தங்கம்- கருத்துகள்

மகாகவி வெங்கடேச சுப்பையர் அவர்களால் 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பாடல்.

ரசித்தமைக்கு நன்றி தோழி!

முதலுதவி வண்டி / திரிவூர்தி

ஐயா!! வரதட்சணை குறித்து தங்களின் படைப்பு மிக அருமை.
இளம்பெண்களின் எண்ணங்களை உங்கள் எழுத்தின் வாயிலாக உலகத்துக்கு எடுத்துரைத்தமைக்கு தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

யதார்த்தம்.. அருமையா சொன்னீங்க

மிக மிக அருமையான படைப்பு.

மிக மிக அருமையான படைப்பு.
//நீ அடித்தால் மட்டும் அதிகமாய் வலிக்கிறதே எப்படியம்மா? //
உண்மை தான்.

ரசித்தமைக்கு நன்றி

ரசித்தமைக்கு நன்றி!

ரசித்தமைக்கு நன்றி!

ரசித்தமைக்கு நன்றி!

பழமொழியா.. நானும் அனுபவமோன்னு நெனச்சேன் :)

ரசித்தமைக்கு நன்றி :)

காதல் ஞானியே!! கலக்குறிங்க.. வாழ்த்துக்கள்

எனது எண்ணங்களை எழுத்துக்களாய் காண்கிறேன். நெத்தியடி.

தோழி!! நானும் பெண் என்ற முறையில் உங்கள் கருத்தினை ஆமோதிக்கிறேன். வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி!!


தங்கம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே