செல்லம்மா பாரதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்லம்மா பாரதி
இடம்:  யாதும் ஊரெ!!! யாவரும் கேளிர
பிறந்த தேதி :  24-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2014
பார்த்தவர்கள்:  346
புள்ளி:  50

என்னைப் பற்றி...

கடவுளுக்கு மட்டுமெ தெரியும் என்னை பற்றி , அவர் இருப்பாரெயானால்!!!

என் படைப்புகள்
செல்லம்மா பாரதி செய்திகள்
செல்லம்மா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2017 12:03 am

மண்ணில் கொட்டித் தீர்க்கும் மழை துளிகள் !
மெல்லிய முணங்களுடன் இடிக்கும் இடியோசை!
கருமேகங்கள் நடனமாடும் மாலைப் பொழுது!
இயற்கை தன் பெண்மையை மின்னலாய் காட்டும் நேரமிது !
எத்தனை வளைவுகள் எத்தனை நெளிவுகள் !!!
கண் சிமிட்டாமல் உன் அழகை ரசிக்க ஆசைதான்...
நான் மறைந்து ரசிப்பது தெரிந்து விட்டதோ?
வெட்கத்துடன் பட்டென்று மறைகிறாள்!
மருதரிசனம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்
இத்தருணம் வேண்டி
உன் அழகை ரசிக்க!!!!!

மேலும்

செல்லம்மா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2017 10:08 pm

என் இதயத்தில் கலவரம் செய்யும் உன் கண்கள்
என்னை இருகக்கட்டி அணைக்கும் உன் புருவங்கள்
என் ஆண்மையை இருட்டடிப்பு செய்யும் உன் இதழ்கள்
என்னை ஆயுள் கைதியாக்கும் உன் கார் கூந்தல்
பார்த்தவரை பைத்தியம் ஆனேனடி
போதும்
இதற்கு மேல் எதையும் காட்டாதே!!!! ;-)

மேலும்

செல்லம்மா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2017 12:18 am

அன்பாய் ஒரு முத்தம் தானே கேட்டேன்
முத்தமாய் ஒன்றெதற்கு
மொத்தமாய் என்னையே எடுத்துக்கொள் என்கிறாள்!
வெட்கத்தில் அவள்
அச்சத்தில் நான்
கண்கள் தடுமாறின
கைகள் தடம்மாறின
விளக்குகள் அணைந்தன
வளையல்கள் உடைந்தன
இதயங்கள் இணைந்தன
ம்ம்ம்ம்
முடிவாய் முத்த மழையில் நினைந்தேனே
அவளுள் நானே தொலைந்தேனே!!!!

மேலும்

செல்லம்மா பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2017 11:47 pm

அடடா
எத்தனை அழகடி நீ!!!
உன்னை பெற்றெடுக்க
உன் பெற்றோர் என்ன செய்திருப்பார்கள்?
களவி செய்திருப்பார்களோ?
இருக்காது
காமம் மறந்து
களவி துறந்து
காதல் செய்திருப்பார்கள்
ஆம்
இந்த தேவதையை பெற்றெடுக்க
அவர்கள் காதல் மட்டுமே செய்திருப்பார்கள்!!

மேலும்

செல்லம்மா பாரதி அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2014 6:38 pm

உள்ளோர் மீது கல் எறியும்!
சென்ற பின்பு சிலை வைக்கும்!
இது பதருகள் நிறைந்த பாருலகம்!
இப்பாரினுள் நானும் பதரினமே!!!!

விளக்கம்: ஒருவர் நம் அருகில் இருக்கும் பொழுது அவர்கள் அருமை தெரியாமல் ஏசுகின்றோம். அவர்கள் நம்மை விட்டு சென்ற பின்போ இல்லை மறைந்த பிறகோ தான் அவர்கள் அருமை உணர்ந்து போற்றுகின்றோம். மனிதர்களின் அருமை உணராத மதிகெட்டோர் நிறைந்த உலகம் இது. இந்த மதிகெட்ட உலகினில் நானும் ஏன் நீங்களும் ஒருவர் தான்.

மேலும்

உள்ளோர் மீது கல் எறியும்! சென்ற பின்பு சிலை வைக்கும்! உண்மை .. 17-Mar-2014 12:30 am
கருத்திற்கு நன்றி சுதா!!!;-) 04-Mar-2014 9:44 pm
@செல்லம்மா பாரதி:) உண்மை அருமை 04-Mar-2014 10:42 am
காதலாரா அளித்த படைப்பில் (public) sivagiri மற்றும் 23 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2014 10:51 am

மூடி வைத்த பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்துப் போன தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!

கசக்கிப் போட்ட கவிதையும்
கண் முன் வந்தது கைசேர
நீங்கிப் போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!

இமை மூடிப் போன விழிகளும்
விழித்து கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்த கைப்பேசி
அடிக்கடி அலற துடிக்குதடி !!

சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன் கண்ணை பார்க்க ஏங்குதடி !!

தேதி இல்லா நாள்காட்டி
தேடித் திரியுது இந்நாளை !
தூக்கி வீசிய தோல்பையும்
தொடர்ந்து வருகுது எ

மேலும்

நன்று தோழா... நல்ல முயற்சி .... சில கருத்துக்கள் & எழுத்துக்கள், முரண் உண்டு இருப்பினும் ரசிக்கிறேன் உன் எழுத்தின் வசம் கொண்டு .... அன்பின் அடிமையாய் நாம் வாழ !! அழகியல் அன்பு அதுவாக ...... இது புரிந்தால் போதுமே செவ்வாழ... அம்புட்டும் இருக்கும் அழகாக...!!! நாமெல்லாம் கத்துகுட்டி , வாங்க கத்துப்போம் மோதி முட்டி ....வாழ்த்துக்கள் 16-Oct-2015 7:10 pm
தங்களின் வரவிலும் ரசனையிலும் மிக மிக மகிழ்ச்சி நண்பரே 06-Aug-2014 11:26 pm
என்னா ஒரு சிந்தனை... ஒரு சில இடங்கள்ல இன்னா சொல்ல வர்றீங்க னு புரியல. தமிழ் கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கு படிக்கிரதுக்கு.. பட், நல்லா இருக்கு அண்ணாச்சி. 14-Jul-2014 7:21 pm
நன்றி தோழமையே ..தங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி .. 19-Mar-2014 1:09 am
svshanmu அளித்த படைப்பில் (public) sivagiri மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Feb-2014 8:15 am

மனிதா உன்
அழகு வலிமை
அறிவு அந்தஸ்து
கொண்டு ஆணவம்
கொள்ளாதே

உன்னுடன் இருக்க
பிடிக்காது உன்னுடல்
விட்டுச் சென்ற
எச்சத்தின் மிச்சம்தான்
உன்னுருவம் என்பதை
மறந்துவிடாதே...

மேலும்

அருமை ..... 01-Feb-2015 11:07 pm
மிக்க நன்றி தோழமையே 04-Mar-2014 5:00 pm
மிக்க நன்றி தோழமையே 04-Mar-2014 5:00 pm
உண்மை தான் :) 04-Mar-2014 11:58 am
ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பில் (public) பாவூர்பாண்டி மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2014 7:27 am

குக்கூ.... குக்கூ....

என்ன அன்பா
துயில் கொண்டாயா..

நான் கூவும்
அழகியலை ரசித்து
பயணப்பட்ட
உன் வாழ்வு

இன்று
மின்னணு யந்திரத்தில்
என் போல்
கீச்சிடும் சத்தங்களைக்
கேட்டுத் தூங்கிப்
போகிறது !!

உன்
சுக துக்கத்தை
பசுமையாவும்
இதமாகவும்
நிலை கொள்ள
எனை ரசித்து
மகிழ்ந்தாய் !!

நான் ங்கு
வீசும் கதிர்வீச்சில்
காணாப் போனது
நினைவில்லையா ?!

என்னை
பசுமையாக்க வினவ
இல்லை
உயிர் பிழைக்கவாவது
செய்தருளேன்..

குக்கூ....குக்குக்கூ......

மேலும்

நன்றி தோழரே... 06-Feb-2014 12:25 am
அருமை தோழரே மிக மிக அருமை 06-Feb-2014 12:14 am
தங்களது முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!! 05-Feb-2014 8:46 pm
அருமை.... 05-Feb-2014 6:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (74)

சந்திரா

சந்திரா

இலங்கை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
RAM LAX

RAM LAX

வேதாரண்யம்
பா.மணி வண்ணன்

பா.மணி வண்ணன்

கரம்பக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (74)

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
எஸ்.கே .மகேஸ்வரன்

எஸ்.கே .மகேஸ்வரன்

பொட்டகவயல், முகவை ,

இவரை பின்தொடர்பவர்கள் (74)

ஃபெமினா

ஃபெமினா

தஞ்சை
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
மேலே