ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜா
இடம்:  கோவை
பிறந்த தேதி :  18-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Sep-2014
பார்த்தவர்கள்:  315
புள்ளி:  66

என்னைப் பற்றி...

காதலால் கவிதை கிடைத்தது
கவிதை மட்டும் ஒட்டிக்கொண்டது

என் படைப்புகள்
ராஜா செய்திகள்
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Sep-2020 7:38 am

மானோ மீனோ வானம்தானோ ?
கணைகள் பொழியும் ஆயுதம்தானோ ?
புதிதாய் உதித்த ஆதவன்தானோ ?
அந்தியில் நானும் வானம்தானோ ?
நிலவே உந்தன் விம்பம் தானோ ?
உன்னில் தவழும் மேகம்தானோ ?
என் கண்ணில் பட்ட விண்மீனோ ?
வானம் காணும் கடல்தானோ ?
கடலும் காணா மீன்தானோ ?
வளா வேலா சரிதனா ?
பெண்ணே உந்தன் விழித்தானா

மேலும்

ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2020 5:43 pm

காதலித்தால்தான் கவிதை எழுதவேண்டுமா என்ன ?
சட்டென வெட்டி சொல்லும் மின்னல்
காட்டிச்செல்லவும்
உருவமற்றவளின் உருவம் .

மேலும்

ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2020 10:25 am

நடமாடும் மலரே
என் பலகால கனவே
நதியோடை இடையே
இடைகொண்ட பிறையே

சிறை கொள்ளும் துணிவே
தருகின்ற விழியே
விழி விழுகின்ற வழியே
தினம் செல்லும் என் மதியே

இமைத்தாண்டி வரவே
உன் இரவுக்குள் புகவே
உன் உறக்கத்தில் நின்று
என் உயிர்க்காதல் தரவே

உயிர் கொள்ளும் அளவை
பூ கொண்டதென்ன
பூ கொள்ளும் இடையை
நீ கொண்டதென்ன

நிலவாக சிரித்தாய்
நினைவாலே எரித்தாய்
நதியாக வந்தால்
என் யிர்த்தாகம் நீங்கும்

உயிராக வா
என் உயிர்காக்க வா
மருந்தாக காதல்
தடையின்றி தா ..

மேலும்

உயிர் காக்க வேண்டி .. மருந்தாக காதல் தா ... அருமை .. உயிர்துடிப்ப்பான சிக்கென சொல்லிய கவிதை . மிகவும் ரசித்தேன் . பாராட்டுக்கள் ராஜா அவர்களே ! 16-Aug-2020 5:01 pm
ராஜா - ருத்ரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2020 9:14 am

யார் சொன்னது?
=======================================ருத்ரா

அந்த மரக்குச்சியின் நுனிகளுக்கு?
அது
பட்டாம்பூச்சி ஆனது!
யார் சொன்னது
அந்த கூழாங்கற்களுக்கு?
அவை
வெள்ளிப்பனி மலை
ஆனது.
யார் சொன்னது
அந்த ஜன்னலுக்கு இரும்புக்கம்பிகள்
என்று?
அதற்கும் ரோஷம் வந்து
தங்க முலாம் பூசிக்கொண்டது.
காதல் என்று
யார் இங்கே கிசு கிசுத்தது?

=====================================

மேலும்

கவிதை தொற்றிக்கொண்டது 17-Jan-2020 4:25 pm
ராஜா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jan-2020 10:45 am

கெண்டை மீன் துள்ளும் கண்கள்
வண்டுபோல் உருளும் கருவிழிகள்
கொண்டையில் செண்பகபூ வாயில்கரும்பு
மண்டையில் மூளையிலா மாமன்மவளே !

பொங்கலும் பொங்கி கொண்டாடியாச்சு
பொங்கல் மாட்டுக்கும் கொடுத்தாச்சு
சிங்கமாமன் ஜல்லிக்கட்டுமாடி உயிரோடுவந்தாச்சு
உங்கப்பன் தைக்கணக்கு என்னாச்சு ?

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய ராஜா 17-Jan-2020 6:24 pm
அருமை 17-Jan-2020 4:21 pm

அதோ போகின்றாளே ஏரிக்கரை மேலே
அவள் கிராமத்து கன்னிப் பெண்
ஒளி மயமான அவள் முகத்தில்
மஞ்சள் பூச்சு தங்கம்போல் மின்னுது
துள்ளும் கயல் கண்ணினாள் அவள்
பட்டணத்து அழகு 'மாடல்' யாரையும்
கண்டதில்லை அவர்கள் 'கேட் வாக்'
அறிந்தவள் அல்லள், ஆனால் அவள

மேலும்

ஆம் நண்பரே கிச்சாபாரதி நாற்பது வருடத்திற்கு முன்பு நான் கண்டு அதிசயித்த ஒரு நிஜமான கிராமத்து காதல் தேவதை, காவிரி கரையோரம் அதை நினைவில் இருத்தி எழுதிய கவிதை இது ! கருத்திற்கு நன்றி பொங்கல் வாழ்த்துக்கள் 17-Jan-2020 4:55 pm
கிராமத்தில் பிறந்த தேவதைக்கு ஈடிணை இல்லை....! 17-Jan-2020 3:14 pm
கருத்தில் மகிழ்ந்தேன் நண்பரே ராஜா நன்றி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 16-Jan-2020 5:11 pm
இயற்கை அழகு என்றும் இதயம் வரை 16-Jan-2020 4:53 pm
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2019 9:01 pm

நான் இருக்கும் நொடி இறந்தாலுமே
என் நினைவுகள் இறக்காது தானே பொன்மானே
சாவதில் துயர் ஒன்றும் கிடையாதடி

என் பயணங்கள் உனக்காக நீழ்கின்றது
பாதைகள் வலிக்காமல் பூக்கின்றது
உனைதேடி வரும்காலம் இனிக்கின்றது

என்னை நீங்கி நீ செல்ல முடியாதடி
மறுஜென்மம் வரும் வரையில் மனம் தங்காதடி
தடையேதம் போட்டாலும் உயிர் நிக்காதடி............
என்றும் பின்தொடர்ந்து வரும் ஜீவன் விளகாதடி..........................
...
உனக்காக என் வாழ்வு மாறாதடி ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (23)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (23)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
user photo

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே