Sara191186- கருத்துகள்

எழுதிய எழுத்துக்களும்
என்னை நேசிக்கிறது
உன் பெயரை எழுதியதற்காக……!
.....இந்த வரிகள் மிக அருமை

உன் மீது சற்று கோபம் ..இதில் சற்று என்ற வார்த்தைக்கு பதிலாக சிறிய என்று போட்ருக்கலாம் ...தவறாக என்ன வேண்டாம்..இது நண்பனின் ஆலோசனை ...

என் இதயத்தின் வாசலை

பார்வையால் திறக்க தெரிந்த உனக்கு

அதை அடைப்பதற்கு

உன் சுட்டெரிக்கும்

வார்த்தை தானா கிடைத்தது .. சூப்பர்

உள்ளம் தொட்ட உணர்வுபூர்வமான வரிகள்

விளம்பரமில்லா பொருட்கள்
விலை போவதில்லை..
வெளிக்கொண்டு வா திறமை
உலகம் அறியும் உன் வலிமை... !
நல்ல வரிகள்...

எழுதாத எண்ணங்கள்
உலகம் அறியாமலே காலாவதியாகும்.. nice line

கிடைத்த இடங்களிலெல்லாம்
உந்தன் பெயர் எழுதிவிட கரம் துடிக்க..

மறந்துவிட்டதாய் சொல்லியே
ஓராயிரம் முறை உன்னை
நியாபகப்படுத்திக்கொண்டிருக்க.. ..சிறந்த வரிகள்

நெஞ்சை உருக்கும் சம்பவம் ... பாவம் அந்த நோயாளி .... பிறகு அந்த நோயாளியின் கதி என்ன ஆயிற்று ...

எல்லை இல்லா உங்கள் கற்பனைகள் அழகோ அழகு

இப்போதெல்லாம் கவிதை எழுதுகையில்
நிலவின் அண்ணன் என்ற திமிரோடு
பேனா பிடிக்கிறேன்...............................................

வானவில்லின் தவத்தில்
வாய்த்த ஒரு பட்டாம்பூச்சி.....அருமையான வரிகள்

என் விழிகளில்
வசிக்கும் நீ...
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக... ...சிறந்த வரிகள்

இன்றைய கால வாழ்கைக்கு ஏத்த வரிகள்


Sara191186 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே