காபு-காபி ,காபி-காஒ

கன்னா பின்னாவென
ஊர் சுற்றினேன்

கண்ணால் உன்னை
காணும்முன்னே

உன் முன்னால் பின்னால்
அலைகின்றேன்

கண்ணால் உன்னை
கண்டபின்னே

காமம் புரிய காதல்
பிறந்ததா?

காதலுக்கு பின்னே
காமம் ஒளிந்ததா?

எது என்று அறியுமுன்னே

உன் முன்னால் நின்றேன்
சம்மதம் வேண்டி

சொன்னால் என்ன
சம்மதமென்றே

ரோசாவ தலையில்
தாங்கும் செடியா

இந்த ராசா உன்ன

உள்ளங்கையில்
தாங்குவேன் கண்ணே..,

நா.சே..,

எழுதியவர் : Sekar N (28-Dec-17, 7:51 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 113

மேலே