தினாவேல் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தினாவேல்
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  17-Sep-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2015
பார்த்தவர்கள்:  165
புள்ளி:  40

என்னைப் பற்றி...

மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்....

என் படைப்புகள்
தினாவேல் செய்திகள்
தினாவேல் - தினாவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2015 11:40 pm

பத்தடுக்கு மாடி கட்டிடம் (LIC)
எதிரே பத்தடி கூட இடம் இல்லாத ஏழை

அங்கு அவன் ஏ.சி காத்து வாங்கறான்
இங்கு இவன் தூசியில தூங்கறான்

அங்க பீட்சா அவன் திங்கறான்
இங்க பிச்சைக்காக ஏங்கறான்

அவன் பேப்பரதான் வீசறான்
இவன் அத பெட்டாதான் மாத்துறான்

அவன் காசு பணம் பாக்கறான்
இவன் சில்லரைக்கு கை நீட்டறான்

அவன் ஏரோ பிலேனுல போகறான்
இவன் மேல கீழ பாக்கறான்

அவன் சேதி சேதியா அனுப்புறான்
பாவம் இவன பத்தி சேதி சொல் நாதி இல்லாம இறக்குறான்...

அவன் சென்னையில வாழறான்
இவன் சோறு இல்லாம சாகறான்

சிட்டினு சொல்லுறான் மனுசன் சிட்டா பறக்குறான்

தமிழன் என கூறும் நாம் தலை நிமிரந்து கொண்டு இருப்பதால்

மேலும்

மெர்சல் ஆவாத தம்பி.. 11-Jul-2015 11:09 am
இன்றைய சூழ்நிலையை அப்படியே கவிதையில்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Jul-2015 12:17 am
தினாவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2015 8:49 am

மனம் ஒரு வெள்ளை காகிதம்
அதில் எழுதியதை மாற்றி அமைக்க மட்டுமே முடியும்...
அழிக்க முடியாது....

மேலும்

தினாவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2015 8:46 am

கைபேசி என்ற ஒன்று வந்த பிறகு தான் கை மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது....
விசைப்பலகையோடு!!!

மேலும்

தப்தி செல்வராஜ் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2015 6:54 pm

இங்கிருந்து சுமார்
ஆயிரம் ஒளி ஆண்டுகள் கடந்து
நீல நிறத்திலே மின்னிடும்
அழகிய கிரகம் ஒன்று உள்ளதாம்

ஒருவேளை இந்நேரம் அங்கே ,
என்னைப் போலவே சாயல் கொண்ட
கவிபாடிடும் பெண்ணொருத்தி..
இது போலவே என்னை எண்ணி
ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பாளோ..?!

இளமஞ்சள் யவானா கிரகத்தைச்
சேர்ந்த என் பெயர் 'திரானா'
அவளின் பெயர் என்னவாக இருக்கும்...!?!

~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

மேலும்

ரசனைக்கு நன்றி தோழி :-) 20-Aug-2015 8:48 pm
நல்ல கற்பனை தோழி அழகு 20-Aug-2015 7:44 pm
அந்தப் பெண் பூமியைச் சேர்ந்தவள் தான் தோழமையே...ரசனைக்கு மிக்க நன்றி :-) 10-Aug-2015 10:48 am
விடை தெரியவில்லை ஆனால் கிரகம் விட்டு கிரகம் பேசும் கவிதை நன்று. 09-Aug-2015 11:10 pm
தினாவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 9:14 pm

உமக்கு ஏன் தோன்றவில்லை எமனை எதிர்க்க ஓர் ஏவுகணை கண்டறிய வேண்டும் என்று...

மேலும்

இல்லாத எமனுக்கு ஏவுகணை செய்வான் எவன் , என எண்ணியிருக்க கூடும் இவன்(ர்) 29-Jul-2015 11:34 pm
தினாவேல் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 9:12 pm

ஏவுகணை நாயகனே! சொர்க்த்தில் ஏதேனும் ஏவுகணை செய்தாவது வந்துவிடுங்கள் பூமிக்கு மக்களின் கண்ணீர் துடைக்க!!!

மேலும்

தினாவேல் - தினாவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2015 11:12 pm

விறுவிறுப்பாக நடந்து வந்த கச்சேரிகள் திடீரென்று நிற்கின்றன அவள் நடத்துவரும் கொலுசொலி கேட்க...

மேலும்

கருத்துக்கு நன்றி... 20-Jul-2015 3:55 pm
இனிமை பாதம் பதித்து நடந்து வர கொலுசொலி பார்வை அவளது மின்னொளி அதிர்ந்து நின்ற அரங்கில் கரவொலி ! வாழ்த்துக்கள் ---கவின் சாரலன் 20-Jul-2015 9:19 am
தினாவேல் - நா சீனிவாசன் சிவநேசன்சீனிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2015 3:26 am

இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?

தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....

குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........

மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s

மேலும்

மெர்சலாயிட்டன்பா.... 20-Jul-2015 6:26 am
நல்லாகீதுபா..சோக்கா கூவுரியே.. 19-Jul-2015 12:14 am
தினாவேல் - தினாவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2015 10:42 pm

நீ தமிழ் பேசுவதால் தான் தமிழ் மொழியை உயர்மொழி என்று கூறுகின்றனறோ....

மேலும்

நன்றி நட்பே... 16-Jul-2015 11:03 pm
தேன் மொழி என்பேன் நீ வாய் மொழி பேச எனவே தமிழ் பேசினால் திகட்டட்டும் தித்திப்பு அது ஏற்கனவே .....!! அழகிய ஆய்வு அதற்கு எனது அன்பான பாராட்டு 16-Jul-2015 11:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (14)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (14)

நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
மேலே