சீராளன்,வீ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/brcxw_30565.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சீராளன்,வீ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 250 |
புள்ளி | : 68 |
படித்தது அரசியல் சிறப்புக் கற்கை BA (Hons) Political science
செய்யும் தொழிலோ தொழில்நுட்பவியலாளன்
விருப்பமோ தமிழ் ஆதலால் எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும்
கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
முதல் மேஜையில் நீ,கடைசி மேஜையில் நான்.பேசிக்கொள்ளும் தூரம்தான்,ஆனால் பேசமுடியவில்லை.பார்த்துக்கொள்ளும் தூரம்தான்,ஆனால் பார்க்கமுடியவில்லை.நீ என்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்,நான் உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் போதும்,நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!இந்த நினைவு பேச்சையும் பார்வையையும் தாண்டியது.முதல் மேஜையில் நீ இருந்தால் என்ன,கடைசி மேஜையில் நான் இருந்தால் என்ன.உன் வலியை என்னாலும்,என் வலியை உன்னாலும் உணரமுடிகிறதே.இந்த உணர்வே போதும்,நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!முதல் ஆக நீயும்,கடை ஆக நானும் இருக்க வேண்டும்.இடை என்று எதுவும் இருக்கக்கூடாது.
நாதியற்ற காதல் நெஞ்சில்
சேதி சொல்ல தயங்குதே
பாவி மனதில் காதல் பதுங்குதே
அவளாக காதல் சொல்ல
கூடாதோ அச்சம், நாணம்,
தாரகை போல் அவள் எண்ணம்
மின்னி மின்னி என் நெஞ்சில் ஒளியாக,
பெண்ணே உன் நினைவே
என் நெஞ்சில் பாரமற்ற சுமையாக
இனிமையில் நான் உறங்க உலவுதடி
ஆழ் கடலும் நானாக , ஆணிமுத்தும் நீயாக
காதலெனும் எண்ணத்தில் கவலையற்ற
பயணத்தில் நாமாக நலமுடன் ....
நம் பயணங்கள் தொடர, பாதைகள் சீராக
காதலிலே உள்ளங்கள் அலைபாய
காதலையும் சொல்வோம் ,
கவிதைகளும் புனைவோம்
காலமெல்லாம் காதலர்கள் கொண்டாட
அமைப்போம் காதல் சாம்ராஜ்யம் காதலுக்காக.........
ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம்
உள்ளம் அழுதது மெத்தையி லே
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம்
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !
வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவெழத் தோணலை யே !
அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ
அங்குமே காணலை ஒத்திரு கை
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !
அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை
அங்குமிங் கானது ஏக்கமெ ழ
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம் !
உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன்
ஊடலி லெல்லாமும் மாறிய த
ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம்
உள்ளம் அழுதது மெத்தையி லே
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம்
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !
வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவெழத் தோணலை யே !
அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ
அங்குமே காணலை ஒத்திரு கை
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !
அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை
அங்குமிங் கானது ஏக்கமெ ழ
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம் !
உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன்
ஊடலி லெல்லாமும் மாறிய த
சந்தமிகத் தந்தகவிச் சிந்தனையும் எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே !
அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே - விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !
எந்தயிடம் வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச்
சிந்தைதனில் வைத்துமகிழ்ந் தாடுவேன் - விதி
மந்தகுணந் தந்துவுடல் மண்ணறையில் இட்டபினும்
மஞ்சரியாள் கொஞ்சுதமிழ் தேடுவேன் !
பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப் பார்வைதரப்
பாவலனாய்ப் பாடிமகிழ்ந் தாடுவேன் -
கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ
கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !
பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !
அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !
துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ
அருமைப் பெற்றோர் அன்பிற்கும்
.....அயலார் உற்ற மகிழ்விற்கும்
பெருமை தேடிக் கொடுத்திடலாம்
.....பெருந்தகை எண்ணம் கொண்டிடலாம்
உருகத் துணியும் மெழுகாக
......உள்ளம் கனவில் மிதந்தாலும்
பருவத் தேடல் மறந்திங்கே
......பள்ளிப் படிப்பை தொடர்வோமே !
நண்பர்கள் (14)
![ஆரோ](https://eluthu.com/images/userthumbs/b/khrml_10711.jpg)
ஆரோ
விழுப்புரம்,(சென்னை)
![ஷிபாதௌபீஃக்](https://eluthu.com/images/userthumbs/f4/xznhb_40185.jpg)
ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![வாசு](https://eluthu.com/images/default-user-thumb.jpg)