sivakumar chandrasekaran- கருத்துகள்

தலைப்பு, தொடக்கம், முடிவு அனைத்தும் அருமை!

புதிய தலைப்பு! புதிய நடை!
அருமை! வாழ்த்துகள்!

கருத்துகள் அருமை! கவிதை நன்று!

வீண் பாவம் வேண்டாம்! சிறப்பான கூக்குரல் !

மிக எளிமையான நடை! அருமை!

அடுத்த முறை தண்டவாளம் பார்க்கும்போது உங்கள் கவிதையும், கருத்தும் மனதில் வரும் நண்பா!

தொடர் ஓட்டம் கொள்வீரே! - மிக அருமை!

இந்த மாதிரி கவிதை கொடுத்து கொண்டே இரூந்தால்...

வருவாள்... கண்டிப்பா வருவாள்... கடைசிவரை வருவாள்... இந்த மாதிரி கவிதை கொடுத்தால்....

அருமை! அழகிய கவிதை! அருமையான கருத்துகள்!

தலைப்பு சிறப்பு! வாழ்த்துகள்!

அழகிய கற்பனை!

முதல் முத்தம் - சிறப்பு!

காடுகரை காலத்துல
பசிக்குத்தான் தண்ணியாச்சு
கட்டிட காலத்துல
தண்ணியும்தான் காசுமாச்சு ---- அருமை!

வாழ்த்துகள்! நல்ல கவிதை!
என் கருத்து --- நாம் ஏமாரவில்லை, ஆனைத்துகும் கரணம் நாம். நாம் தான் இதை செய்கிறோம்!

அருமை நண்பா! மொத்தம் 16 கோழை!


sivakumar chandrasekaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே