Gopalakrishnan Vanitha R- கருத்துகள்
Gopalakrishnan Vanitha R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [42]
- மலர்91 [26]
- Dr.V.K.Kanniappan [12]
- கவிஞர் இரா இரவி [12]
- சொ பாஸ்கரன் [12]
நன்றி அக்கா
ம் சரிங்க அண்ணா
நன்றி அண்ணா
அழகிய வரி எனக்கு மிகவும் பிடித்தது இருக்கிறது
வெற்றி தோல்வி இரண்டு நம் கண்கள் போல அதைப் போல தான் நண்பர்கள்
ஆயிரம் தோல்விகளை தாங்கும் இதயம் முதல்காதல் தோல்வியை மட்டும் என்றும் தாங்காது
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அந்த வார்த்தைக்கு இந்த கவிதை தான் பொருந்தும்
தெளிவாக சொல்லுங்க அக்கா புரியவில்லை
அப்படி என்றால் என்ன புரியாவில்லை
அருமையா சொன்னிங்க அண்ணா
ம் சரிங்க அண்ணா
ரொம்ப அருமையா இருக்கு அது அந்த(அதே வசீகரம்
இன்னும் உன்னுடலில்
மின்னி மினுங்குதடி
என்னைஇங்கே
பின்னிப் பிடுங்குதடி) ரொம்ப அருமையா இருக்கு அண்ணா
மாற்ற என்னுடன் ஆரம்பம் ஆனாது மற்றவர்களிடம் ஆரம்பம் ஆக காத்திருக்கிறேன்
ஆனால் சில நேரங்களில் காத்திருப்பது கூட நல்லதுதான்
மயில்
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
ரொம்ப நல்லா சொன்னிங்க சந்தோஷம்மா இருக்கு
😂😂ரொம்ப நல்ல இருக்கு
தமிழ் நாட்டுல முதல்ல தமிழ் ஆட்சி மொழியாவே அறிவிக்கப்படல அப்பறம் எப்படி தேசிய மொழியா அறிவிப்பாங்க தோழி
நன்றி சுரேஷ் குமார்