முகில்- கருத்துகள்

நீங்கள் சுட்டிக் காட்டிய இடத்தில் அறியா பிழை ஒன்றை அறிந்தேன்.. மன்னிக்கவும் அது அழியா நினைவுகள்... 'க்' தவறாக வந்து விட்டது நன்றி சகோ...

அதில் ஒரு வலியும் இருக்கிறது.... பதிவிற்கு மிக்க நன்றி....

நன்றி.... நன்றி.... உங்கள் ஊக்கம் இன்னும் என்னை எழுத தூண்டுகிறது

சரிதான்..... இன்னும் சொல்லப்போனால் பெண்மை பிறக்கும் போதே தாய்மையும் பிறந்து விடுகிறது.... அதனால் தான் 4 வயது அக்கா 2 வயது தம்பிக்கு தாயாகி விடுகிறாள்..... இன்னும் சில வீடுகளில் மகளே சில அப்பாக்களுக்கு தாயாகும் விந்தையும் நடக்கிறது..... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.....

வலிகளில் வாழ்வை தொலைத்துவிடாதே உறவே..... என்ற நம்பிக்கையூட்டும் பதிவு....

நன்றி அய்யா...... உங்கள் ஆசிர்வாதமும்.... தமிழன்னை ஆசிர்வாதமும் என்றும் நிலைக்கட்டும்....

ஆம்...... வலிக்கும் நிதர்சனம்!!!

இந்த மூன்று களிகளையும் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம்..... கேழ்வரகு குளிர்ச்சி அல்ல..... அதிக சூட்டை ஏற்படுத்தும்...... அதனால் மூலம் உள்ளவர்கள் ராகி தோசை ராகி சேமியா போன்றவற்றை சாப்பிட மாட்டார்கள்..... ஆனால் களியை நல்லெண்ணெய் மற்றும் கருப்பட்டியுடன் உண்ணும் போது குளிர்ச்சி தரும்....


முகில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே