 'Airplane Mode' ஆப்சன் கொடுத்து கெளரவப் படுத்தியது என் மொபைல் மட்டுமே.

மேலும்

ஹாஹாஹா 18-Oct-2014 11:37 pm
Rajkumar - Rajkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 3:59 pm

இந்த நிமிடம் சந்தோசமாக
வாழும் வாழ்க்கையே இன்பம்
அதிலும் யாரையும் காயப்டுத்தாமல்
மகிழ்ச்சியாக இருக்கும் தருணம்
தான் வாழ்வின் சொர்க்கம்....

மேலும்

நன்று 01-Oct-2014 6:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மணிமேகலை பூ

மணிமேகலை பூ

தமிழ்நாடு
மேலே