கேசவன் புருசோத்தமன்- கருத்துகள்

விரைவில் கவி காண முடியும் என்று நம்புகிறேன். பாராட்டுதலுக்கு நன்றி.

கவிதையில் தவழும் குழந்தை
உன் வரிகள் பிடித்துதான் எழுகிறான்.

இவை வரிகள் அல்ல வரலாறு.

வாழ்த்துக்கள்

சீற்றம் குறையாத சிந்தனை கவி .. வார்த்தைகள் தைக்கும் குடிப்பவர் படிப்பின் ( போதையில் இல்லாமல் இருந்தால் !).

அருமை நண்பரே .. மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்.

வேலைப்பளுவால் கவிதை எழுதுவதில் இருந்து விலகி வாசிப்பை மட்டும் தொடர்ந்துகொண்டு இருந்தேன் .
உங்களது கருத்து என்னை மீண்டும் பிடித்து இழுத்து எழுது என்கிறது .

மிக்க நன்றி நண்பரே ..

இசை விளையாடும் இயற்கை கவி ..
காற்றின் கவிதைகள் புலன்களின் புல்லாங்குழல்..

அருமையான சிந்தனை துளிகள் ... மனசாட்சியை கொன்று மனிதன் மிருகம் ஆகிறான் என்பதில் உடன்பாடு இல்லை .
மிருகமும் தன் மனதில் தோன்றுவதை மதித்தே செயல்படுவதாக தோன்றுகிறது .
சில அறிவில் தேறிய ஆறாம் அறிவுகள் தான் மற்றவர் மதிகேட்டவர் என ஏளனமாக எண்ணி பிறரை ஏமாற்றுவதாக தன் மனசாட்சியை கொன்று தன்னை ஏமாற்றிக்கொள்கிறார்கள் .

அருமை நண்பரே .. வரிகளும் சிந்தனையும் .. வாழ்த்துக்கள் .

வணக்கம் நண்பா ... வரவிற்கும் கருத்துகளுக்கும் நன்றி .

மிக அருமை ஐயா... பயணம் உண்மையில் ரசிக்கும் படியாகவும் , சிந்திக்கும் படியாகவும் , நேசிக்கும் படியாகவும் ,
பகுத்தறிவின் ஏணிப் படியாகவும் இருந்தது .

அருமையாய் தொடக்கி , அருமையாக முடிகிறது கவி .. அருமை நண்பரே ..:)

அருமை ... தனிமையின் அவஸ்தைகள் .. துணையை எண்ணி ஏங்கிடும் வலியின் வரிகள் .
இங்கு பலரது நிலை ... காரணமோ பொருளாதார நிலை .

வாழ்த்துக்கள்.


கேசவன் புருசோத்தமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே