கு காமராசு புதுவை- கருத்துகள்

அருமையான வரிகள். வாழ்த்துகள் தோழி.

தங்கள் கருத்துக்கு நன்றி!

வென்றான்....இது வரிகள் அல்ல.."உண்மையான" பெண்களுக்குண்டான....காதல்வலி....!
அழகாகவும்...அருமையாகவும்...வெளிக்கொனர்துள்ளீர்கள் .!

இது வரிகள் அல்ல.... வலி...உண்மைவலி.!
வரி..வரியாய்...மனதில்....சாட்டையடி...பெற்றோரை முதியோர்...
இல்லத்திற்கு அனுப்பும்...பிள்ளைகளுக்காய்....!

வரிகளும்..வார்த்தைகளும்..அழகாய்.....அருமையாய்.!

சூதுவாது....அறியாதவர்களிடதில்தான்....சூதாட்டம் ....ஆடி...
ஜெயிக்க முடியும்.....! களவும்...கற்றுமற...! சூதாட்டம் தெரிந்துகொள்ளுங்கள்.....!

அருமை...நண்பரே..!

இங்ஙனத்திர்க்கு(பெண்ணினத்திற்கு) மட்டுமே....இடையினம்...!
அங்கனம்...இடறிவிழாத....ஆணினம்....இல்லை...! ஈஸ்வர் மயங்கியதில்...தவறில்லை..!

அருமை(கவிதையும்...இடையினமும்)....!

ரோஜாகூட்டம்....அழகாய்...மென்மையாய்...!

வாழ்கையை...வரிகளில்....வடித்து.....,
உள்ளிருக்கும்..உண்மையை....சொற்களாய்..மாற்றி...அருமையாய்.,......மிகவும் அருமை....!


கு காமராசு புதுவை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே