தமிழினியன்- கருத்துகள்

ரொம்ப நன்றி சகோ தங்களின் பணிவான கருத்துக்கு.

எமனல்ல ஏழைகளின் வரம் தான். ஆனால் இன்றைய இளைஞர்களின் செயலில் ரயில் எமனாக மாறியுள்ளார்.

அழகான கருத்துக்கு மகிழ்கிறேன், பேரன்பு மிக்க நன்றிகள். விழி பார்த்து மனம் அழும் நிகழ்வுகளை கவிதையாக எழுதுவேன், மற்றபடி குழந்தை தான் நான்:)

நன்றி அண்ணா வாழ்த்துக்களுக்கு ...

கருத்துக்கு பேரன்பும் நன்றிகளும்💐🌹

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.

சகோ தவறாக நெகட்டிவ் சிம்பல் கிளிக் பண்ணிட்டேன். மன்னிக்கவும்

மகிழ்கிறேன் சகோ. நன்றிகள்🌹

நன்றிகள் சகோதரா உங்களுடைய அன்பான கருத்துக்கு🌹

தங்களின் அன்பும் ஆசியும் என்னை மேலும் சிந்திக்க, எழுதத் தூண்டும் போதைமருந்து. நன்றிகள்.

கருத்துக்கு நன்றிகள் சகோதரி :)


தமிழினியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே