ஆனந்த் சுப்ரமணியம்- கருத்துகள்

ஆம், நண்பா....சரியாக சொன்னீர்கள்.

எழுத்து வடிவில் உணர்வுகள் வெளி வந்தாலும், உள்ளம் என்றும் அதை அசை போட்டுக்கொண்டே இருக்கும்.

நன்றி நண்பரே

குருவாயூரில் தரிசனம் முடித்து விட்டு வந்தவுடன் மனதில் தோன்றிய எண்ணங்கள் எழுத்து வடிவில் வந்தவை.


ஆனந்த் சுப்ரமணியம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே