ஆர் மகாலட்சுமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆர் மகாலட்சுமி
இடம்:  கோவில்பட்டி (துத்துக்குட
பிறந்த தேதி :  12-May-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2017
பார்த்தவர்கள்:  2949
புள்ளி:  698

என்னைப் பற்றி...

கல்வித்தகுதி: B.A. B.Ed (Economics), Hindi - Praveen, M.Sc. (Yoga)
குடும்பத்தலைவி

கவிதை மற்றும் சிறுகதை எழுத பிடிக்கும்

என் படைப்புகள்
ஆர் மகாலட்சுமி செய்திகள்
ஆர் மகாலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 4:31 pm

விளையாட்டு மைதானம்!
ஓ! இளைஞ்சனே...
நீ ஒரு விளையாட்டு மைதானம்!
புது விளையாட்டுக்கள் விளையாடவும்,
புது வீரர்கள் விளையாடவும்,
தயாராய் எப்போதும் புதுப்பொலிவுடன்!

மேலும்

ஆர் மகாலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 4:11 pm

இப்படியும் சிலர்!
உள்ளத்தில் தூய்மை உடையவர்கள்,
உயிர் உள்ளவரை உழைப்பர்,
ஊர் போற்ற வேண்டுமென்ற நினைப்பில்!
உள்ளத்தில் கபடம் உடையவர்கள்,
உயிர் உள்ளவரை உண்பர், பிறர் உழைப்பில்,
ஊர் தூற்றும் என்ற நினைப்பின்றி...
இப்படியும் சிலர்!

மேலும்

ஆர் மகாலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 4:00 pm

காதலால்!
நான்கு கண்களுக்குள் பார்வை மழை, காதலால்!
உருவானது, இருண்ட இரு இதயங்களுக்குள்,
இரு நந்தவனம் பிரகாசமாய்!

மேலும்

ஆர் மகாலட்சுமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2017 3:50 pm

புதுமொழி!
ஆபத்தில் அறியலாம், அருமை நண்பனை, இது பழமொழி!
ஆபத்து அண்டாது, அருமை நண்பனிருக்கும் இடத்தில், புதுமொழி!

மேலும்

ஆர் மகாலட்சுமி - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2017 3:00 pm

நட்பு!
சூரியனை நோக்கி இருக்கும் சூரியகாந்தி,
நண்பனை நோக்கி இருக்கும் நட்பு!

மேலும்

நன்றி சகோதரரே! 18-Jun-2017 8:56 pm
நன்றி சகோதரரே! 18-Jun-2017 8:55 pm
அருமை நட்பே... 17-Jun-2017 2:00 pm
சூரியனை நோக்கியே சூரியகாந்தி பூக்கள் இருப்பது இயற்க்கை அதுபோல நண்பனை நோக்கியே நட்பு இருக்கும்... நன்று.... தொடர்ந்து எழுதுங்கள் 17-Jun-2017 9:14 am
ஆர் மகாலட்சுமி - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2017 10:16 am

அன்றும், இன்றும்!
அன்று...
அம்மா என்று அழுதது குழந்தை,
பசித்ததும்!
இன்று...
அப்பா என்றும் அழுகிறது குழந்தை,
பசித்ததும்!
அம்மா, அப்பா இருவரின்
ஸிஃப்ட் டூட்டிக்குள் வாழப் பழகியதால்!

மேலும்

நன்றி சகோதரரே! 05-Jun-2017 10:27 am
நவீன பாச மழலை! பாராட்டுக்கள் 05-Jun-2017 10:22 am
ஆர் மகாலட்சுமி - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 12:53 am

நேரம்!
பலருக்கு போதாது,
சிலருக்கு போகாது,
எனக்கு இருப்பதே தெரியாது, நேரம்!
என் அருகில் நீயிருந்தால்!

மேலும்

நன்றி சகோதரரே! 05-Jun-2017 10:23 am
நேரம், காலம் ஏதும் இல்லை, மாயம் மட்டுமே... 30-May-2017 12:43 pm
ஆர் மகாலட்சுமி - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-May-2017 1:01 am

நீ!
பதினாறு வயது இளமைக்கு,
பத்து ஆறு வயது முதுமைக்கு,
முதுமையிலும் பதினாறாய் என் இதயத்தில் நீ!

மேலும்

நன்றி சகோதரரே! 05-Jun-2017 10:20 am
என்றும் பதினாறு... 30-May-2017 12:47 pm
ஆர் மகாலட்சுமி - ஆர் மகாலட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:04 pm

எச்சரிக்கை!
வாழக்கை ஒரு மலைப்பாதைப் பயணம்.
வளைவுகள் நிறைந்தது.
வளைவுகளில் பார்த்து வரவும்.
வாழந்து பார்த்தவர்கள் கூறும்,
எச்சரிக்கை!

மேலும்

அனுபவங்கள் ஆயிரம் புத்தகங்களுக்கு ஒப்பானது 25-Feb-2017 10:10 am
ஆர் மகாலட்சுமி - பகவதி லட்சுமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2015 12:46 pm

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும் போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ

மேலும்

நான் படித்ததில் பிடித்த வரிகள் 20-Nov-2015 4:22 pm
நான் படித்ததில் பிடித்த வரிகள்.. 20-Nov-2015 4:22 pm
அனுபவித்து எழுதியவருக்கு எனது வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:24 pm
மிக மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:23 pm
மேலும்...
கருத்துகள்

மேலே