மு ஓம்குமார் - கருத்துகள்
மு ஓம்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [38]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [16]
- சொ பாஸ்கரன் [12]
- கவிஞர் இரா இரவி [10]
தலைப்பை பார்த்தவுடன் ஏதோ நாத்திகம் பேசப் போகிறீர்களோ என்று வியந்து பார்த்தேன்.ஆனால் தமிழ் போற்றும் கவிதை படைத்து அசதி விட்டீர்கள்.அருமை தோழரே..
மகளின் செல்லச் சேட்டைகளை செழுமையாய் ,அழகு தமிழில் வடித்த விதம் அற்புதம் தோழா.கவிதையும் தமிழைப் போலவே தேனாய் தித்திக்கிறது.
@சந்தோஷ் குமார் - இந்தியா போன்ற பெரிய மனிதம் வளம் மிக்க வளரும் நாடுகள் தான் இது போன்ற மரபணு மாற்ற சோதனைக்கூடம்.நம் மக்கள் சோதனை எலிகளை போன்றவர்கள் என்பதை உணர்த்தவே நண்பர் அந்த படத்தை பதிவு செய்துள்ளார்.இன்னும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள் தோழா.என் விளக்கம் தங்கள் இயத்தை சிறிதேனும் போக்கினால் அகம் மகிழ்வேன்.
ஆழ்ந்த கருத்து உடைய,நவீன சிந்தினையுடன் கவிதை வரிகள் எளிய தமிழில்.அற்புதம் தோழரே.அறிவியல்,விஞ்ஞானம் என்ற பெயரில் வளரும் நாடுகளை அடிமை படுத்த நடக்கும் உயிரியல் போராட்டமே இந்த மரபணு மாற்றம்.அனைவரின் பார்வைக்கு வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி.உலகின் பெரியண்ணன்கள் அனைவருக்கும் இது ஒரு சவுக்கடி..வாழ்த்துக்கள் தோழா.
எளிய வரிகளில் எளிய மக்களின் வாழ்வின் இன்றைய நிலையை எடுத்துரைத்தமைக்கு வாழ்த்துக்கள் தோழரே..அருமை
தங்கள் கவி வரிகளை படிக்கும் பொழுது என் சிறு வயதில் நான் பார்த்து ரசித்த கரகாட்டம்,ஒயிலாட்டம்,பொய்க்கால் குதிரை ஆட்டம் எல்லாம் என் நினைவுகளில் அசை போடுகிறது.அவர்களின் இன்றிய நிலை என்ன என்று கொஞ்சம் சிந்திக்க தோன்றுகிறது.இன்றும் சில கிராமங்களில் அவை சிறிது வாழ்ந்து கொண்டிருக்கிறது.அவ்வப்போது கேள்விப்படும் போதும்,பார்க்கும் போதும் சிறு மகிழ்ச்சி.ஆனால் அவை நமது கலை பொக்கிஷங்கள்.காப்பது நம் கடமை என்பதே என் கருத்து.நம்மால் இயன்றதை செய்வோம்.
கருத்திற்கு நன்றி தோழமையே
கவியின் கருவும்,உருவும் மிக அருமை.வாழ்த்துக்கள் தோழா..
கருத்திற்கு நன்றி தோழமையே.
மனுஷன தவிர எல்லாரையும் மாத்திடுவாங்க அறிவாளி அறிவியலாளர்கள்'னு சொல்ல வர்றீங்களா சந்தோஷ் ?முற்போக்கு சிந்தனையாக இந்த கவிதையில் நான் புரிந்து கொண்டது அதை தான் தோழரே..மரபணு கலப்பு..
அன்னையின் அருமை உணர்த்திய உங்கள் கவிதைக்கு பெருமை.நினைவுகள் பின்னோக்கி போய் விட்டது.அற்புதம் தோழா.
கணினிக் கவிதை காலத்தின் கட்டாயம்.கவிதை வடித்த விதம் அருமை தோழா
கிராமிய மனம் கமழும் மீன் குழம்பு.ருசிக்க சற்று தாமதமானாலும் சுவை அதிகம்.அருமை தோழரே.
உன் தமிழ் நேசம் எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.கவிதை வரிகள் அழகு.உன் தமிழ்ப் பணி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
தங்களின் கருத்திற்கு நன்றி தோழா
தங்களின் கருத்திற்கு நன்றி தோழி
கருத்திற்கு நன்றி தோழமையே
நன்றி தோழரே.
தங்கள் கருத்திற்கு நன்றி தோழமையே.
என் போன்ற பலரின் உள்ளக்குமுறல்.கவிதை வடிவமும்,வரிகளும் அருமை தோழரே..