Karthika Pandian - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Karthika Pandian
இடம்
பிறந்த தேதி :  22-Feb-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  26-May-2016
பார்த்தவர்கள்:  521
புள்ளி:  226

என் படைப்புகள்
Karthika Pandian செய்திகள்
Karthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2019 12:11 pm

நீ எனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தும் கனவில் கழிக்கிறேன் உன்னுடன் வாழ நினைத்த என் காதலை,

மேலும்

Karthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2018 3:15 pm

என் இறந்த காலம் மிகவும் வறுமையானது,
ஆதலால்,
முடித்து வைக்கப் பட்ட என் அத்தியாயத்தை மீண்டும் தொடர்கிறேன்,
என் எதிர்காலத்தை வளமாக்க.

--இப்படிக்கு நான்.

மேலும்

Karthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 9:42 pm

இவ்வுலகம் உங்களை ஒதுக்க நினைக்கிறது எனில் நீங்கள் உயரப் போவதாக அர்த்தம்.

மேலும்

Karthika Pandian - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jul-2018 12:31 am

மறுக்கப்படா காயங்களும்,
மறக்கப்படா ரணங்களும்,
மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.

மேலும்

Karthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2018 11:27 pm

தெருஓர பிச்சைக்காரனைக் கண்ட ஓர் இளைஞனின் பெருமை_ என் தந்தை முதியோர் இல்லத்தில் நலமாக உள்ளார் என்பது.

மேலும்

நன்றி 11-Jul-2018 4:57 pm
ஒரு வரியானாலும் உண்மை கூற்று 11-Jul-2018 12:47 pm
Karthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2018 1:08 am

எனை விரும்பி ஏற்றவர்களை விட வெறுத்துச் சென்றவர்களே அதிகம்,
இருப்பினும் விருப்பத்துடன் பயணிக்கிறேன் கடந்த பாதை மாறிடினும் காலம் மாறும் எனும் நம்பிக்கையில்.

மேலும்

Karthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2018 11:20 pm

ஆத்தா நான் அழுக,
ஆத்துல மீன் அழுக,
ஆவாரம்பூ அழுக,
பூப்போல பொறந்த மக போன தெச தெரியலியே,
நெல்ல குடுத்து கொன்னுப்புட்டு நித்தமும் சாகுறனே,
போக்கத்த வீட்டுல பொம்பளயா நான் பொறக்க,
வாக்கப்பட்ட பாவத்துக்கு வயித்துல நீ பொறந்த,
பால் குடிச்ச ஈரப்பச பாவிமக மறக்கலையே,
வயித்துல பொறந்த புள்ள வாழம போயிருச்சே,
நெஞ்சுல அனலடிக்க கண்ணுல நீர் வத்த பொம்பள பொழப்புல பொழுது விடியலயே,
ஆணா நீ பொறந்தா ஆளாம போகமட்ட,
பொண்ணா நீ பொறந்து பொதஞ்சதென்ன பூமிக்குள்ள???
பொன்னே பூந்தேரே,
பொத்தி வச்ச மல்லிகையே,
கண்ணே கற்பகமே கலங்காம நீ உறங்கு,
மானே மரகதமே மயங்காம நீ உறங்கு,
ஆத்தா நான் அழுக அசையாம நீ உறங்கு.

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி 16-Feb-2018 7:27 pm
பாசம் என்ற போதை இல்லையென்றால் சுவாசம் என்ற பாதை ஓடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:14 pm
Karthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2017 8:38 pm

அன்பு கலந்த என் நினைவுகள் அவசரமாய் களைக்கப்பட கரணம் என்னவோ,
ஒரு வேளை அம்னிசியா ஆட்கொண்டதோ???

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி 04-Dec-2017 10:24 pm
துன்பத்திலும் அவள் நினைவுகள் மட்டும் ஆறுதலாய் கண்களின் ஈரத்தை துடைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 10:19 pm
Karthika Pandian அளித்த படைப்பில் (public) RT Pandiyan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2017 8:01 pm

வானவன் நிலவை விவாகரத்து செய்தானாம் விளைவு அமாவாசையாம்.

மேலும்

இருக்கலாம் 04-Dec-2017 9:21 pm
அருமை ..நிலவு வானத்து விளக்கே ! 04-Dec-2017 9:20 pm
காரணம் அவள் கவிஞன் மேல் கொண்ட காதலோ ? 04-Dec-2017 9:19 pm
கருத்துக்களுக்கு நன்றி 04-Dec-2017 9:03 pm
Karthika Pandian - Karthika Pandian அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-May-2016 5:49 pm

என்னை தொட்டுச் சென்ற நீ விட்டுச் செல்லும் போது தான்
உணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை;
பிரிந்ததை மறந்தாலும் இணைந்ததை மறப்பாயோ?
பெண்ணே நீ மிகவும் அடக்கமானாவள்;
உண்மைதான்!
உணர்ந்தது கொண்டேன்;
உணர்த்திவிட்டாய் சில நாட்களிலேயே;
நாணம் பூத்த முகமது வெறுப்பில் வீழ்கிறது என்னைக் கண்டதும்;
வெறுப்பினையாவது தொடர்ந்து காட்டிவிடு;
அப்போதாவாது என் நினைவுகள் கொஞ்சம் மிஞ்சட்டும் உன் நெஞ்சில்.

மேலும்

வெட்கம் எனும் வேலி பெண்ணின் மானத்தையும் காக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-May-2016 9:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
தங்க பாண்டியன்

தங்க பாண்டியன்

சிவகங்கை சீமை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (25)

கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (26)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
மேலே