சாஜிதா- கருத்துகள்

ஒப்பனை இல்லாத இயல்பு வார்த்தைகளில்...மிளிர்கிறது தங்கள் வரிகள்...அற்புதமான படைப்பு

கருத்திட்டமைக்கு நன்றி நட்புகளே....தந்தை என்ற புத்தகத்தை முழுமையாக வாசிக்கவும் முடியாது...இயன்றவரை தந்தையரை படிப்போம்

இப்படி ஓர் உண்மைக்காதல் அமைந்தால் வாழ்தல் சுகமே

பொட்டில் அறையும் வரிகள்....

சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்.......

அழகான வரிகள்

துலாத்தட்டில் உன்னை வைத்து நிரல் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ perazhagae...ippadi தான் அந்த வரிகள் வரும் என்று ninaikkiren

துப்பட்டாக்கள் கவிதை நெய்யும் புதுமை....இங்கே தான் காண்கிறேன்....அருமை...

பிரிந்த பின் உணரும் வலி...உங்கள் வரிகளிலேயே உணர்கிறேன்...

உங்கள் வரிகளில் காதல் மரணம் கடந்தும் பயணிக்கிறது...வாழ்த்துக்கள்...

நிச்சயம் ஒரு போதும் கூண்டில் பறவைகளை வளர்க்கக்கூடாது என்ற உறுதிமொழி எடுக்க வைக்கும் அருமையான கவிதை....வாழ்த்துக்கள்...

கருத்துக்களுக்கு நன்றி...

அருமையான வரிகள்...எவ்வளவோ சமூக முன்னேற்றம் வந்த பின்னும் விதவிதமாய் வரதட்சணை விருட்சம் எடுப்பதை தடுக்க முடியவில்லையே!

அழகான கவிதை....அம்மாவிடமும் வாசித்து காட்டுங்கள்...

அருமையான கற்பனை....வாழ்த்துக்கள்


சாஜிதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே