மதிபாலன்- கருத்துகள்

முற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் .
நன்றி !

விருப்பத்துடன்
விலகல் நிகழவில்லை !
விவரித்து
வருத்த நினைக்கவில்லை !

நன்றி !

காதல் நெஞ்சுக்கு
நெருப்பும்
நீரல்லவா ?

நன்றி !

நிழல்கள் நெருப்பாகலாம்
நெஞ்சம் பொய் சொல்லுமா
நகரும் பருந்து நிழலில்
நகரா பறவை
இளைப்பாறுமா ?

இருவரின் மௌனம்
அதனால்
மௌனங்கள் ஆனது

ஆரம்பமும் முடிவும்
இருப்பதால்
யுகங்கள் எனக்கு
பிடித்துப் போனது !

நன்றி நண்பரே !

நன்று .
எழுதி எழுதி புரிந்துகொள்வதற்குள் ஒரு யுகம் முடிந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது .

நினைத்துச்
சுவைக்கும்
வரிகள் ...

சிறப்பு !


மதிபாலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே