வன்னியப்பன் சுந்தரராஜ் தயாளன் - கருத்துகள்
வன்னியப்பன் சுந்தரராஜ் தயாளன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- தருமராசு த பெ முனுசாமி [30]
- hanisfathima [13]
- ஜீவன் [11]
- கவிஞர் இரா இரவி [11]
தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
மிக்க நன்றி மு.ரா. அவர்களே.
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ருத்ரா நாகன் அவர்களே.
மிகவும் அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் கலை.
அய்யா இதைப் படித்துவிட்டு மனம் மிகவும் கனத்துவிட்டது. சொத்துக்காக/பணத்துக்காக பெற்றோரையே ஏமாற்றும் பிள்ளைகளை நான் அதிகம் பார்த்துவிட்டேன். இளைய தலைமுறை எல்லோரும் சுயநலவாதிகளாக மாறிவருகின்றார்கள் என்பதே உண்மை.
மிகவும் நன்றி kppayya அவர்களே
மிகவும் நன்றி தாரகை அவர்களே
மிகவும் அருமையான படைப்பு நிலாசூரியன். வாழ்த்துக்கள்.
"நகரமயம் ஆனதனால்
--------நரகம் ஆனது"
பெரும்பாலும் எல்லா நகரங்களிலும் இதே நிலைதான். கவிதை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
மிகவும் அருமை நண்பரே
மாயை, மாயை எல்லாம் மாயை. சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லாமே மாயை.....என்று பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தில் வருகிறது. அதையே ஞாபகப்படுத்துகிறது. உங்களின் கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.
மாயை, மாயை எல்லாம் மாயை. சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லாமே மாயை.....என்று பைபிளில் பிரசங்கி என்ற புத்தகத்தில் வருகிறது. அதையே ஞாபகப்படுத்துகிறது. உங்களின் கவிதை. வாழ்த்துக்கள் நண்பரே.
மிகவும் நன்று
மிகவும் நன்று
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்
அருமை. உங்கள் காதல் சிறக்க வாழ்த்துக்கள்
காதலுக்கு இப்படி ஒரு விளக்கமா !?
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
மிகவும் நன்றி அனித்பால அவர்களே
மிகவும் நன்றி சங்கரன் அய்யா